ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவின் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து சேரும் என்ற தகவல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா என்ற மிகக் கொடூரமான நோய் உலகம் முழுவதிலும் பரவியுள்ள நிலையில் 1.75 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6.67 லட்சம் மக்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதிலும் இருக்கின்றது. பாரத் பயோடெக்கின் கோவேக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிட்ஷீல்டு, ஜைடஸ் கேடிலாவின் ஜைகோவ்-டி, […]
