Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்… ரஷ்யாவுக்கு போக தடை…. வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவல்….!!!!

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் நடத்தியுள்ள படையெடுப்பு 3 மாதங்களை கடந்துள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வேண்டுகோள் விடுத்தது. எனினும் ரஷ்யா இதற்கு உடன்படவில்லை. இதற்கிடையில் உக்ரைனும் பதிலடி கொடுப்பதில் தீவிரம்காட்டி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கீடும் செய்து வருகிறது. இதை தவிர்த்து ரஷ்யாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் அடிப்படையில் அந்த நாட்டுக்கு எதிராக பல […]

Categories
உலக செய்திகள்

ஈராக் மீதான ரஷ்யாவின் போர் நியாயமில்லாதது…. உளறிய ஜார்ஜ் புஷ்…!!!

ரஷ்யா உக்ரேன் நாட்டின் மீது போர் கொடுத்துக் கொண்டிருப்பதை தவறுதலாக ஈராக் போர் என்று தவறுதலாக பேசிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ்ஷின் பேச்சு வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ் அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இருக்கும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் என்னும் மையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, ரஷ்ய நாட்டில் தேர்தல் முறைகேடுகள் நடக்கிறது. அரசியலின் […]

Categories
சினிமா

ரஷ்யாவில் வெளியான லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம்…. குஷியில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்….!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற “கைதி” படம் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு நேற்று வெளியாகியிருக்கிறது . கடந்த 2019 ஆம் வருடம் நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பரபரப்பு சண்டை காட்சிகள் மற்றும் அப்பா -மகள் சென்டிமென்ட் கதையுடன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “கைதி” ஆகும். இத்திரைப்படத்தை ட்ரீம்வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்து இருந்தார். இந்தநிலையில் “கைதி” திரைப்படம் ரஷ்ய மொழியில் […]

Categories
உலக செய்திகள்

தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக…. டாட்டூ குத்திக்கொண்ட உக்ரைன் மக்கள்…..!!!

ரஷ்யா-உக்ரேன் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், தாய்நாட்டின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக உக்ரைன் மக்கள் தங்கள் உடலில் பச்சை குத்திக் கொண்டார்கள். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த கலை ஆயுத திருவிழாவில் உக்ரைன் மக்கள், டேட்டூ மூலமாக தங்கள் தாய்நாட்டின் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த விழாவானது கடந்த வாரம் சனிக்கிழமை ஒரு தொழிற்சாலையில் நடந்திருக்கிறது. VIDEO: From odes to embattled […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புடின் நாட்டிற்குள் நுழைய தடை…. கனடா அரசாங்கம் அறிவிப்பு…!!!

கனடா அரசாங்கம், ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினையும், அந்நாட்டு ராணுவத்தினர் 1000 பேரையும் தங்கள் நாட்டுக்குள் வர தடை அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துக்கொண்டிருக்கும் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்தன. எனினும், அதனை ரஷ்யா கண்டுகொள்ளவில்லை. கனடா நாடாளுமன்றத்தில் ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின் மற்றும் அவரின் அரசாங்கம், ராணுவத்தில் இருக்கும் ஆயிரம் நபர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இது […]

Categories
உலக செய்திகள்

பிரபல நிறுவனத்தின் சொத்துக்களை வாங்கிய ரஷ்யா…. உறுதியான தகவல்…!!!!!!!!

ரஷ்யாவில் உள்ள ரெனால்ட் நிறுவனத்தின் சொத்துக்களை ரஷ்யா வாங்கியுள்ளதை ரெனால்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைன்  மீதான ரஷ்யாவின் படை எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்தி இருக்கின்றது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்டு ரஷ்யாவை விட்டு வெளியேறி இருக்கிறது. இதனையடுத்து ரஷ்யாவில் உள்ள ரெனால்ட் நிறுவனங்களின் சொத்துக்களை […]

Categories
உலக செய்திகள்

உதவியாக வழங்கப்பட்ட ஆயுதம்…. நிமிடத்தில் பறிபோன சோகம்…. தவிக்கும் உக்ரைன்….!!

