Categories
தேசிய செய்திகள்

“பிரதமரின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்”….. ராகுல்காந்தி அதிரடி….!!!!

பிரதமரின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாராளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: “நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. பரவாயில்லை.. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும், நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். அவர்கள் என்ன செய்தாலும் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன். எங்கள் மீது சில அழுத்தம் கொடுப்பதன் மூலம் எங்களை அமைதிப்படுத்த முடியும் என்று பாஜக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

“ராகுல் காந்தி நாட்டின் பிரதமராவார்”….. கர்நாடகா துறவி ஆசிர்வாதம்…..!!!!!

சித்ரதுர்காவில் உள்ள ஸ்ரீ முருக ராஜேந்திர மடத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்ற போது மடத்தைச் சேர்ந்த துறவி ஒருவர், அவருக்கு திருநீறு அணிவித்து நாட்டின் அடுத்த பிரதமராவார் என ஆசீர்வதித்தார். அப்போது, ​​மடத்தின் தலைமை துறவி ஸ்ரீ சிவமூர்த்தி முருகா ஷாரனரு குறுக்கிட்டு, “தயவுசெய்து இதைச் சொல்லாதீர்கள்…  இது மேடையல்ல. மக்கள் முடிவு செய்வார்கள்” என்று கூறினார். அந்த மடம் கர்நாடகாவில் உள்ள லிங்காயத் சமூகத்தவர்களுக்கானதாகும். கர்நாடகாவில் 17% லிங்காயத்துகள் உள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

நேஷனல் ஹெரால்டு வழக்கு….. ராகுல்காந்தி உள்ளிட்ட 18 காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது…..!!!!

சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ராகுல் காந்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் இரண்டாவது முறையாக அமலாக்கத் துறை அலுவலகத்தில் காங்கிரஸ் இடைத்தலைவர் சோனியா காந்தி இன்று ஆஜரானார். அவரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றம் கூடியதுமே சோனியாவிடம் அமலாக்கத் துறை விசாரணை, ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?…. இந்திய பிரதமருக்கு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி….!!!!

முப்படைகளில் இளைஞர்களுக்கு 4 வருடங்கள் பணி என்ற அடிப்படையில் ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு வட மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ள சூழ்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்க்கும் நடைமுறைகளை ராணுவம், கடற்படை துவங்கிவிட்டது. இதற்குரிய அறிவிப்புகளை முப்படைகளும் வெளியிட்டுள்ளது. இதனிடையே அக்னிபத் திட்டத்திற்கு காங்கிரஸ் உட்பட பல எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் சார்பாக ஜனாதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அக்னிபத் திட்டம் குறித்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இந்த வார்த்தைகளுக்கும் தடை போடுவீங்களா PM?”….. ராகுல் காந்தி கேள்வி….!!!!

நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் குறிப்பிட்ட புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டது. இதனை உறுப்பினர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அந்த புத்தகத்தில் வெட்கக்கேடு, துரோகம், ஊழல், ஒட்டி கேட்டு ஊழல், கொரோனா பரப்புபவர், நாடகம், கபல நாடகம், திறமையற்றவர், அராஜவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி காளிஸ்தானி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் இளைஞர்களின் (20 – 24 வயது) வேலைவாய்ப்பின்மை […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தியை பார்க்க நாள் முழுவதும் வெயிட் பண்ண பாட்டி…. பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

ராகுல்காந்தி தன் மக்களவைத் தொகுதிஆன வய நாடுக்கு இன்று வருகை புரிந்தார். இங்கு வந்திருக்கக்கூடிய ராகுல்காந்தி, ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர்பிரிவான இந்திய மாணவர்கள் கூட்டமைப்பினரால் சேதப்படுத்தப்பட்ட தன்னுடைய அலுவலகத்தைப் பார்வையிட்டார். அண்மையில் ஆளும் சிபிஐ (எம்) இன் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பு (அல்லது) எஸ்எஃப்ஐயின் செயல்பாட்டாளர்களால் சேதப்படுத்தப்பட்ட தன் அலுவலகத்தையும் பார்வையிட்டார். இந்நிலையில் ராகுல்காந்தியை காண மூதாட்டி ஒருவர் நாள்முழுக்க காத்திருந்ததோடு, அவரை பார்த்ததும் அவருக்கு கை குலுக்கி மகிழ்ந்தார். அத்துடன் ராகுல்காந்தியை […]

Categories
உலக செய்திகள்

இந்திய வெளியுறவு அதிகாரிகள் ஆணவமுடையவர்கள்…. ஐரோப்பிய அதிகாரிகள் கருத்து…!!!

