நாளைய பஞ்சாங்கம் 27-03-2022, பங்குனி 13, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி மாலை 06.04 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 01.32 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. நாளைய ராசிப்பலன் – 27.03.2022 மேஷம் உங்களின் ராசிக்கு […]
