Categories
உலக செய்திகள்

கொலையா, தற்கொலையா?…. ரஷ்ய தலைவர்கள் குடும்பத்தினரோடு மர்ம மரணம்….!!!

ரஷ்யாவின் தன்னலக்குழுத் தலைவர்கள் இருவர் வெவ்வேறு நாடுகளில் மனைவி, குழந்தைகளோடு மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய தலைநகர் மற்றும் ஸ்பெயினில் உள்ள ஆடம்பர குடியிருப்புகளில் ரஷ்யாவின் இரு தன்னலக்குழுத் தலைவர்கள் Sergey Protosenya, Vladislav Avayev தங்கள் மனைவி, குழந்தைகளோடு மர்மமாக உயிரிழந்துள்ளனர். தற்போது, புலனாய்வாளர்கள் அனைத்து கோணங்களிலும் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். மாஸ்கோ நகரில் தனியாருக்குரிய Gazprombank என்ற ரஷ்ய வங்கியின் முன்னாள் துணை தலைவராக இருந்த Vladislav Avayev, […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுக்கு ஆயுத சப்ளை…!! உக்ரைனுக்கு பச்சை துரோகம் செய்யும் நாடுகள்….!!

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா பயன்படுத்திய போர் ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஜெர்மனி மற்றும் பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து கிரிமியா பகுதி தங்களுக்கு சொந்தம் என உரிமை கொண்டாடியது. இதனையடுத்து ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது. ஆனால் ஜெர்மனி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ஏவுகணை தாக்குதல் : ரஷ்யாவின் ஈஸ்டர் பரிசு…!! உலக நாடுகள் விமர்சனம்…!!

உக்ரைன் ரஷ்யா போரில் உக்ரைன் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஒடேசா நகரம் முழுவதும் சின்னாபின்னமானது. இதில் ஒடேசா நகரிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு 18 பேர் மாயமாகினர் . இந்த ஆறு பேரில் ஒரு தாய் மற்றும் அவருடைய 3 மாத குழந்தையும் அடங்கும். முன்னதாக பலியான அந்த இளம்பெண் தான் கர்ப்பமாக இருந்தபோது அந்த குழந்தையை தொட்டு பார்த்தவாறு எடுத்த புகைப்படமும், அந்த குழந்தை […]

Categories
உலக செய்திகள்

ஈஸ்டர் பண்டிகைக்காக போரை நிறுத்துங்கள்…. ரஷ்யாவிற்கு கோரிக்கை விடுக்கும் ஐநா பொதுச்செயலாளர்…!!!

ஈஸ்டர் பண்டிகைக்காக 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐநா கூறியிருந்த நிலையில் உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் என்ற பகுதியில் தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் ஈஸ்டர் தினத்தை இன்று கொண்டாடுகிறார்கள்.  எனவே, ஈஸ்டர் பண்டிகைக்காக நான்கு நாட்கள் போரை நிறுத்த வேண்டும் என்று ஐநாவின் தலைவர் கூறியிருந்தார். எனினும் உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் என்ற பகுதியில் தொடர்ந்து பீரங்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் உக்ரைன் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

ஒரு உக்ரைனியர் கொல்லப்பட்டாலும்…. இது நடக்காது… உக்ரைன் அதிபர் எச்சரிக்கை…!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மரியுபோல் நகரத்தில் இரும்பு ஆலையில் உள்ள உக்ரைன்  மக்களில் ஒருவர் உயிரிழந்தாலும் ரஷ்ய நாட்டின் அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்காது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சரான ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு செயலாளரான லாயிட் ஆஸ்டின் போன்றோர் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவிற்கு இன்று சுற்றுப்பயணம் செல்விருக்கிறார்கள். இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருப்பதாவது, மரியுபோல் நகரத்தின் […]

Categories
உலக செய்திகள்

போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார்…. புடினுக்கு அழைப்பு விடுக்கும் ஜெலன்ஸ்கி…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி போரை முடிக்கலாம் எனவும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும் ரஷ்ய அதிபரை மீண்டும் அழைத்திருக்கிறார். ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. உலக நாடுகள் இந்த  போரை கைவிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் குறித்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், தற்போது வரை சுமுகமான தீர்வு கிடைக்கவில்லை. எனவே, போரை நிறுத்துவதில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்: ஏவுகணை தாக்குதலில் எரிந்து நாசமான கட்டிடங்கள்…. வெளியான வீடியோ…..!!!!!

உக்ரைனின் முக்கியமான துறைமுக நகரமான ஒடேசா மீது ரஷ்யபடைகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருவது பதட்டத்தை அதிகரித்துள்ளது. ரஷ்ய நாட்டின் ஏவுகணைதாக்குதலில் ஒடேசாவிலுள்ள குடியிருப்பு கட்டிடங்கள் பல தீப்பற்றி எரிந்து நாசமாகும் காணொளிகள் இணையத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உ ள்ளது. இருப்பினும் ரஷ்யா தாக்குதலால் ஒடேசா நகரில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. https://twitter.com/TpyxaNews/status/1517847699571281928?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1517847699571281928%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Farticle%2Fmissile-strike-hits-odesa-1650720529 இந்த நிலையில் ஒடேசா மீதான ரஷ்ய ஏவுகணைத்தாக்குதலின் ஒரே நோக்கம் […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் உயிர் உள்ளவரை புதினின் கனவு பலிக்காது….!!” உக்ரைன் வீரர்கள் பகிரங்க பேச்சு…!!