உக்ரைன் நோட்டோ நாடுகளிடமிருந்து வழங்கப்பட்ட ஆயுதங்களை ரஷ்யா ஆதரவு பிரிவினைவாத குழுவினர் கைப்பற்றியுள்ளனர். உக்ரைன் நாட்டில் Donetsk மாகாணத்தில் Avdiivka என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தை நோக்கி ரஷ்ய ராணுவ படைகள் முன்னேறி வந்துள்ளன. இந்நிலையில் அங்கிருந்து  அவசரமாக புறப்பட்டுள்ள உக்ரைன் வீரர்கள் ஏராளமான ஆயுதங்களை அதாவது பீரங்கி  எதிர்ப்பு ஏவுகணைகள், ஹவுட்சர் பீரங்கி மற்றும்  launcher-களை அங்கேயை விட்டு சென்றுள்ளனர். இந்த ஆயுதங்கள் உக்ரைன் நாட்டிற்கு  அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நோட்டோ நாடுகளால் வழங்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்க…. உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் நேட்டோ…!!!

நேட்டோ அமைப்பானது, ரஷ்யாவை எதிர்த்து போர் தொடுக்க உக்ரைன் நாட்டிற்கு ராணுவ உதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 75 நாட்களை தாண்டி போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் படைகளும், இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கிறது. இதனால், ரஷ்ய படைகள் வெற்றி பெறுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா போன்ற பல நாடுகளும் பொருளாதார உதவியும் இராணுவ உதவியும் வழங்கி வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய நாட்டை எதிர்த்து தொடர்ந்து போரிடுவதற்கு ராணுவ உதவி […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபருக்கு புற்றுநோயா?… வெளியான திடுக்கிடும் தகவல்…!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக போர் தொடுத்து தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் உளவாளியான கிறிஸ்டோபெர் ஸ்டீலி என்பவர் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “புதினுக்கு என்ன நோய் என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் அவர் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்”. இதனைத் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

“இனிமேல் நீங்க ரஷ்யாவுக்கு உதவ கூடாது”…. ஜி7 கூட்டமைப்பு நாடுகள்…. பிரபல நாட்டை வன்மையாக கண்டிப்பு….!!

ரஷ்யாவிற்கு உதவுவதை நிறுத்த வேண்டும் என சீனாவை ஜி7 கூட்டமைப்பு நாடுகள் வன்மையாக கண்டித்ததுள்ளது.  ரஷியாவுக்கு உதவுவதை நிறுத்த வேண்டும் என்று ஜி7 கூட்டமைப்பு நாடுகள் சீனாவை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியின் பாலிடிக் கடற்கரையில் நடைபெற்றுள்ள மூன்று நாள் மாநாட்டில் அந்த நாடுகள் அனைத்தும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கையை நியாயப்படுத்தக் கூடாது என சீனாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரஷ்யாவின் போர் உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உணவு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் படைகள் அதிரடி…. பதிலடியை சமாளிக்க முடியாமல்…. கார்கீவிலிருந்து வெளியேறிய ரஷ்யப்படைகள்…!!!

ரஷ்ய படைகள், உக்ரைன் படைகளின் அதிரடி தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் கார்கீவ் நகரிலிருந்து பின் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டின் கார்கீவ் என்ற முக்கிய நகரை கைப்பற்ற ரஷ்யப்படை தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. கார்கிவ் நகரமானது, அந்நாட்டின் கோட்டை நகரம் எனப்படுகிறது. ரஷ்ய படையினர் இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக முயற்சி மேற்கொண்டும், அவர்களால் கார்கீவ் நகரை கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்யப்படைகளை எதிர்த்து […]

Categories
உலக செய்திகள்

ரஷிய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனம்…. 570 சுகாதார மையங்கள், 101 மருத்துவமனைகள் அழிப்பு…. உக்ரைன் அதிபரின் ஆதங்கம்….!!

உக்ரைனில்  570 சுகாதார மையங்களை ரஷிய துருப்புகள் அழித்துள்ளதாகவும், ரஷியாவின் இந்த செயல் முட்டாள்தனமானது எனவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களுக்கும் மேல் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைனில் கிழக்கு பிராந்தியமான டான்பாசில் ரஷ்ய தனது கவனத்தை செலுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல்  உக்ரைனில்  570 சுகாதார மையங்களை ரஷிய துருப்புகள் அழித்துள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைனில் பள்ளிகள் மற்றும் சுகாதார […]

Categories
உலக செய்திகள்

போர் தொடுத்ததை கண்டிக்கும் விதமாக…. ரஷ்யாவில் இருந்து வெளியேறிய பிரபல நிறுவனம்….!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை கண்டித்து ரஷ்யாவில் இருந்து சிமென்ஸ் நிறுவனம்  வெளியேறியது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ராணுவ படைகள் போர் தொடுத்ததை கண்டித்து ஜெர்மனி சிமென்ஸ் நிறுவனமானது ரஷ்யாவிலிருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில் 1851-ஆம் ஆண்டு மாஸ்கோ, செயின்ட் பீட்டர்பர்க் போன்ற நகரங்களில் சீமென்ஸ் நிறுவனம் தந்தி தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த சீமென்ஸ் நிறுவனமானது கடந்த 170 வருடங்களாக ரஷ்யாவில் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தொழில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான சீமென்சின் மொத்த […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவும் அமெரிக்காவும் முயற்சித்தால்…. உக்ரைன் போரை நிறுத்த முடியும்…. இத்தாலி பிரதமர் பேச்சு…!!!

