வடகொரிய எல்லைகள் அடைக்கப்பட்டதால் ரஷ்ய தூதரக அதிகாரியின் குடும்பம் பெட்டி படுக்கைகளுடன் தங்கள் நாட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக வடகொரியா தனது எல்லைகளை மூடியதால் Vladislav Sorokin என்ற ரஷ்ய தூதரக அதிகாரியின் குடும்பத்தை சேர்ந்த 8 பேர் ரயில்பாதையில் டிராலியின் மூலம் தங்களது பெட்டி படுக்கையை தள்ளிக் கொண்டு வரும் வீடியோ வெளியாகி உள்ளது. தங்கள் நாட்டில் கொரோனா என்ற ஒரு வைரஸே பரவவில்லை என்றும் அதனால் ஒருவருக்கு கூட பாதிப்பு […]
