காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமாகவும் நம்பிக்கை ஒளியாகவும் பார்க்கப்படும் ராகுல் காந்தி நேரு குடும்பத்தில் பிறந்தவர் என்ற அங்கீகாரத்துடன் அரசியலின் படிப்படியாக வளர்ந்து வந்தவர்.தந்தை ராஜீவ் காந்தி இறந்த பிறகு கட்சியில் ஏற்பட்ட வெற்றிடத்தை இவரால்தான் நிரப்ப முடியும் என்றும் பெரும்பாலான காங்கிரஸார் நம்பும் அளவுக்கு செல்வாக்கு பெற்ற தலைவராக உருவெடுத்து இருக்கிறார் ராகுல் காந்தி. ஏழைகளின் வீடுகளுக்கே சென்று உணவருந்துவது, விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்துவது போன்ற ராகுல் காந்தியின் தனித்துவமான அரசியல் நடவடிக்கைகள் ஒருபுறம் விமர்சனத்திற்கு […]