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்ய வீரர்களின் பிடியில் சிக்கி இருப்பதால் அந்த நகரில் உள்ள சில பொதுமக்களும் உக்ரைன் ராணுவ வீரர்களும் அங்கு உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையில் பதுங்கி உள்ள வீரர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் அவர்களுக்கு சரணடைய ஒரு வாய்ப்பு கொடுங்கள் எனவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை உக்ரைன் வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: ரஷ்ய வீரர்கள் எத்தனை பேர் உயிரிழப்புனு தெரியுமா…? தகவல் வெளியிட்ட உக்ரைன்….!!

உக்ரேனின் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர்கள் என ஆயிரங்கணக்கானோர் அதீத பலம் பொருந்திய ரஷ்யாவின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்கள் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா 59-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதில் அதீத பலம் கொண்ட ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு பல நாடுகள் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது எத்தனை ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா?…. கூகுளுக்கு அபராதம் விதித்த ரஷ்யா…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை ஆக்கிரமித்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருப்பினும் உக்ரைன், ரஷ்ய படைகளின் தாக்குதலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில் யூடியூப், உக்ரைனில் நடக்கும் போர் குறித்த காட்சிகளை நீக்காமல் விட்டதற்காக மாஸ்கோ நீதிமன்றம் கூகுளுக்கு ரூ. 1 கோடி அபராதம் […]

Categories
உலக செய்திகள்

சுருங்கிகொண்டே வரும் ரஷ்ய அதிபரின் தொடர்பு வட்டாரங்கள்…. லீக்கான தகவல்…..!!!!!

உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் இன்று 59 நாளாக நீடித்து வரும் சூழ்நிலையில், ரஷ்ய அதிபர் புடினின் நெருங்கிய உள்வட்ட உறுப்பினர்கள் சிலர் உக்ரைன் மீதான தாக்குதல் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. கொரொனா வைரஸ் தொடங்கிய நாளில் இருந்தே பெரும்பாலான சந்திப்புகளை விடியோ அழைப்பு மூலமாக ஜானதிபதி புடின் நடத்த தொடங்கிவிட்டார். இந்த வசதி வாயிலாக அவருடைய கருத்துக்கு எதிராக எவரேனும் மாற்றுக் கருத்து முன்வைத்தால் இணைப்பை துண்டித்துவிட்டு செல்வதற்கு அவருக்கு வசதியாக இருக்கிறதாம். […]

Categories
உலக செய்திகள்

என் திட்டத்தை போரிஸ் கெடுத்துவிட்டார்…. கோபத்தின் உச்சியில் மேக்ரான்…!!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென்று உக்ரைன் நாட்டிற்கு சென்றதால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கடும் கோபமடைந்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், தனது ஆலோசகர்களிடம் உக்ரைன் விவகாரம் தொடங்கப்பட்டதிலிருந்து போரிஸ் ஜான்சன் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், தான் பெரிதாக எதையோ செய்துவிட்டது போன்று அவர் தன்னை காண்பித்து கொள்வது எரிச்சலூட்டுகிறது என்று கூறியிருக்கிறார். அதாவது, பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நாளை நடக்கவிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பை மீறி… ஜி-20 கூட்டமைப்பில் ரஷ்யா…!!!

சீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் உட்பட பல்வேறு நாடுகள் ஜி-20 அமைப்பில் ரஷ்யா உறுப்பினராக நீடிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளன. வாஷிங்டனில் ஜி20 நிதி அமைச்சர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜி20 தலைவர்களிடையே பிரச்சினைகள் வரும் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் வாஷிங்டனில் இந்த கூட்டம் நடந்தபோது ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சரான ஆண்டன் சிலுவானோவ், தன் உரையை தொடங்கியபோது ஜி7 மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களித்த நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை […]

Categories
உலகசெய்திகள்

” உடனே போரை நிறுத்துங்க”… புதினிடம் ஐநா பொதுச் செயலாளர் வேண்டுகோள்… வெளியான தகவல்…!!!!

ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் வரும் 26-ஆம் தேதி ரஷ்யா செல்ல இருக்கிறார். உக்ரைன் மீது ரஷியாவின் போர்  தொடர்ந்து  59-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும்  ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இதற்கிடையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள்முயற்சிசெய்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியில்  முடிந்து வருகின்றன. இந்நிலையில், ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரும் 26-ம் தேதி ரஷியா செல்ல இருக்கிறார். மேலும் ரஷிய அதிபர் புதின் மற்றும் வெளியுறவுத்துறை […]

Categories
உலக செய்திகள்

திடீரென இந்தியா மீது பாசமழை பொழியும் வல்லரசு நாடுகள்…!! இதுதான் காரணமாம்….!!!