ஐரோப்பிய அதிகாரிகள் இந்தியாவை சேர்ந்த வெளியுறவுத்துறை அதிகாரிகள் யார் கருத்தையும் கேட்க மாட்டார்கள் என்று தெரிவித்ததாக ராகுல்காந்தி கூறியிருக்கிறார். லண்டனில், ‘இந்திய நாட்டிற்கான திட்டங்கள்’ என்னும் தலைப்பில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி பேசியதாவது, நான் ஐரோப்பிய அதிகாரிகள் சிலரிடம் பேசியுள்ளேன். இந்திய வெளியுறவுத்துறை முற்றிலுமாக மாறியிருக்கிறது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆணவமாக இருக்கிறார்கள். யார் கூறுவதையும் கேட்காமல் இருக்கிறார்கள். அவர்கள், இந்திய அரசாங்கத்திடமிருந்து என்ன […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி”…. விருப்பம் தெரிவித்த ராகுல் காந்தி….!!!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பாக சிந்தனை அமர்வு கூட்டம் நடைபெற்று வருகின்றது. அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற விஷயத்தை கொண்டுவர ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் கட்சியில் யாராக இருந்தாலும் மக்களை சந்திக்க வேண்டும் என்றும், மக்களை சந்திப்பது தான் இருக்கும் ஒரே […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

முதல்வருடன் சைக்கிள் ஓட்ட விரும்பும் ராகுல்…. வெளியிட்ட அமைச்சர்…!!!

தமிழக சட்ட பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டதற்கு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், போதிதர்மரின் மரபணுவில் வந்தவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின் எனவும்  குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து முதலமைச்சரின் உங்களில் ஒருவன் நூல் வெளியிட்டு விழாவிற்கு ராகுல் காந்தி வந்திருந்தபோது, முதலமைச்சர் ஸ்டாலினின் வயது குறித்து பேசுகையில்,அவர் வாரம்தோறும் சைக்கிள் ஓட்டுவது தான் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக முதல்வரிடம் பேசிய ராகுல், அடுத்த முறை வரும்போது […]

Categories
தேசிய செய்திகள்

நிலக்கரி கையிருப்பு: வெறும் 8 நாட்கள் மட்டுமே இருக்கு…. ராகுல் காந்தி…..!!!!!

8 வருடங்களாக பேசிய பேச்சுக்கள், 8 நாள்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு என்ற நிலைமைக்கு இந்தியாவை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். நாடு முழுதும் பல மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோல் இந்திய நிறுவனத்திற்கும், இந்திய ரயில்வேதுறைக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தவிா்த்து, நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

UPSC புது தலைவர் பா.ஜ.க.வுக்கு நெருக்கமானவர்…. காங்கிரஸ் தலைவர் குற்றசாட்டு…..!!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தலைவரை நியமித்தது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். யுபிஎஸ்சி புது தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மனோஜ் சோனி, ராஷ்திரிய ஸ்வயம் சேவா சங்க் மற்றும் பா.ஜனதா கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என ஊடகங்களில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை வாயிலாக நாட்டின் அரசியலமைப்பு தகர்க்கப்படுகிறது என கூறியுள்ளார். இதில் டுவிட்டரில் ராகுல் காந்தி கூறியதாவது, “யுபிஎஸ்சி என்பது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடி ஜி உண்மையை பேசுவதில்லை…. அரசின் அலட்சியத்தால் 40 லட்சம் பேர் பலி…. ராகுல் காந்தி….!!!

