புதினின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் அணுசக்தி துறை தலைவர் மாயமாகியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ஏழு மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதில் போரில் கைப்பற்றிய உக்ரைனின் பிராந்தியங்களான லூஹான்ஸ், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோர்ஜியா போன்ற நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர் அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதன் நேற்று வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த நான்கு பிராந்தியங்களையும் ரஷ்ய படைகளிடமிருந்து மீட்க உக்ரைன் ராணுவம் […]
