Categories
உலக செய்திகள்

பலரை காவு வாங்கிய ஏவுகணையில் பொறிக்கப்பட்டிருந்த வசனம்….!!! ரஷ்யாவின் கொடூர முகம்…!!

கிழக்கு உக்ரைனின் ரயில் நிலையம் ஒன்றில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 4 சிறுவர்கள் உட்பட 39 அப்பாவி பொது மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு 87 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடைபெற்ற அந்த ரயில் நிலையத்திற்கு நடுவில் உள்ள பாதை வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி கொண்டிருந்த சமயத்தில் ரஷ்ய ராணுவம் பழி தீர்க்கும் நோக்கில் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியது என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த ஏவுகணையில் […]

Categories
உலக செய்திகள்

என்ன..! கூட்டு கடற்படை பயிற்சியா…? ரஷ்யாவின் அதிரடி சோதனை…. வெளியாகியுள்ள முக்கிய தகவல்….!!

கருங்கடலில் கூட்டு கடற்படை பயிற்சிகள் தொடங்கப்பட்டதையடுத்து ரஷ்யா மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, உக்ரைன் போன்ற 30 நாடுகள் ஒன்றாக சேர்ந்து கருங்கடலில் sea Breeze என்று அழைக்கப்படும் கூட்டுப் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் ரஷ்யா நாட்டிலுள்ள மாஸ்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் தெர்மல் டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா சமீபத்தில் சோதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ரஷ்யா இந்த கண்டம் […]

Categories

Tech |