ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் கிடைக்காததால் 2 குழந்தைகளுக்கு தாயான பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள குற்றக்கரை பகுதியை சேர்ந்த ராஜகுமாரன் என்பவரின் மனைவி பத்மஷீலா.. இவருக்கு வயது 31 ஆகிறது.. 2 குழந்தைகளுக்கு தாயான பத்மஷீலா தபால் மூலம் பிஎச்.டி. படித்து வந்தார்.. பத்மஷீலா கடந்த 2 மாதங்களாக வெள்ளிச் சந்தை அருகே பெருஞ்செல்வவிளையிலுள்ள தன்னுடைய தாய் வீட்டில் தான் தங்கியிருந்தார். இந்நிலையில், […]
