ரஷ்யா நடத்திய தாக்குதலில் 97 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையிலான போரானது இன்று 20வது நாளாக நீடித்து வருகிறது. ரஷ்ய ராணுவ படையானது உக்ரேனின் பல இடங்களை கைப்பற்றிய போதும், தலைநகரான கிவ்வை கைப்பற்ற சிரமப்பட்டு வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் தங்களால் ஆன முயற்சியை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் ரஷ்யா உக்ரைன் மீதான போரை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கிறது. மேலும் ரஷ்ய ராணுவ […]