உலகிலேயே பெருமளவிலான ஆயுத சந்தையை கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவிடம் உள்ள ஆயுதங்களில் பெரும்பாலானவை ரஷ்யாவிடம் இறக்குமதி செய்யப்பட்டவையாகும். ரஷ்யாவிடமிருந்து மட்டும் ஆயுத இறக்குமதி செய்யவில்லை என்றால் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆயுத பற்றாக்குறையால் திண்டாடி விடுவோம். தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்ய போரால் இந்தியாவுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. ஒருபுறம் இந்தியாவிடம் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு அதிகரிக்க மற்றொரு புறம் இந்தியாவை ஆயுதங்கள் வாங்கிக் கொள்ளுமாறு கூறி வல்லரசு […]

Categories
உலக செய்திகள்

காதலியுடன் ஜப்பான் பயணம்….!! வைரலாகும் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரியின் புகைப்படம்…!!

உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு முக்கிய காரணமாக கருதப்படுபவர் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ். இவர் ரஷ்ய அதிபர் புதினுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். செர்ஜி லாவ்ரோவ் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜப்பான் சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அப்போது அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான ஸ்வெட்லானா பாலியாகோவுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அடல்ட் படங்களில் நடித்துள்ள எகடெரினா லோபனோவாவும் இவர்களுடன் உள்ளார்.

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நகரத்தில் நடந்த படுகொலைகள்…. அதிர வைக்கும் புகைப்படங்கள்…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து மரியுபோல் நகர் விடுவிக்கப்பட்டது என்று விளாடிமிர் புடின் கூறியிருக்கும் நிலையில், ரஷ்யப்படைகளின் கொடூரங்களை காண்பிக்கும் செயற்கைக்கோள் படங்கள் வெளிவந்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகர், ரஷ்யப்படைகளால் கைப்பற்றப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. சுமார் 2,000 வீரர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் மட்டும் தற்போது அந்நகரத்தில் மாட்டிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்யப்படைகள் மரியுபோல் நகரத்தில் செய்த படுகொலைகள், கொடூரங்களை காண்பிக்கும் வகையிலான செயற்கைக்கோள் புகைப்படங்களை ஒரு தனியார் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. சுமார் நான்கு லட்சம் […]

Categories
உலக செய்திகள்

தலைமறைவாக இருந்த புடினின் ரகசிய காதலி…. ரஷ்யாவில் தோன்றிய புகைப்படம்…!!!

ரஷ்ய அதிபர் புடினின் காதலி, சுவிட்சர்லாந்து அல்லது சைபீரிய மறைவு குழியில் பதுங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் ரஷ்யாவில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என்று கூறப்படும், Alina Kabaeva நான்கு குழந்தைகளுக்கு தாய் என்றும் கூறப்பட்டது. இவர் உக்ரைன் நாட்டில் ரஷ்யா, போர் தொடுக்க தொடங்கிய பின் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாஸ்கோவில் இருக்கும் ஜிம்னாஸ்டிக் பயிற்சித் திடலில் அவர் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இரு […]

Categories
உலக செய்திகள்

தடை விதிப்போம்… ரஷ்யாவிற்கு உதவும் சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா….!!!

உக்ரைன் நாட்டில் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஆயுத உதவி செய்தால் சீனா மீது தடை விதிப்போம் என்று அமெரிக்க தூதர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணை அமைச்சரான வெண்டி ஷெர்மன், ரஷ்யாவின் வதந்திகளை பெரிதாக்கி கொண்டிருக்கும் சீனா, உக்ரைன் நாட்டில் நடக்கும் நிலையை முடிவுக்கு கொண்டுவர உதவவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, தடை அறிவிப்பது, ஏற்றுமதியில் கட்டுப்பாடு ஆகியவற்றிலிருந்து என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று அவர்கள் தெரிந்திருப்பார்கள். […]

Categories
உலக செய்திகள்

ஒவ்வொரு நாளும் மோசமடையும் நிலை…. உலக நாடுகளிடம் கனகர ஆயுதங்கள் கேட்கும்… உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மேலும் 6 ஆயிரம் கோடி மதிப்புடைய ராணுவ உதவிகளை  அனுப்புவதாக கூறிய நிலையில் உலகநாடுகள் கனரக ஆயுதங்களை தங்களுக்கு தருமாறு உக்ரைன் அதிபர் வலியுறுத்தியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல் தொடர்ந்து வருகிறது. எனவே, அமெரிக்கா உக்ரைன் நாட்டிற்கு ஆயுத உதவிகள் அளித்து வருகிறது. இந்நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது, மரியுபோல் நகரத்தின் ஒரு பகுதியில் தற்போதும் தங்களின் படைகள் இருக்கிறது. அப்பகுதியில் நிலை மோசமாகி வருகிறது. அரசு ஊழியர்கள், […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் தீவிரமடையும் தாக்குதல்….!! 35வது கர்னலை இழந்தது ரஷ்யா…!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

