ஈரான் நாடு ஐ.நா.வின் தடையை மீறி ராக்கெட் சோதனை ஒன்றை நடத்தியுள்ளது. இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது. மேலும் ஈரான் வெகு தொலைவில் உள்ள நட்பு நாடுகளை கூட அணு ஆயுதங்களை ஏந்தி தாக்கும் வகையில் ‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளை மேம்படுத்தி வந்ததை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்த்தது. இதனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஈரான் ‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளை […]
