காபூல் விமான நிலையத்தை நோக்கி எறியப்பட்ட ராக்கெட் குண்டுகளை அமெரிக்கா வான்பாதுகாப்பு தளவாடம் இடைமறித்து அழித்தது. அமெரிக்கா கூட்டுப்படைத் தலைமையகத்தின் செய்தி தொடர்பாளரான வில்லியம் அர்பன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கடந்த திங்கட்கிழமை அன்று காபூல் விமான நிலையத்தை நோக்கி 5 ராக்கெட் குண்டுகள் எறியப்பட்டன. இதனை எதிர்க்கும் விதமாக விமான நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த அமெரிக்காவின் சி-ராம் வான்பாதுகாப்புத் தளவாடம் செயல்பட்டது. அதிலிருந்து வந்த பீரங்கி குண்டுகள், ராக்கெட் குண்டுகள் எதிர்வந்த ராக்கெட் குண்டுகளை இடைமறித்து […]
