Categories
அரசியல் தேசிய செய்திகள்

24 மணி நேரமும் மோடி தானா ? ஏன் இப்படி செய்யுறீங்க…. கொஞ்சம் என்னையும் காட்டுங்க …!!

24 மணி நேரமும் பிரதமர் மோடியை மட்டும் டிவியில் காண்பிக்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று பீகார் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறுகிறார். இவ்வளவு நாள் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். இப்பொழுது கூறுகிறீர்கள் 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று. கடந்த ஆறு வருடங்களாக என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் ? தேர்தல் வரும்போது வாக்குறுதி […]

Categories
தேசிய செய்திகள்

சீன துருப்பு எப்போது வெளியேற்றப்படும்?… தயவு செய்து சொல்லுங்கள்… ராகுல் காந்தி டுவிட்…!!!

சீன துருப்புகள் எப்போது வெளியேற்றப்படும் என்ற தேதியை தயவு செய்து சொல்லுங்கள் என்று ராகுல் காந்தி பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணியளவில் நாட்டு மக்களிடையே உரையாற்ற போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்று மாலை ஆறு மணிக்கு எனது சக குடிமக்களிடம் ஒரு செய்தியை பகிரப் போகிறேன்” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மதிப்பிற்குரிய […]

Categories
Uncategorized

இது அரசுக்கு… ‘வெட்கக்கேடான செயல்’… கொந்தளித்த ராகுல்காந்தி… பிரியங்கா காந்தி ஆவேசம்…!!!

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு செவி சாய்க்காமல் அவர்கள் மீதே அரசு பழி சுமத்துகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கான இழப்பீட்டை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை. கொரோனா காலகட்டத்தில் நிதி இல்லாத காரணத்தால் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக் கொள்ளுமாறு மாநிலங்களுக்கு இரண்டு கடன் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்தில்… குண்டு துளைக்காத வாகனம் இல்லை… பிரதமருக்கு சொகுசு விமானம் தேவையா?… ராகுல்காந்தி கேள்வி…!!!

ராணுவ வீரர்களுக்காக குண்டு துளைக்காத கார் வாங்கித் தர இயலாத பிரதமருக்கு சொகுசு விமானம் தேவையா? என்று ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் இன்று ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு ஆயத்தமாக வாகனங்களில் செல்லும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “ராணுவ வீரர்களுக்காக குண்டுதுளைக்காத டிரக்குகள், வாங்கி தர […]

Categories
தேசிய செய்திகள்

புறப்பட்டுவிட்டார் ராகுல் காந்தி… இனி எவராலும் தடுக்க முடியாது… சாலை முழுவதும்… போலீஸ் குவிப்பு…!!!

உத்திரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி தலைமையிலான எம்பிக்கள் குழு உத்திரபிரதேசம் புறப்பட்டுவிட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற ராகுல்காந்தி தலைமையில் எம்பிக்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் குழு உத்திரப் பிரதேசத்திற்கு புறப்பட்டது. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் காரிலும் ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர் பேருந்திலும் புறப்பட்டு செல்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

“ராமர் என்றால் நீதி” ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி…!!

ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்ற நிலையில் ராமர் என்றாலே அன்பு என்று ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று 40 கிலோ வெள்ளி செங்கலை நாட்டியுள்ளார். ராமர் கோயில் கட்டப்படுகின்ற நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ராமர் பற்றி பதிவிட்டுள்ளார். அதில், ” ராமர் சிறந்த மனித குணங்களின் வெளிப்பாடு. அவர் நம் மனதின் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க…. ”பாஜக சதி திட்டம்” …. ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக முயற்சி செய்து வருவதாக ராகுல்காந்தி கூறியுள்ளார். ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியை தவிர்ப்பதற்காக பாஜக கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் குற்றம் கூறியுள்ளனர். சில நாட்களுக்கு முன் நடைபெற்ற 2 காங்கிரஸ் கூட்டத்திலும் சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் எவரும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடிக்கு புரியல… மிரட்ட முடியாது… அடிபணிய முடியாது…. ராகுல் அதிரடி ட்விட் …!!

உண்மைக்காக போராடுபவர்களை மிரட்டிப் பணியவைக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேரு குடும்பத்தின் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக தொடர்பாக விசாரணை நடத்திய நடத்த மத்திய அரசு முடிவு செய்திருந்ததை தொடர்ந்து ட்விட்டரில் ராகுல் காந்தி இவ்வாறு பதிவிட்டுள்ளார். அதில் மற்றவர்களும் தம்மை போன்று இருப்பார்கள் என்று மோடி நினைப்பதாக ராகுல் விமர்சித்துள்ளார். ஒவ்வொருவருக்கும் விலை உண்டு என்று மோடி கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். உண்மைக்கு போராடுபவர்களுக்கு விலை இல்லை என்பதை மோடி புரிந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவுடன் யாரும் மோத முடியாது…. சீனாவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது… பிரதமர் மோடி உரை …!!

நம்முடைய எல்லைகள் காக்கப்படும் என்று பிரதமர் மோடி மங்கிபாத் நிகழ்ச்சி மூலம் தெரிவித்திருக்கிறார். மனதின் குரல் என்ற வாராந்திர நிகழ்ச்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். குறிப்பாக சீனா – இந்தியா மோதல் குறித்த முக்கியமான விவகாரம் சம்பந்தமாக பேசினார். இந்தியா சீனா எல்லை விவகாரம் பற்றி அவர் தன்னுடைய பேச்சின் மூலமாக மக்களுக்கு எடுத்துக் கூறி வருகிறார். தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி உள்ளிட்டோர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘குப்பை’னு நினைக்குறீங்களா ? மோடியை சாடிய ராகுல் …!!

குப்பையைக் கையாள்வது போல் பொருளாதாரத்தை மோடி கையாண்டுள்ளார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், நாட்டின் கடன் தர மதிப்பீட்டை ‘எதிர்மறை’ என்ற நிலைக்குக் குறைத்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி விகிதத்தினைப் பூஜ்யமாகக் கணித்துள்ளது. கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த மதிப்பீட்டை மூடிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால், இந்தியாவின் நம்பகத்தன்மை குறைந்து முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராகுல் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,45,380ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் கொரோனா தொற்று பரவல் குறையும் என அரசு கூறியது, ஆனால் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது […]

Categories

Tech |