பிரதமர் மோடி உண்மையை பேசுவதில்லை, அரசின் அலட்சியத்தால் 40 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் அனைத்து குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மீண்டும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உலகளாவிய கொரோனா இறப்பு எண்ணிக்கையைப் பகிரங்கப்படுத்தும் உலக சுகாதார அமைப்பின் முயற்சிகளை இந்தியா தடுத்து நிறுத்துகிறது’ என்று நியூயார்க் டைம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை எடுத்துக் காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி-க்கு சொத்து எழுதி வைத்த புஷ்பா பாட்டி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

டேராடூனை சேர்ந்த புஷ்பா முஞ்சியால் என்ற 78 வயது மூதாட்டி, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து மற்றும் தங்க நகைகளை ராகுல் காந்தியின் பெயர் என்று உயில் எழுதி வைத்திருக்கிறார். ராகுல் காந்தியும் அவரின் கொள்கைகளும் இந்த நாட்டிற்கு தேவை. அவரின் செயல்பாடு மற்றும் கருத்துக்கள் என்னை மிகவும் ஈர்த்தன. அதனால் தான் என்னுடைய சொத்துக்களை அவர் பெயரில் எழுதி வைத்து விட்டேன் என புஷ்பா பாட்டி கூறியுள்ளார். இவர் தனது சொத்துக்களை எழுதி வைத்துள்ள […]

Categories
அரசியல்

“இதே வேலையா போச்சு”…. பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. கொந்தளித்த ராகுல் காந்தி….!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஆதங்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் பக்கத்தில் ராகுல் காந்தி, “தினமும் பிரதமர் என்ன செய்ய வேண்டும் ? என்ற பட்டியலில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றி வெற்று கனவுகளை எப்படி காட்டுவது, மக்களின் செலவுகள் பற்றிய விவாதத்தை எப்படி நிறுத்துவது, கூடுதலான விவசாயிகளை எப்படி உதவியற்ற நிலைக்கு தள்ளுவது, எந்த பொதுத்துறை நிறுவனத்தை விற்க வேண்டும், டீசல், பெட்ரோல், எரிவாயு விலையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு வருகை தரும் ராகுல் காந்தி…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய சுயசரிதையான “உங்களில் ஒருவன்” புத்தகத்தின் முதல் பாகம் வரும் பிப்.28ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வெளியாகவுள்ள நிலையில் அந்த வெளியீட்டு விழாவில் சில முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் […]

Categories
அரசியல்

“என் தம்பிக்காக நான் உயிரையும் கொடுப்பேன்…!!” பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி….!!

உத்தரகாண்ட் ,உத்திரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது, “காங்கிரஸ் கட்சி ஏற்கனவே நலிவடைந்து கொண்டு வருகிறது. இதனை ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியின் சேர்ந்துகொண்டு மேலும் கீழே இழுத்துச் செல்கின்றனர். அக்காவும் தம்பியும் கட்சியை இருந்த இடமே தெரியாமல் ஆக்கி விடுவார்கள் […]

Categories
அரசியல்

“மோடியை பார்த்தா எனக்கு செம காமெடியா இருக்கு…!!” கிண்டல் செய்த ராகுல் காந்தி…!!

பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ராகுல் காந்தி சரியாக லோக்சபாவுக்கு வருவதில்லை, விவாதங்களை கவனிப்பது இல்லை, என பல குற்றங்களை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக ராகுல் காந்தி உத்தரகாண்ட் பிரச்சாரத்தின் போது கூறியதாவது, “மோடி எப்போதும் காங்கிரஸை பற்றியே சிந்தித்து வருகிறார். எனக்கு மோடியைப் பார்த்து துளியும் பயம் இல்லை மாறாக அவருடைய முரட்டு பிடிவாதத்தை பார்த்து சிரிப்புதான் […]

Categories
அரசியல்

“மோடிதான் ராஜா நம்ம எல்லாரும் கூலி தொழிலாளிகள்…!” உ.பி தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி பேச்சு….!

