Categories
உலக செய்திகள்

ராஜபக்சேவின் தம்பி நிதி மந்திரி ஆனார்.. அரச பதவியில் கலக்கும் ராஜபக்சே சகோதரர்கள்..!!

இலங்கையில் ராஜபக்சே சகோதர்களின் இளைய சகோதரரான, பசில் ராஜபக்சே நேற்று நிதி மந்திரியாக பொறுப்பேற்றார்.   இலங்கை அதிபராக கோட்டபாய ராஜபக்சேவும், பிரதமராக மஹிந்த ராஜபக்சேவும், வேளாண் மந்திரியாக சாமல் ராஜபக்சேவும் இருக்கிறார்கள். இந்நிலையில் ராஜபக்சே சகோதரர்களின் இளைய சகோதரரான, பசில் ராஜபக்சே நேற்று மந்திரியாக பதவியேற்றுள்ளார். அவருக்கு நிதி இலாகா வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு எம்பி பதவி விலகினார். எனவே அதற்கு பதிலாக இவர் எம்.பி ஆனார்.தற்போது இவர் மந்திரி […]

Categories
உலக செய்திகள்

ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மந்திரி… இலங்கையில் உருவாக்கிய புதிய மந்திரி சபை…!!!

இலங்கையில் புதிய மந்திரி சபை நேற்று பதவி ஏற்ற நிலையில் ராஜபக்சே குடும்பத்தில் நான்கு பேர் மந்திரியாகியுள்ளனர். இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவருடைய அண்ணனும், முன்னாள் அதிபருமான மகிந்தா ராஜபக்சே பிரதமராக இருந்து வந்துள்ளார்.225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு கடந்த ஐந்தாம் தேதி நடந்த தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின் இலங்கை மக்கள் கட்சி 145 இடங்களை கைப்பற்றி வெற்றி கண்டது. கூட்டணி கட்சிகளுக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன.பின்னர் […]

Categories

Tech |