மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இரண்டு நபர்கள் வந்து வித்தியாசமான முறையில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது அந்த இரண்டு நபர்களும் ஒன்றாக காவல் நிலையத்திற்கு வந்து தங்கள் இருவரது மனைவியும் மூன்றாவதாக வேறொருவருடன் ஓடி விட்டார். அவரை மீட்டுத் தரவேண்டும் எனவும் போலிசாரிடம் புகார் அளித்துள்ளனர் இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி முழுமையாக இருவரிடமும் விசாரணை மேற்கொண்டார். அப்போது அந்த […]