உக்ரைன் மீதான ரஷ்ய போர் 57 வது நாளை நெருங்கியுள்ள நிலையில் ரஷ்யா ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும் கர்னல்களையும் இழந்துள்ளது. அந்த வரிசையில் ரஷ்யா தனது 35வது ராணுவ கர்னல் மிகைல் நாகமோவ்வையும்(41) தற்போது இழந்துள்ளது. இவர் ரஷ்யாவின் மேற்கு எல்லையான சப்பர் படைப்பிரிவு ராணுவ கர்னலாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இவர் உக்ரைன் ரஷ்ய போரில் உயர்ந்து விட்டதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது. இவருடைய இறுதிச் சடங்குகள் மைதிச்சி பகுதியில் உள்ள கூட்டாட்சி நினைவு கல்லறையில் வைத்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் : அப்பாவி மக்கள் நலன் கருதி ….!! மனிதாபிமான பாதைகள் திறந்து விடப்பட்டுள்ளன….!!! ரஷ்யா பேச்சு…!!

நடைபெற்றுவரும் உக்ரைன் ரஷ்யா போரால் மரியுபோல் நகரம் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது . அங்குள்ள உக்ரைன் நாட்டு வீரர்களுக்கு ரஷ்ய துருப்புகள் ஒரு இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி உக்ரைன் வீரர்கள் போரை கைவிடுவதற்கு காலக்கெடு அளிக்கப்பட்டிருந்தது. அந்த கெடு முடிவடைந்து விட்ட நிலையில் போர் பயங்கரமாக வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முற்றுகையிடப்பட்ட நகரமான மரியுபோலில் இருந்து மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்கள் தப்பிச் செல்வதற்கு பாதை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான இந்த பாதுகாப்பான வழித்தடத்தை […]

Categories
உலக செய்திகள்

மரியுபோல் எஃகு ஆலையைத் தாக்கும் பிளான்…. திடீரென ரத்து செய்த ரஷ்ய அதிபர்…..!!!!

மரியுபோல் எஃகுஆலையைத் தாக்கும் திட்டத்தினை ரஷ்ய அதிபரான புதின் ரத்து செய்து விட்டார். ஆனால் அவற்றிற்கு பதில் முற்றுகையிட உத்தரவு பிறப்பித்துள்ளார். உக்ரைனிய துறைமுக நகரமான மரியுபோலிலுள்ள அசோவ்ஸ்டல் ஆலையைத் தாக்கும் திட்டத்தை ரத்துசெய்யுமாறு ரஷ்ய ராணுவத்திற்கு அதிபர்  விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். அவற்றிற்கு பதில் அதனைத் தொடர்ந்து பாதுகாப்பாக முற்றுகையிடுமாறு தெரிவித்தார். அதாவது புதின், பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்குவுக்கு இந்த உத்தரவை வழங்கியுள்ளார். அசோவ்ஸ்டல் ஆலையைத் தவிர்த்து அனைத்து மரியுபோல் நகரமும்  ரஷ்யாவின் […]

Categories
உலக செய்திகள்

5 லட்சம் உக்ரைனியர்கள் பயங்கர தீவில் சிறைப்பிடிப்பு…. புடினின் நோக்கம் என்ன…?

ரஷ்யா, சுமார் 5 லட்சம் உக்ரைன் மக்களை வற்புறுத்தி ரஷ்ய நாட்டின் ஒரு தொலை தூர பகுதிக்கு அனுப்பியிருப்பதாகவும் அங்கிருந்து அவர்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரேன் நாட்டிற்கான ஐ.நா அமைப்பின் நிரந்தர பிரதிநிதியான Sergiy Kyslytsya, ஒரு லட்சத்து 20 ஆயிரம் சிறுவர்கள் உட்பட 5,00,000 உக்ரைன் மக்களை ரஷ்யா கட்டாயப்படுத்தி இடமாற்றம் செய்திருப்பதாக கூறியிருக்கிறார். அவ்வாறு, உக்ரைன் மக்கள் அனுப்பி வைக்கப்பட்ட இடங்களில் Sakhalin என்ற தீவும் இருக்கிறது. ஒரு மிகப்பெரிய சிறை […]

Categories
உலக செய்திகள்

போரை முடித்துக்கொள்ள ரஷ்யா செய்த செயல்…. உக்ரைனின் பதில் என்ன…?

உக்ரைன் போரை நிறுத்திக் கொள்வதற்கு ரஷ்யா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ரஷ்யா, கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் உக்ரைன் போர் குறித்து அமைதி பேச்சுவார்த்தைக்கான ரஷ்ய அரசின் கோரிக்கைகள் தொடர்பான வரைவு அறிக்கையை உக்ரைனிடம் கொடுத்திருப்பதாகவும் அவர்களின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளரான டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் மொத்தமாக விரிவு விளக்கங்களுடன் வரைவு […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையால் யாரும் அச்சப்படத் தேவையில்லை…!!” அமெரிக்கா பேச்சு…!!

