பாகிஸ்தானின் வரலாற்றில் முதல்முறையாக, அந்நாட்டின் விமானப்படையில் ஒரு இந்து விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராகுல் தேவ் என்ற இளைஞர் பாகிஸ்தான் விமானப்படையில் பொது கடமை பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிந்து மாகாணத்தின் மிகப்பெரிய மாவட்டமான தார்பார்கரைச் சேர்ந்தவர் ராகுல் தேவ், அப்பகுதியில் இந்து சமூகத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் வசித்துவருகின்றனர். இது குறித்து அனைத்து பாகிஸ்தான் இந்து பஞ்சாயத்து செயலாளர் ரவி தவானி கூறுகையில்; தேவின் நியமனம் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. அதுபோல சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த […]