இத்தாலி நாட்டு பிரதமர், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினால் உக்ரைன் நாட்டின் போரை நிறுத்த முடியும் என்று கூறியிருக்கிறார். உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்கா மற்றும் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இத்தாலி நாட்டின் பிரதமரான மரியோ ட்ராகி கூறியிருக்கிறார். நேற்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசியுள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது, அமைதியின் வழி, அதிக சிக்கல் கொண்டது என்பதை அமெரிக்க ஜனாதிபதியும் நானும் அறிந்திருக்கிறோம். எனினும், […]

Categories
உலக செய்திகள்

புடின் ஹிஸ்ட்லரை விட கொடியவர்… போலந்து பிரதமர் அதிரடி…!!!

போலந்து நாட்டின் பிரதமரான மேட்யூஸ் மொராவீக்கி, ஹிட்லரை காட்டிலும் விளாடிமிர் புடின் ஆபத்தானவர் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்து போலந்து நாட்டின் பிரதமரான மேட்யூஸ் மொராவீக்கி ஒரு பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, விளாடிமிர் புடின், ஹிட்லரும் கிடையாது ஸ்டாலினும் கிடையாது. அவர் அதை விட அதிக ஆபத்து நிறைந்தவர். உக்ரைன் நாட்டின் இர்பின், புச்சா, மற்றும் மரியுபோல் போன்ற நகரங்களில் […]

Categories
உலக செய்திகள்

2-ம் உலக போரில் மரணமடைந்த முன்னோர்களுக்காக… பேரணி சென்ற ரஷ்ய மக்கள்…!!!!

இரண்டாம் உலக போரில் மரணமடைந்த தங்களது முன்னோர்களின் புகைப்படங்களை ஏந்திக்கொண்டு ரஷ்ய மக்கள் இன்று ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா, ஹிட்லரின் நாஜி படைகளை எதிர்த்து போரிட்டது. இந்த போரில் ரஷ்யா வெற்றி கண்டது. அதன் நினைவாக மாஸ்கோ நகரின் செஞ்சதுக்கத்தில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் ஒன்பதாம் தேதி அன்று ராணுவ அணிவகுப்பு நடப்பது வழக்கம். இந்த வருடம், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் நிலையிலும் வெற்றி நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அதன்படி, […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை கண்டு நடுங்கும் உலக நாடுகள்…. என்ன காரணம் தெரியுமா?…. வியக்க வைக்கும் உண்மை தகவல்….!!!!

உலக நாடுகள் அனைத்தும் ரஷ்ய இராணுவத்தைக் கண்டு நடுங்குவார்கள். அதற்கு முக்கிய காரணம் மிகவும் பலமான ராணுவம் கொண்ட நாடு ரஷ்யா. அது மட்டுமல்லாமல் நம் நாட்டில் ஏராளமான ராணுவ வீரர்களும் இராணுவ ஆயுதங்கள் உள்ளன. இவர்களின் ஒரு வருட ராணுவ பட்ஜெட் கிட்டத்தட்ட 45 பில்லியன் டாலர். ரஷ்யாவிடம் தோராயமாக 35 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். இந்த உலகிலேயே 13,000 காமன் டாக்ஸ் வைத்துள்ள ஒரே நாடு ரஷ்யா தான். ரஷ்யா கிட்டத்தட்ட 25 […]

Categories
உலக செய்திகள்

“நான் மர்மமான முறையில் உயிரிழந்தால்”…. ரஷ்யாவிடமிருந்து அச்சுறுத்தலா….? எலான் மிஸ்கின் பரபரப்பு ட்விட்டர் பதிவு….

