தலைநகர் டெல்லியில் இன்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தாங்கள் தயாரித்த ராக்கி கயிறுகளை ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைத்துள்ளனர். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் ராக்கி கயிறுகளை வழங்கி இருக்கின்றனர். சகோதரத்துவத்தை போற்றும் விதமாக ரக்ஷா பந்தன் நாளில் ராக்கி கயிறு கட்டப்படுகின்றது. டெல்லி சென்று ராக்கி கயிறுகளை வழங்கிய கரூர் பரணி பார்க் கொழும்பு நிறுவனங்களின் முதல்வர் டாக்டர் சுப்பிரமணியன் பேசும் போது மிகுந்த […]
