Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ராசிபுரம் அருகே குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து நான்கு பவுன் நகையை பறித்து சென்ற பெண்….. கைது செய்த போலீசார்….!!!!!

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நான்கு பவுன் நகையை பறித்துச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் செம்மலை படையாட்சி தெருவில் தனியாக வசித்து வருகின்றார் மூதாட்டி பாப்பம்மாள். சென்ற சில வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியில் மல்லிகா என்ற பெண் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் தற்போது நாமக்கல்லில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சென்ற மாதம் 25ஆம் தேதி மல்லிகா பாப்பம்மாளை பார்ப்பதற்காக அவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது குளிர்பானத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“ராசிபுரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான்”….. ஏராளமானோர் பங்கேற்பு…!!!!!

ராசிபுரத்தில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரத்தில் உள்ள ஞானமணி கல்வி நிறுவனங்கள் மற்றும் புதுச்சத்திரம் போலீஸ் நிலையம் சார்பாக உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மினி மாரத்தான் போட்டியானது நடைபெற்றது. இந்த மாரத்தானை ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைவர் அரங்கண்ணல் கொடியசைத்து தொடங்கி வைத்ததை அடுத்து புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். கல்லூரி வளாகத்தில் ஆரம்பித்த மினி மாரத்தானானது புதுச்சத்திரம் வரை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

களைகட்டிய பருத்தி ஏலம்…. போட்டிபோட்ட வியாபாரிகள்…. 12 லட்சத்திற்கு விற்பனை….!!

பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ் சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 12 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ் சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

களைகட்டிய பருத்தி ஏலம்…. போட்டிபோட்ட வியாபாரிகள்…. 25 லட்சத்திற்கு விற்பனை….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 25 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல பகுதிகளில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

களைகட்டிய பருத்தி ஏலம்…. போட்டிபோட்ட வியாபாரிகள்…. 45 லட்சத்திற்கு விற்பனை….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 45 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல பகுதிகளில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடந்த ஏலம்….. 80 லட்சம் வரை விற்பனை…. சங்கத்தில் குவிந்த வியாபாரிகள்…..!!

ஆர்.சி.எம்.எஸ். சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 80 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 2,165 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போட்டிபோட்ட வியாபாரிகள்…. களைகட்டிய பருத்தி ஏலம்…. 90 லட்சத்திற்கு விற்பனை….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 90 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல பகுதிகளில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அமோகமாக நடைபெற்ற ஏலம்…. 30 லட்சத்திற்கு விற்பனை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க  த்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 30 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, ஓடுவன்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, அரியாக்கவுண்டம்பட்டி, ஊனத்தூர், பேளுக்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை கொண்டுவந்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு சேலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பங்கேற்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விறுவிறுப்பாக நடந்த ஏலம்…. போட்டிபோட்ட வியாபாரிகள்…. 95 லட்சத்திற்கு விற்பனை….!!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 95 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 2,975 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மயான கொள்ளை விழா….. 25க்கும் மேற்ப்பட்ட ஆடுகள், கோழிகள் பலி…. திரளாக பங்கேற்ற பக்தர்கள்….!!

சிவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற மயான கொள்ளை பூஜையில் 25க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் பலி கொடுக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது முத்துகாளிப்பட்டி மயானத்தில் உள்ள பேச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக 25க்கும் மேற்பட்ட […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பருத்தி விலை குறைவால்…. போட்டிபோட்டு வாங்கிய வியாபாரிகள்…. 18 லட்சத்திற்கு விற்பனை….!!

ஆர்.சி.எம்.எஸ். சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 18 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 533 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்…. பருத்தி வரத்து குறைவால்…. விலை சற்று உயர்வு….!!

ஆர்.சி.எம்.எஸ். சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 37 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 1,185 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்…. போட்டிபோட்டு கொண்ட வியாபாரிகள்…. 70 லட்சம் வரை விற்பனை….

வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 70 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க கிளை வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 2,156 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குறைவான விலைக்கு விடப்பட்ட ஏலம்…. விவசாயிகள் ஏமாற்றம்…. 45 லட்சத்துக்கு பருத்தி விற்பனை….!!

வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 45 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க கிளை வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 267 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய… கணவன் கைது… சிறையில் அடைத்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள கட்டனாச்சம்பட்டி பகுதியில் ராமச்சந்திரன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் 8 மாதங்கள் முன்பு சத்யா(32) என்ற பெண்ணுடன் 8 மாதங்கள் முன்பு திருமணம் ஆகி உள்ளது. இந்நிலையில் ராமசந்திரன் சைக்கிள் ஸ்டாண்டு வைத்து வேலை பார்த்து வருகின்றார். இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியை கொடூர கொலை செய்த… கணவன் கைது… விசாரணையில் ஏற்பட்ட குழப்பம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கணவன் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் செந்தில்குமார்(41) என்பவர் அவரது மனைவி சங்கீதா(36) மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். ஆம்னி வேன் டிரைவரான செந்தில் கொரோனா காரணமாக வேலையிழந்து வருமானமின்றி இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி பண தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சங்கீதா அவரது இரு மகன்களுடன் மொட்டை மாடியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

25லட்சத்தில் தொடங்கப்படும்… ஆக்சிஜன் மையம்… சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவிப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் 25 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் மையம் விரைவில் தொடங்கப்படும் என சுற்றுலா துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அருகே உள்ள சிங்களாந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று 18 வயது மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து ராசிபுரம் அடுத்துள்ள ஆண்டகளூர் கேட் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென பற்றிய தீ… “ரூ. 7 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசம்”… ராசிபுரத்தில் பரபரப்பு..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மூட்டைகள் இருப்பு வைக்கும் இடத்தில் திடீரென்று தீ பற்றியதால் 7 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் நாசமாயின. ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே அதிமுகவை சேர்ந்த நாமக்கல் முன்னாள் மக்களவை உறுப்பினர் சுந்தரம் என்பவருக்கு சொந்தமான மூட்டைகள் வைக்கும் இருப்பு இடம் ஒன்று உள்ளது. அந்த கிடங்கில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மஞ்சள் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு இருக்கும், இந்த  நிலையில் வியாழக்கிழமை அதிகாலை திடீரென்று கிடங்கில் தீ பற்றி எரிந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற போது ஏற்பட்ட சோகம்… இளைஞர் பரிதாப மரணம்..!!

ராசிபுரம் அருகே விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம் to நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஆயா கோவில் பிரிவு ரோடு அருகே நேற்று காலை இளைஞர் ஒருவர் சாலையை கடந்து செல்ல முயன்றபோது சேலத்திலருந்து நாமக்கல் நோக்கி வேகமாக சென்ற கார் திடீரென அவர் மீது மோதியது. இந்த விபத்தில் இடது கை, இடது கால் மற்றும் தலையில் பலத்த அடிபட்ட […]

Categories

Tech |