சாத்தான்-2 என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் புதினின் கூற்றுப்படி இது வெல்லமுடியாத ஆயுதம் என்பதாகும். 200 டன் எடையுள்ள இந்த ஏவுகணை அணுசக்தி பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அதோடு இந்த ஏவுகணை குறுகிய ஆரம்ப ஊக்க சக்தியுடன் செயல்படும் திறன் கொண்டதாகும். இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், ரஷ்யாவின் இந்த […]

Categories
உலகசெய்திகள்

பொருளாதாரத் தடைகள் நீடித்தால் “இது கட்டாயமாக பாதிக்கும்”…. தகவல் வெளியிட்ட செயலாளர்….!!

ரஷ்யா மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் மேலும் பொருளாதார தடைகளை விதித்தால் அவை எரிசக்தி வளங்களை பாதிக்கும் என்று பிரான்ஸ் வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். உக்ரேன் மீது அதீத பலம் கொண்ட ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்துள்ளது. இதற்கு பலநாடுகள் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். மேலும் ரஷ்யாவின் மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து முக்கிய […]

Categories
உலகசெய்திகள்

நான் உக்ரைனுக்கு செல்வேனா என்று “எனக்கே தெரியாது”…. பதிலளித்த அதிபர் ஜோ பைடன்….!!

உக்ரைனுக்கு நான் செல்வேனா என்று எனக்கே தெரியாது என பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் பதில் அளித்துள்ளார். உக்ரேன் மீது அதீத பலம் கொண்ட ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்துள்ளது. இதற்கு பலநாடுகள் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். மேலும் ரஷ்யாவின் மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடனிடம் பத்திரிக்கையாளர்கள் நீங்கள் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு செல்வீர்களா என்று […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்… நீங்கள் சரணடைந்தால் உயிருடன் காக்கப்படுவீர்கள்…. எச்சரித்த ரஷ்யா…!!

உக்ரைனிலுள்ள சுமார் 1260 நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில் அதீத பலம் கொண்ட ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு உக்ரைனுக்கு ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறிருக்க ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யா மீது அதிக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்…. உலகத் தலைவர்களுடன் பேசிய இங்கிலாந்து பிரதமர்…!!

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பாக உலக நாடுகளின் தலைவர்களுடன் இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில் அதீத பலம் கொண்ட ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு உக்ரைனுக்கு ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறிருக்க ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியை குறிவைத்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… இந்தியாவின் பொருளாதாரம் சரியுமா…? சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் போரால், நடப்பு நிதியாண்டில் முன்பு கணித்ததை காட்டிலும் அதிகமாக இந்திய பொருளாதாரம் சரிவடையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு படி இந்தியாவில் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதத்திலிருந்து 0.8 சதவீதமாக குறைந்து விடும் என்று கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் போரானது, அதிகளவில் அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் உலக அளவில் தேவைகள் 35% வரை அதிகரிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருக்கிறது. இந்தியா, ஜப்பான் போன்ற […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. பாதிக்கப்படும் வளரும் நாடுகள்… ஐ.நா கவுன்சிலில் வருத்தம் தெரிவித்த இந்தியா…!!!

உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போரால் வளரும் நாடுகள் பாதிப்படைந்திருப்பதாக இந்தியா ஐ.நா  பாதுகாப்பு கவுன்சிலில் வருத்தம் தெரிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டில் தொடர்ந்து ஏழு வாரங்களை கடந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டில் நடக்கும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஐநா விற்கான இந்திய நிரந்தர துணை பிரதிநிதியான ரவீந்திரா, இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பேசியிருக்கிறார். ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா தொடக்கத்திலிருந்தே ஒரே நிலைப்பாட்டில் […]

Categories
உலக செய்திகள்

ஜெய்சங்கர் அதிக நாட்டுப்பற்று கொண்டவர்… புகழ்ந்து தள்ளிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர்…!!!

ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சரான செர்கய் லாவ்ரோவ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாட்டுப் பற்று அதிகம் கொண்டவர் என்று கூறியிருக்கிறார். ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அளித்த ஒரு நேர்காணலில், இந்தியா தன் சொந்தமான வெளியுறவு கொள்கைகளைத் தான்  பின்பற்றும் என்று ஜெய்சங்கர் தெரிவித்ததை வரவேற்றிருக்கிறார். ரஷ்ய நாட்டிடமிருந்து இறக்குமதிகளை குறைக்க வேண்டும் என்று இந்தியாவை மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தியது. ஆனால் இந்தியா தன் வெளியுறவு கொள்கைகளை மட்டும் தான் கடைபிடிக்கும் என்று உறுதியாக தெரிவித்ததை குறிப்பிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு சீனா ஆயுதங்கள் அனுப்புகிறதா…? தீவிரமாக கவனிப்போம்… -அமெரிக்கா…!!!

