இலங்கையில் ராஜபக்சே சகோதர்களின் இளைய சகோதரரான, பசில் ராஜபக்சே நேற்று நிதி மந்திரியாக பொறுப்பேற்றார். இலங்கை அதிபராக கோட்டபாய ராஜபக்சேவும், பிரதமராக மஹிந்த ராஜபக்சேவும், வேளாண் மந்திரியாக சாமல் ராஜபக்சேவும் இருக்கிறார்கள். இந்நிலையில் ராஜபக்சே சகோதரர்களின் இளைய சகோதரரான, பசில் ராஜபக்சே நேற்று மந்திரியாக பதவியேற்றுள்ளார். அவருக்கு நிதி இலாகா வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு எம்பி பதவி விலகினார். எனவே அதற்கு பதிலாக இவர் எம்.பி ஆனார்.தற்போது இவர் மந்திரி […]