உத்தரகாண்ட் மாநிலத்தின் இன்னும் ஒருசில தினங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக உத்தம்சிங் நகர் கிச்சா மண்டியில் விவசாயிகள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார். அதில் அவர் கூறியதாவது, “முன்பெல்லாம் இந்தியா பிரதமர் என்ற ஒருவரால் வழி நிறுத்தப்பட்டது. தற்போது ராஜா என்பவரால் வழி நடத்தப்படுகிறது. காரணம் மோடி யார் பேச்சையும் கேட்பதில்லை. ஒரு ராஜா எவ்வாறு கூலி தொழிலாளர்களின் பேச்சை கேட்க […]

Categories
தேசிய செய்திகள்

மிகுந்த வருத்தமடைந்தேன்!…. “பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு”…. ராகுல் காந்தி இரங்கல்….!!!!

இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழ்ப்பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ( வயது 92 ) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 2001-ல் பாரத ரத்னா, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு […]

Categories
அரசியல்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை…. மக்களை திசை திருப்பத்தான் இதெல்லாம்…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு…!!!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததை மறைப்பதற்காக திமுக, மக்களை திசை திருப்ப முயன்று வருகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் அண்ணா நினைவிடத்தில் முன்னாள் அமைச்சரான  ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அப்போது, அவர் பேசியதாவது, “நான் தமிழன் என்று கூறிவிட்டால் ராகுல் காந்தி தமிழர் ஆகிருவாரா? தேர்தல் சமயத்தில் சமூகநீதி, தமிழின பிரச்சனை போன்றவற்றை கொண்டு வந்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததை திமுக மறைத்து வருகிறது. இதன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

இதற்கு அனுமதி கொடுக்க நீங்கள் யார்?…. ராகுல் காந்தி மீது திரும்பிய கோபம்….. சபாநாயகர்….!!!!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 31ஆம் தேதி உரை ஆற்றினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று முன்தினம் மக்களவையில் நடைபெற்றது. இந்நிலையில் ராகுல் காந்தி மத்திய அரசின் மேல் எல்லை பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டி அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைத்தார். அதாவது “நீங்கள் யார் பேசுவதையும் கேட்பதில்லை. பா.ஜனதாவில் இருக்கக்கூடிய என்னுடைய சகோதரர் மற்றும் […]

Categories
அரசியல்

நான் தமிழன் என்று கூறிய ராகுல் காந்தி…. 8 கோடி தமிழர்கள் மகிழ்ச்சியில் திளைப்பார்கள்…. கே.எஸ்அழகிரி கருத்து…!!!

மக்களவையில் ராகுல் காந்தி நான் ஒரு தமிழன் என்று தெரிவித்தது 8 கோடி தமிழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரான கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.எஸ் அழகிரி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மக்களவையில் தமிழ்நாடு குறித்து பேசியது தொடர்பில் ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் ஒரு தமிழன்” என்று பதிலளித்தார். இது 8 கோடி தமிழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய […]

Categories
அரசியல்

இது பூஜ்ஜிய பட்ஜெட்… எளிய மக்களுக்கு ஒன்னும் இல்ல…. மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி கடும் தாக்கு…!!!

பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு எதுவும் இல்லை என்று ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி இருவரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மத்திய நிதி மந்திரியான நிர்மலா சீதாராமன், 2022-2023 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருக்கிறார். அதில் 5G வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு ஒரே பத்திரபதிவு, நெடுஞ்சாலை திட்டம், இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, நதிகள் இணைப்பு, 400 வந்தே பாரத் ரயில், இ-பாஸ்போர்ட் போன்ற அம்சங்கள் இருக்கிறது. எனினும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட […]

Categories
அரசியல்

“இந்தியாவுல பாதி பேர் இப்படி தான் இருக்காங்க!”…. ராகுல் காந்தி பகீர்….!!!!

டெல்லியில் உள்ள கஸ்தூரிபா நகரில் கடந்த வாரம் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு ஒரு கும்பலால் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அந்த சம்பவம் குறித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இளம்பெண் தாக்கப்படும் வீடியோ குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், “கசப்பான உண்மை என்னவென்றால் பெண்களை இந்தியர்கள் பலரும் மனிதர்களாக நினைப்பதில்லை. இது ஒரு வெட்கக்கேடான உண்மை என்பதை அனைவரும் […]

Categories
அரசியல்

உண்மையான இந்து, ஜின்னாவை தான் கொலை செய்திருப்பார்… காந்தியை கிடையாது…. சஞ்சய் ரௌத் பேச்சு…!!!