ரஷ்ய நாட்டிற்கு சீனா தெரிவிக்கும் ஆதரவு தொடர்பில் உற்றுநோக்கி கவனிக்கவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளரான நெட் ப்ரைஸ், வாஷிங்டனில் பேசியதாவது, தற்போது வரை ரஷ்ய நாட்டிற்கு ஆயுதங்களையும் தளவாடங்களையும் சீனா அனுப்பியதாக எங்களுக்கு தகவல் வரவில்லை என்று கூறியிருக்கிறார். எனினும் ரஷ்யாவிற்கு சீனா தெரிவிக்கும் ஆதரவு தொடர்பில் அதிக கவனத்துடன் உற்று நோக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வருவதற்கு ஆதரவு தெரிவிப்பதா? […]

Categories
உலக செய்திகள்

நோட்டாவில் இணைய போகிறதா பிரபல நாடு…?? இதனால் ரஷ்யாவிற்கு வரவுள்ள ஆபத்து…!!!

இந்தியா வந்த பின்லாந்து பொருளாதார துறை அமைச்சர் மிகா லிந்திலா பின்லாந்து நோட்டா அமைப்பின் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்தபோது சில நாடுகள் ரஷ்யா மீதான அதிருப்தியில் அமெரிக்காவுடன் கூட்டணி வைத்தன. இதற்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் பின்லாந்து அதனுடைய அண்டை நாடான ஸ்வீடனும் நோட்டா அமைப்பில் இணைந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஏற்கனவே ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் பின்லாந்து தாங்கள் நோட்டாவின் இணைய […]

Categories
உலக செய்திகள்

குறிப்பிட்ட நாட்டு தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்….!! ரஷ்யா அதிரடி நடவடிக்கை….!!

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நெதர்லாந்தை சேர்ந்த 15 அதிகாரிகளும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 4 அதிகாரிகளும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மீதும் ரஷ்யா நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் […]

Categories
உலக செய்திகள்

வழக்கமான போர் ஆயுதங்களை தான் பயன்படுத்துகிறோம்….!! ரஷ்ய வெளியுறவுத்துறை விளக்கம்…!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இரண்டு மாதங்களை நெருங்கியுள்ள நிலையில் இந்தப் போரில் மற்றொரு புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதாவது டான்பாஸ் பகுதிகளில் உயர்துல்லிய ஏவுகணைகளை செலுத்தி 6 முக்கிய இடங்கள் மற்றும் 13 ராணுவ கிடங்குகளை அளித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது குறித்து உக்ரைனின் கருத்து என்னவென்றால் ரஷ்ய ராணுவம் கிழக்கு உக்ரைனில் உள்ள லூகான்ஸ்க் மற்றும் டானடஸ்க் பகுதிகளையும் முழுமையாக கைப்பற்றி கிரிமியாவிற்கு இடைப்பட்ட நிலப்பரப்பு இணைப்பை ஏற்படுத்த முயல்வதாக […]

Categories
உலக செய்திகள்

“எங்க மகனை எங்கே?”…. தாக்கி அழிக்கப்பட்ட மாஸ்க்வா கப்பல்…. ரஷ்ய மக்கள் வேதனை….!!!!

சில நாட்களுக்கு முன்பு கருங்கடலில் ரஷ்யாவின் அதிநவீன போர்க் கப்பலான மாஸ்க்வாவை ஏவுகணையால் தாக்கி அழித்ததாக உக்ரைன் அறிவித்தது. அதேசமயம் மாஸ்க்வாவில் தீ விபத்து ஏற்பட்டு வெடி மருந்துகள் வெடித்து சிதறியதாகவும், கப்பலை துறைமுகத்திற்கு கட்டியிழுத்து செல்லும் வழியில் சூறாவளியில் சிக்கி கப்பல் கடலில் மூழ்கியதாகவும், கப்பலில் பயணித்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. அதன்பிறகு போர்க்கப்பல் மூழ்கியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவோம் என்று ரஷ்ய பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய கப்பல் தாக்கப்படுவதற்கு முன்…. வானில் பறந்த அமெரிக்க விமானம்…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

ரஷ்யாவின் கப்பலை உக்ரைன் தாக்குவதற்கு முன்பாக வானத்தில் அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டின் மாஸ்க்வா என்ற கப்பலை உக்ரைன் படைகள் தாக்கியது. இதில் கப்பல் மூழ்கடிக்கபட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய அரசு, முதலில் கப்பல் தீப்பற்றி எரிந்ததால் தான் கப்பல் மூழ்கியது என்று கூறியிருந்தது. அதன் பிறகு உக்ரைன் தாக்கியதை ஒப்புக்கொண்டது. இதற்கிடையில், இக்கப்பல் தாக்கப்படுவதற்கு சில நேரங்களுக்கு முன்பாக கருங்கடல் பகுதியில் வானத்தில் அமெரிக்க கடற்படைக்குரிய P-8 Poseidon aircraft என்ற […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரை நீட்டிக்க அமெரிக்கா விரும்புகிறது… ரஷ்யா கடும் குற்றச்சாட்டு…!!!

அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் உக்ரைனில் நடக்கும் போரை நிறுத்த விடாமல் ஒரு வருடத்திற்கு மேல் நீட்டிக்க விரும்புகிறது என்று ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் குற்றம்சாட்டியிருக்கிறார். ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான செர்கய் ஷோய்கு, உக்ரைன் நாட்டில் இறுதி மனிதர்  போரில் செத்து மடியும் வரைக்கும் ஆயுதங்களை அளிப்பதற்கு பல மில்லியன் டாலர்கள் வழங்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டிற்கு 800 மில்லியன் டாலர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பாதுகாப்பு நிதியாக வழங்கியுள்ளதாக கடந்த வாரத்தில் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் ரஷ்யாவின் தீவிர தாக்குதல்….!! உக்ரைனில் வான்வழிப் பகுதிகளுக்கு ரெட் அலார்ட்…!!

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 53 நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. தலைநகர் கீவ்வை கைப்பற்ற முயன்ற ரஷ்ய ராணுவத்தின் முயற்சி தோல்வி அடையவே ரஷ்ய வீரர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து தற்போது உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் மரியுபோல் நகரில் தொடர்ந்து குண்டுவீச்சு மற்றும் தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. இர்ப்பின் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவிக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

குப்பை போல் காட்சியளிக்கும் ரஷ்ய ராணுவ பொருட்கள்….!! வைரலாகும் புகைப்படம்…!!

53 ஆவது நாளாக தொடர்ந்து வரும் உக்ரைன் ரஷ்யா போரால் ஏற்பட்டுள்ள பொருட்சேதம் கணக்கில் அடங்காதது. தலைநகரை கைப்பற்ற எண்ணி முன்னேறி வந்த ரஷ்ய படைகளை உக்ரைன் வீரர்கள் ஆயுதங்கள் கொண்டு தடுத்து நிறுத்தினர். இதனால் உக்ரைன் படைகளை சமாளிக்க முடியாத ரஷ்ய வீரர்கள் தங்கள் முயற்சியில் இருந்து பின்வாங்கி உக்ரைனின் கிழக்கு பகுதி நோக்கி நகர்ந்தனர். இதனை அடுத்து பூச்சா நகரில் இருந்து பின்வாங்கிய ரஷ்ய படைகள் விட்டுச் சென்ற சேதமடைந்த டாங்கிகள் பீரங்கிகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா போர்!…. கைப்பற்றப்பட்ட கிரெமின்னா…. பிராந்திய கவர்னர் அறிவிப்பு…..!!!!!

உக்ரைனின் கிழக்குபகுதி நகரமான கிரெமின்னாவை ரஷ்யப்படைகள் கைப்பற்றி உள்ளதாக பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில், ரஷ்யாவின் புது தாக்குதலில் கைப்பற்றப்பட்ட முதல் நகரம் கிரெமின்னா என்று கூறப்படுகிறது. கிரெமின்னா, தலைநகர் கீவிலிருந்து தென் கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள 18,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நகரமாகும். தற்போது லுஹான்ஸ்க் பிராந்திய கவர்னர் Serhiy Gaidai கூறியிருப்பதாவது, கிரெமின்னா இப்போது ரஷ்யர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆகவே அவர்கள் நகருக்குள் நுழைந்து விட்டனர். நம் உக்ரைனிய படைகள் […]

Categories
உலக செய்திகள்

உச்சகட்ட பயங்கரம்…. உக்ரைனின் முக்கிய நகர் மீது ஏவுகணை தாக்குதல்…. 6 பேர் பலியான சோகம்….!!!!

ரஷ்யா – உக்ரைன் இடையே 55வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா பயங்கர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதலை மேற்கு உக்ரைன் நகரமான லிவிவ் மீது நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 11 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் நகரின் மேயர் ஆண்ட்ரி சாடோவி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது […]

Categories
உலக செய்திகள்

பேரழிவு உண்டாகும்…. பக்கத்து நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பெலாரஸ்…!!!

பெலாரஸ் அரசு, இராணுவ பலத்தை அதிகப்படுத்திய தங்கள் பக்கத்து நாடுகளை கடுமையாக எச்சரித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடங்கிய சமயத்தில் பெலாரஸ் நாட்டிலிருந்து ரஷ்ய படைகள் தாக்குதல் மேற்கொள்வதாக உக்ரைன் நாட்டை சேர்ந்த அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர். இதனைத்தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள் பெலாரஸ் ரஷ்யப்படைகளுக்கு இடம் தரக்கூடாது என்று எச்சரித்தது. இந்நிலையில், உக்ரைனுக்கு அடுத்ததாக ரஷ்யா தங்களை குறிவைக்க நேரிடும் என்ற பயத்தில் லிதுவேனியா, போலந்து, லாட்வியா போன்ற நாடுகள் ராணுவ பலத்தை அதிகரித்திருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

