வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகமானதால் அந்நாட்டு அதிகாரிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ரஷ்யா தூதரக அதிகாரிகள் 8 பேர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 3 வயது சிறுமி உட்பட அனைவரும் பியோங்கியாங்கின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தீவிரமான காரணத்தால் கையால் தள்ளப்பட்ட ரயில் வண்டியில் வடகொரியாவை விட்டு சென்றனர். ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பெண்கள் மற்றும் சூட்கேஸ்கள் ஏற்றப்பட்டுள்ளன.இந்த தள்ளுவண்டி ரயில்வே பாலத்தின்குறுக்கே ரஷ்ய மூன்றாம் செயலாளர் விளாடிஸ்லாவ் […]