சிவசேனை கட்சி தலைவர் மற்றும் எம்பியாக இருக்கும் சஞ்சய் ரௌத் உண்மையான இந்துத்துவவாதி காந்தியை கொலை செய்திருக்க மாட்டார் முகமது அலி ஜின்னாவை தான் கொலை செய்திருப்பார் என்று கூறியிருக்கிறார். காந்தியடிகளை இந்து அமைப்பிலுள்ள நாதுராம் கோட்சே சுட்டு கொலை செய்தது தொடர்பில் ராகுல் காந்தி கூறியதற்கு, சஞ்சய் ரௌத் பதிலளித்திருக்கிறார். காந்தியை இந்துத்துவவாதி சுட்டுக் கொலை செய்தார். இந்துத்துவவாதிகள் அனைவரும் காந்தி இப்போது இல்லை என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை உயிருடன் இருக்கும் இடத்தில் காந்தி […]

Categories
அரசியல்

“அடக்கடவுளே!”…. ‘பெகாசஸ் மென்பொருளை இந்தியா வாங்கியதா?’…. ராகுல் பகீர் குற்றச்சாட்டு….!!!!

இந்தியா உட்பட உலகம் முழுவதும் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு பத்திரிக்கையாளர்கள் ஆகியோரது தொலைபேசிகளை பெகாசஸ் உளவு மென்பொருள் ஒட்டு கேட்டுள்ளதாக அண்மையில் சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து பல நாடுகளும் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் உலக நாடுகள் பெகாசஸை வாங்கியது குறித்தும், அந்த நாடுகள் எப்படி பெகாசஸை பயன்படுத்தியது ? என்பது குறித்தும் பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ் புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் இந்தியா 2 பில்லியன் டாலர் […]

Categories
அரசியல்

“அப்பறம், பிரதமரே!”….. சீனா ஆக்கிரமித்த நிலம் எப்போ கிடைக்கும்….? ராகுல் காந்தி கேள்வி…!!!

சீன அரசு அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞரை இந்தியாவிடம் ஒப்படைத்திருக்கும் நிலையில் ஆக்கிரமிப்பு நிலம் தொடர்பில் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஜிடோ என்னும் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுவனான மிரம் தரோன், சீன நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் இருக்கும் துதிங் என்னும் பகுதியில் வேட்டையாட சென்றிருக்கிறார். அப்போது அச்சிறுவனை சீன ராணுவத்தினர் சிறைபிடித்தனர். இதனையடுத்து ராகுல் காந்தி, சீன ராணுவத்திடம் சிறுவனை விடுவிக்க வலியுறுத்தினார். மேலும், […]

Categories
அரசியல்

“வெறுப்பு அரசியலை போக்க இது ஒரு நல்ல வாய்ப்பு”…. இவர் யார சொல்லுறாரு….? ராகுல் காந்தி அதிரடி….!!!

நடைபெற உள்ள பல்வேறு மாநில தேர்தல் குறித்து ராகுல் காந்தி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் கமிஷனர் அறிவித்துள்ளார். பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதி வரை 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராகுல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA செஞ்சூரியன் டெஸ்ட் : வரலாறு படைத்த இந்திய அணிக்கு …..! ராகுல் காந்தி வாழ்த்து ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 376 ரன்கள் குவித்தது .இதன் பிறகு களமிறங்கிய தென் […]

Categories
தேசிய செய்திகள்

“ராகுல் காந்தி”…. இந்துவா, முஸ்லிமா அல்லது கிறிஸ்டினா?…. பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து….!!!

