Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாமிதுரை கொலை வழக்கு..! பிரபல ரவுடி ராக்கெட் ராஜா நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்..!!

பிரபல ரவுடி ராக்கெட் ராஜா நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.. பனங்காட்டு படை கட்சி தலைவராக இருக்க கூடிய ராக்கெட் ராஜா நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை என்பவரை கடந்த ஜூலை மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேலும் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இந்த நிலையில் நாங்குநேரி நீதிமன்றத்தில் அந்த வழக்கு சம்பந்தமாக போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

5 கொலை வழக்கு…. “சிக்கிய ராக்கெட் ராஜா மீது பாய்ந்தது குண்டாஸ்”….. ஆட்சியர் அதிரடி.!!

பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே இருக்கும் மஞ்சங்குளம் என்ற கிராமத்தை சேர்ந்த சாமிதுரை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி நள்ளிரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் மும்பையிலிருந்து விமான மூலம் ராக்கெட் ராஜா திருவனந்தபுரம் வருவதாக […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ராக்கெட் ராஜா மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…. ஆட்சியர் அதிரடி.!!

ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. நெல்லையை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் கடந்த 7ஆம் தேதி திருவனந்தபுரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார் பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா. வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற ராக்கெட் ராஜாவை கைது செய்த போலீசார் திருநெல்வேலிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.. பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா மீது ஐந்து கொலை வழக்குகள் நிலுவையில் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது…. “மினி பேருந்து தீ வைத்து எரிப்பு”….. திசையன்விளை அருகே பதற்றம்..!!

பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவின் சொந்த ஊர் அருகே மினி பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நேற்று நெல்லை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜா மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாமிதுரை கொலை வழக்கில் விக்டர், முருகேசன் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா கைது… போலீசார் அதிரடி..!!

பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது செய்தது நெல்லை காவல்துறை. நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவை கைது செய்தது நெல்லை போலீஸ்.. கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜா மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாமிதுரை கொலை வழக்கில் விக்டர், முருகேசன் ஆகிய இருவர் நீதிமன்றத்தில் ஏற்கனவே சரணடைந்துள்ளனர்.

Categories
அரசியல்

ராக்கெட் ராஜா போட்ட ஸ்கெட்ச்?…. ‘ஜெயிலில் அலறும் ஹரி நாடார்’…. திடீர் பரபரப்பு….!!!!

பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஹரி நாடார் அண்மையில் பணமோசடி வழக்கு ஒன்றில் கைதாகி பின்னர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற ஹரிநாடாரின் மனைவி ஷாலினி புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார். அந்த புகார் மனுவில், “ஹரி நாடார் கடந்த 5.12.2011 அன்று என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அப்போது எங்கள் இருவருக்கும் வசதி எதுவும் கிடையாது. ஆனால் மகன் பிறந்த பிறகு […]

Categories

Tech |