லுஹான்ஸ்க் பகுதியை ஆக்கிரமிக்க முயலும் ரஷ்யப்படை…. உக்ரைன் இராணுவ அதிகாரி தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் பல நகர்களை அழித்த ரஷ்ய படையினர் அடுத்ததாக லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய பகுதிகளை ஆக்கிரமிக்க தீவிரம் காட்டி வருகிறார்கள். உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தை ரஷ்ய படை முற்றிலுமாக கைப்பற்றியது. மேலும் அந்நாட்டின் கெர்சன், கார்கிவ், கீவ், போன்ற நகரங்களையும் தாக்கியது. இந்நிலையில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் போன்ற பகுதிகளை ஆக்கிரமிக்க ரஷ்யப் படை தீவிரம் காட்டி வருகிறது. கிழக்கு பகுதிகள் இருக்கும் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் போன்ற பகுதிகளை முற்றிலுமாக ஆக்கிரமிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ரஷ்யப் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா: “பணவீக்கம் சீராகி வருது”…. அதிபர் வெளியிட்ட தகவல்….!!!!!!

உக்ரைன் நாட்டு பிரச்சனையில் பொருளாதார தடைகளை ரஷ்யா மீது மேற்கு நாடுகள் விதித்தது. இதனால் மேற்கு நாடுகளானது தனக்குத் தானே விளைவுகளை சந்தித்துக்கொண்டதாக ரஷ்ய அதிபர்புதின் தெரிவித்துள்ளார். உள்நாட்டு பொருளாதார நிலை தொடர்பாக பேசிய புதின், பணவீக்கம் சீராகி வருவதாக, தெரிவித்தார். மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகள் கடனளிப்பது எளிதாக மாற்றினாலும் பொருளாதாரம் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்க பட்ஜெட்டை பயன்படுத்த வேண்டும் என புதின் தெரிவித்தார். ஆகவே புது நிபந்தனைகளின் கீழ் வெளி நாட்டு வர்த்தகங்களில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடம் வசமா சிக்கிய பிரித்தானியா வீரர்கள்…. வெளியான தகவல்…..!!!!!

ரஷ்யபடைகளிடம் 2 பிரித்தானியா வீரர்கள் பிடிபட்டது அந்நாட்டுக்கு உண்மையில் கடினமான பிரச்சனை என முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட Shaun Pinner, Aiden Aslin ஆகிய இருவர் ரஷ்யஅரசு டி.வி.யில் தோன்றினர். அப்போது தங்களுக்கு ஈடாக உக்ரைன் படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ள ரஷ்ய ஆதரவு அரசியல்வாதி Viktor Medvedchuk-ஐ ரஷ்யாவிடம் கொடுத்து, தங்களை மீட்குமாறு பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து அதிபருக்கு கோரிக்கை விடுத்த ரஷ்ய சார்ப்பாளர் மனைவி….!! எண்ணம் நிறைவேறுமா…??

உக்ரைன் ரஷ்யா போரினை தொடர்ந்து உக்ரைனைச் சேர்ந்த ரஷ்ய சார்பு அரசியல்வாதியான விக்டர் மெட்வெட்சுக்கியின் மனைவி மார்ச்சென்கோ பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு யூ டியூப் வழியாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிகும் உங்களுக்கும் உள்ள நட்புறவை பயன்படுத்தி ரஷ்ய ராணுவத்திடம் அகப்பட்டுள்ள பிரித்தானிய வீரருக்கு மாறாக எனது கணவர் மெட்வெட்சுக்கை பரிமாறிக்கொள்ள நீங்கள் உதவவேண்டும் எனக் கூறிள்ளார். அதோடு உங்கள் குடிமக்களின் மீது உங்களுக்கு உள்ள அக்கறை வெளிப்படுத்த இது […]

Categories
உலக செய்திகள்

தாக்குதல் நடத்திய உக்ரைன்…. எரிந்து கடலில் மூழ்கிய ரஷ்யக் கப்பல்…. வெளியான புகைப்படம்…..!!!!!

உக்ரைன் ராணுவத்தின் ஏவுகணைதாக்குதலில் சிக்கி கடலில் மூழ்கிய ரஷ்யாவின் அதிநவீன மாஸ்க்வா போர்க் கப்பலின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு கருங்கடலில் ரஷ்யாவின் அதிநவீன போர்க் கப்பலான மாஸ்க்வாவை ஏவுகணையால் தாக்கி அழித்ததாக உக்ரைன் அறிவித்தது. அதேநேரம் மாஸ்க்வாவில் தீ விபத்து ஏற்பட்டு வெடி மருந்துகள் வெடித்து சிதறியதாகவும், கப்பலை துறைமுகத்திற்கு கட்டியிழுத்து செல்லும் வழியில் சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கியதாகவும், கப்பலில் பயணித்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் […]

Categories

Tech |