அரியானா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ அசீம் கோயல் காங்கிரஸ் கட்சியினுடைய முக்கிய தலைவரான ராகுல் காந்தியை குறித்து சர்ச்சைக்குரிய விதமாக கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதாவது, “ராகுல் காந்தி இந்து மதத்தை சேர்ந்தவரா இஸ்லாமியரா அல்லது கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவரா என்று முதலில் அவருக்கே தெரியவில்லை. இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். அவர் நாட்டை பற்றி கவலைப்பட தேவையில்லை. ஆனால் அவருடைய குடும்பத்தின் வரலாற்றை குறித்து தான் கவலையடைய வேண்டும்” என்று அவர் கூறினார். […]

Categories
தேசிய செய்திகள்

லக்கிம்பூர் கேரி சம்பவம்….” மத்திய அமைச்சரை சிறையில் தள்ளாமல் ஓயமாட்டேன்.”…. ராகுல் காந்தி ஆவேச பேச்சு….!!

லகிம்பூர் கோரி வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் லகிம்பூர் கேரி வன்முறைச் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விவாதம் எழுப்பினார். அப்போது பேசிய அவர் லகிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு நேரடி தொடர்பு உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் என்று கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

“நான் இந்து தான், ஆனால் இந்துத்துவவாதி அல்ல”…. ராகுல் காந்தி அதிரடி பேச்சு….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டம் பணவீக்கத்திற்கு எதிராக நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி கூறியதாவது, தற்போதைய அரசியல் இந்துக்கும், இந்துத்துவவாதிக்கும் இடையில் நடக்கும் போட்டியாகும். இந்த 2 வார்த்தைகளும் வெவ்வேறு அர்த்தத்தை கொண்டதாகும். நான் இந்து. ஆனால் இந்துத்துவவாதி அல்ல. மகாத்மாகாந்தி இந்து ஆனால் கோட்சே இந்துவாதி. நம் நாடு இந்துக்களின் நாடு தான் ஆனால் இந்துத்துவவாதிகளின் நாடல்ல. இந்துத்துவவாதிகள் வெறும் அதிகாரத்தையே விரும்புகின்றனர். கடந்த 2014-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : இந்து, இந்துத்துவவாதி இடையில் தான் இந்திய அரசியலில் போட்டி…..  ராகுல் காந்தி பேட்டி….!!!

இந்து இந்துத்துவவாதி என்ற வார்த்தைகளுக்கு இடையில் தான் இந்திய அரசியலில் போட்டி என்று ராகுல்காந்தி எம்பி கருத்து தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வு, கொரோனா நிவாரணம் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டது. ஆனால் டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து இந்த போராட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் எம்பி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:” […]

Categories
மாநில செய்திகள்

‘மன்னிப்பா….. அதெல்லாம் முடியவே முடியாது…. ராகுல் காந்தி பளீச்….!!!!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர், இதையடுத்து மத்திய அரசு மூன்று வருடங்களில் திரும்ப பெறுவதாக அறிவித்து இருந்தது. இன்று காலை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. விவாதங்கள் நேற்று இந்த மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக கூறி 12 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசுக்கு அச்சம்…. ராகுல் காந்தி விமர்சனம்…!!!

விவாதங்கள் இல்லாமல் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர், இதையடுத்து மத்திய அரசு மூன்று வருடங்களில் திரும்ப பெறுவதாக அறிவித்து இருந்தது. இன்று காலை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. விவாதங்கள் இன்றி இந்த மசோதாக்கள் இரு அவைகளிலும் […]

Categories
Uncategorized

கொரோனாவால் பலியானோரின் குடும்பத்திற்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் பலி எண்ணிக்கையை புள்ளி விபரமாக வெளியிட வேண்டும்…. ராகுல்காந்தி வலியுறுத்தல்….!!

கொரோனாவால் பலியானோர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கு மத்திய அரசு போதுமான உதவி செய்யவில்லை என குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, அதாவது ஆளும் பாஜக அரசு குஜராத் மாடல் என கூறிக் கொள்கிறது. ஆனால் குஜராத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆணவம் அடிபணிந்து – ராகுல் காந்தி கருத்து…!!

பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொடுமை எல்லை மீறி விட்டது…. அரசு அக்கறை காட்டவில்லை…. ராகுல் காந்தி…!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி வரும் 26ம் தேதியுடன் ஒரு வருடம் முடிவடைகிறது. எனினும் இதுவரை விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், விவசாயிகளின் பெயருக்கு முன்னால் தியாகி என்று குறிப்பிட வேண்டியுள்ளது வந்துவிட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

அடுப்புக்கு மாறும் மக்கள்…! ரிவர்ஸ் கியரில் மோடியின் வளர்ச்சி….! ராகுல் கிண்டல்

மோடியின் வளர்ச்சி வாகனம் ரிவர்ஸ் கியரில் போகிறது எனவும் லட்சக்கணக்கான குடும்பங்கள் இப்போது விறகு அடுப்பை பயன்படுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். சமையல் எரிவாயு விலை உயர்வை தொடர்ந்து உச்சத்தில் உள்ளதை சுட்டிக் காட்டிய ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். அதில் விலை உயர்வு காரணமாக கிராமப்புறங்களில் 42 விழுக்காடு மக்கள் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு விறகு அடுப்புக்கு திரும்பி இருப்பதாக வெளியான […]

Categories
தேசிய செய்திகள்

நான் பிரதமரானால்…. முதலில் இதை செய்வேன்…. உறுதியளித்த ராகுல் காந்தி…!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது முளகுமூடு ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவிகளோடு கலந்துரையாடினார். அதுமட்டுமின்றி மேடையில் தண்டால் எடுத்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவியது. அந்த மாணவிகளில் சிலரை ராகுல் காந்தி டெல்லிக்கு வரவழைத்து தனது வீட்டில் தீபாவளி விருந்து வழங்கினார். அப்போது அவர்களுடன் கலந்துரையாடினார். இந்த வீடியோ காட்சிகள் சிலவற்றை தற்போது ராகுல்காந்தி டுவிட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

கோவாவில் பைக் டாக்சியில் பயணித்த ராகுல் காந்தி… வைரலாகும் வீடியோ…!!!

கோவாவில் பைக் டாக்ஸியில் ராகுல்காந்தி பயணித்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. ஆட்சியைப் பிடிப்பதற்காக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். #WATCH | Congress leader Rahul Gandhi takes a […]

Categories
தேசிய செய்திகள்

பிஜேபி அரசு தோல்வி அடைந்து விட்டது – ராகுல்காந்தி விமர்சனம்

மத்திய பிஜேபி அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் அவர், நேற்று தனது ட்விட்டர் பதிவில் நாட்டில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளதாகவும், பணவீக்கம் விண்ணை எட்டி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் எல்லையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள ராகுல் காந்தி, இந்தியா சிறந்தது என்றும் ஆனால் மத்திய பிஜேபி அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Categories
அரசியல்

ராகுல் காந்தி யார் தெரியுமா..? நான் சொல்லவில்லை…. நளின் குமார் கடீல் சர்ச்சை பேச்சு…!!!

பிரதமர் மோடியை படிப்பறிவில்லாதவர் என்று கர்நாடகா காங்கிரஸ் டிவிட் போட்டு உள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கட்சி வெளியிட்ட ட்வீட் நாகரீகமற்றது என்று ஒப்புக் கொண்டு வருத்தப்பட்டு அந்த ட்வீட் நீக்கப்பட்டது என்று கூறினார். இதனால் நேற்று முன்தினம் அந்த பிரச்சனை ஒருவழியாக முடிந்தது. காங்கிரஸ் மோடியை படிப்பறிவில்லாதவர் என்ற  கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, கர்நாடக பாஜக தலைவர் நளின் குமார் கடீல், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தது மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

அவரால் பணியாற்ற முடியாது…. ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும்…. சித்த ராமையா பரிந்துரை….!!

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என சித்த ராமையா பரிந்துரை செய்துள்ளார். சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இல்லாததால் காங்கிரஸ் தலைவரின் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்றுக்கொண்டு விரைவில் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சரான சித்த ராமையா கடந்த திங்கட்கிழமை அன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்த ராமையா செய்தியாளர்களிடம் கூறியபோது “காங்கிரஸ் கமிட்டியினுடைய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என நான் பரிந்துரை செய்தேன். […]

Categories
தேசிய செய்திகள்

லக்கிம்பூரில் நடந்தது சோகமானது…. பாரபட்சமற்ற விசாரணை நடத்துங்க…. சம்பித் பத்ரா…!!!

