ஈரான் நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். அமெரிக்க ராணுவம் கடந்தாண்டு ஈரான் நாட்டின் தலைநகரில் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி உயிரிழந்துள்ளார். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் அந்நாட்டிலிருக்கும் அமெரிக்க படைகள் மீதும், அமெரிக்கத் தூதரகத்தின் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க ராணுவம் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் […]
