மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. ஒருசில மாநிலங்களில் ரூ.100 ஐ எட்டிவிட்டது. இவ்வாறு பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து […]
