ராஜஸ்தான் தோல்பூர் பகுதியிலுள்ள பர்வதி நதிப் படுகை அருகில் சாக்குப்பைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், 4 சாக்குப்பைகளில் துண்டு துண்டாக இருந்த உடல் பாகங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இறந்தவர் பகாபுதீன் கான் எனவும் இவர் சென்ற 10 வருடங்களுக்கு முன் இஸ்லாமிய மதத்திலிருந்து இந்துவாக மாறி அங்குள்ள சாமுண்டி மாதா ஆலயத்தில் உழவார பணிகளை மேற்கொண்டு […]
