கிழக்கு உக்ரைனின் ரயில் நிலையம் ஒன்றில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 4 சிறுவர்கள் உட்பட 39 அப்பாவி பொது மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு 87 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடைபெற்ற அந்த ரயில் நிலையத்திற்கு நடுவில் உள்ள பாதை வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி கொண்டிருந்த சமயத்தில் ரஷ்ய ராணுவம் பழி தீர்க்கும் நோக்கில் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியது என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த ஏவுகணையில் […]
