ரஷ்யாவின் ஜனாதிபதி ஆப்கானிஸ்தான் சொத்துக்கள் தொடர்பாக உலக நாடுகளுக்கு வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை முற்றிலுமாக கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கைப்பற்றிய பின்னர் உலக நாடுகள் பலவும் அந்நாட்டுடன் வைத்திருந்த பொருளாதார உறவை துண்டித்துள்ளது. இருப்பினும் அந்நாட்டின் சொத்துக்களை முடக்கி வைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆவார். இவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் சொத்துக்களை […]