பாஜகவின் சம்பித் பத்ரா, வன்முறை பற்றி பொறுப்பற்ற கருத்துகளை ராகுல் காந்தி கூறுவதால் பொறுப்பற்ற தன்மை அவரது இரண்டாவது பெயராக மாறியுள்ளது என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தில்  பா.ஜ.க அரசாங்கம் திட்டமிட்டு விவசாயிகளை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளதாவது, “லக்கிம்பூர் கேரியில் நடந்தது சோகமானது. விவசாய அமைப்புகளும் அரசாங்கமும் பாரபட்சமற்ற விசாரணைக்கு ஒப்புக்கொண்டன. மேலும் இரு தரப்பினரும் பாரபட்சமற்ற விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

அந்த பதவியை ராகுல் ஏற்க சொன்னார்…. நான் மறுத்துவிட்டேன்…. சித்தராமையா…!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் கர்நாடக மாநில முதல்வராகவும் இருந்த சித்தராமையா டெல்லிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகுமாறு ராகுல் காந்தி என்னை வேண்டிக் கொண்டார். ஆனால் நான் அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டேன். மேலும் எனக்கு தேசிய அரசியலில் எவ்வித ஆர்வமும் கிடையாது. எனவே மாநில அரசியலில் மட்டுமே நான் ஈடுபாடு காட்டுவேன்” என்று கூறினார்.

Categories
அரசியல்

ராகுல் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்…. திரிணாமுல் மூத்த எம்பி அதிரடி பேச்சு…!!!

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிர்க் கட்சியாக மம்தா பானர்ஜி கட்சி தான் இருக்க வேண்டும் என்றும், ராகுல் காந்தியால்  பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்கும் திறன் இல்லை என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பி சுதீப் பந்த்யோபத்யாய் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு முறை நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸ், திரிணாமுல் […]

Categories
அரசியல்

காஷ்மீரின் கலப்பு கலாச்சாரத்தை…. பாஜக உடைக்க நினைக்கிறது…. ராகுல் கடும் தாக்கு…!!!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ஜம்மு-காஷ்மீருக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசினார். அப்போது, காஷ்மீருக்கு வருவது தனது சொந்த வீட்டிற்கு வருவது போல் இருக்கிறது என்றும், தன்னுடைய குடும்பத்திற்கும் காஷ்மீருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த மக்களுக்கு தன்னால் முடிந்த வகையில் உதவிகளை கண்டிப்பாக செய்வேன் என்றும் எப்போதும் பொய் சொல்ல மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மக்கள் மத்தியில் அன்பு, சகோதரத்துவம், […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… உங்களை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்… ராகுல்காந்தி வேண்டுகோள்…!!!

மத்திய அரசு சொத்துக்களை விற்பதில் ஆர்வம் காட்டி வருவதால் உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசின் சொத்துக்களை பணமாக்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பல கட்சியினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சொத்துக்களை தேசிய பணமாக்கும் திட்டம் மூலம் நாட்டின் சொத்துக்களை மத்திய அரசு விற்பனை […]

Categories
தேசிய செய்திகள்

70 ஆண்டுகளில் சேர்த்து வைத்ததை…. ஏழே ஆண்டுகளில் விற்றுவிட்டது…. ராகுல் கடும் விமர்சனம்…!!!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் அனைத்து சொத்துக்களையும் மத்திய பாஜக அரசு விற்றுவிட்டது.  அரசு சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு வருமானம் ஈட்டும் திட்டத்தை விமர்சித்த ராகுல்காந்தி, 70 ஆண்டுகளாக இந்தியா சேர்த்து வைத்த சொத்துக்களை 7 ஆண்டுகளில் மத்திய அரசு மொத்தமாக விற்று விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். உணவு தானிய கிடங்குகளையும் தனியாருக்கு விற்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் […]

Categories

Tech |