ரஷ்யாவிற்கு எதிரான பதாகையுடன் ரஷ்ய தொலைக்காட்சியில் நேரலையில் தோன்றிய பெண். போரை நிறுத்துங்கள், ரஷ்ய அரசு கூறுவதை நம்பாதீர்கள், அவர்கள் பொய் சொல்கிறார்கள்’ என்று எழுதப்பட்ட பதாகையுடன் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில், கடந்த மாதம், நேரலையில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது, செய்தி வாசிப்பவரின் பின்னால் தோன்றினார் அத்தொலைக்காட்சியின் எடிட்டர் Marina Ovsyannikova (43). அதனை தொடர்ந்து 14 மணி நேரம் விசாரணை செய்த பிறகு 30,000 ரூபிள்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை அறிந்த பிரான்ஸ் ஜனாதிபதி […]