எலான்  மஸ்கின் டிவிட்டர் பதிவால் ரஷ்யாவிடமிருந்து அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என சந்தேகம் கிளம்பியுள்ளது. டுவிட்டரின் உரிமையாளராக மாற உள்ள எலான் மஸ்க்  உயிருக்கு ரஷ்யாவிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. உக்ரைனுக்கு உதவியதன் காரணமாக எலான் மஸ்க்கிற்கு ரஷ்யாவிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைனில் எலான் மஸ்க்  உதவியுடன் அவருக்கு சொந்தமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க்  செயற்கைக்கோள் ப்ராட் பேண்ட் சேவை செயல்படுத்தப்பட்டிருந்தது. மேலும் இதே […]

Categories
உலக செய்திகள்

போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராக இல்லை….. தகவல் வெளியிட்ட அமெரிக்க உளவுத் துறை இயக்குனர்….!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது படைகளால் உக்ரைனை கைப்பற்ற முடியும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று அவரைப் பற்றி நன்கு அறிந்த அமெரிக்க உளவுத் துறை(சிஐஏ) இயக்குனர் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது அதீதி பலம் பொருந்திய ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் தங்களது கண்டனத்தை ரஷ்யாவிற்கு தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் ரஷ்யப் படைகளால் உக்ரைனை கைப்பற்ற முடியும் என்ற எண்ணத்தை அதிபர் விளாடிமிர் புதின் மாற்றிக்கொள்ளவில்லை என்று அவரைப் பற்றி […]

Categories
உலக செய்திகள்

“இதை நாங்க செய்ய மாட்டோம்”…. போர் குறித்து…. ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வெளிப்படையான தகவல்….!!

உக்ரைன் மீது ரஷ்ய அணு ஆயுத தாக்குதலை நடத்தாது என்று ரஷ்ய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா அணு ஆயுத தாக்குதல்களை நடத்தலாம் என உக்ரைனை எச்சரித்துள்ளனர். இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அலெக்ஸி சைய்ட்செவ் கூறியதாவது “உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல்கள் நிகழ்த்தாது. மேலும் இது […]

Categories
உலக செய்திகள்

ஆக்ரோஷமடையும் போர்…. தவிக்கும் நோயாளிகள்…. வருத்தம் தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி….!!

உக்ரைன் ரஷ்யா போரினால் நோயாளிகளுக்கு மருந்து கொடுக்க முடியாமல் மருத்துவர்கள் தவித்து வருகின்றனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களுக்கும் மேல் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் போரினால் உக்ரைனில் மருத்துவ கட்டமைப்பு முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்ய முடியாமலும் கேன்சர் நோயாளிகளுக்கு மருந்து வழங்க முடியாமலும் மருத்துவர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனுகாக இங்கிலாந்து நாட்டில் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை அறிந்து ஜெலன்ஸ்கி காணொளி மூலம் பேசியதாவது “ரஷ்ய தாக்குதலினால் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய கப்பலை மூழ்கடிக்க…. ரகசியமாக உக்ரைன் நாட்டிற்கு உதவிய அமெரிக்கா…. வெளியான தகவல்…!!!

ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய போர்க்கப்பலை மூழ்கடிப்பதற்காக, உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா ரகசியமாக தகவல் அளித்து உதவியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் மாஸ்க்வா என்ற மிகப்பெரிய போர்க்கப்பல் கருங்கடலில் இருந்து கடல்வழி தாக்குதல் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி அன்று அந்தக் கப்பல் தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்கி விட்டது. அந்த கப்பலை உக்ரைன் 2 நெப்டியூன் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக தெரிவித்தது. இந்நிலையில், அமெரிக்காவின் ஒரு அதிகாரி, ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

இத்தனை நாட்களாக நீடிக்கும் என்று நினைக்கவில்லை… உக்ரைன் போர் குறித்து பெலாரஸ் அதிபர் கருத்து…!!!

உக்ரைன் போர் இத்தனை நாட்களாக நீடிக்கும் என்று தான் நினைக்கவில்லை என பெலாரஸ் நாட்டின் அதிபர் கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 70 நாட்களை தாண்டி தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் போர் இத்தனை நாட்களாக நீடித்து கொண்டிருக்கும் என நினைக்கவில்லை என்று பெலாரஸ் நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் லுகாஷென்கோ கூறியிருக்கிறார். இதுபற்றி, அலெக்சாண்டர் மேலும் தெரிவித்ததாவது, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நான் பல நடவடிக்கைகளை செய்தேன். எந்த போரையும் நாங்கள் […]

Categories
உலக செய்திகள்

போரை உடனே நிறுத்துங்கள்…. இந்தியா-பிரான்ஸ் இணைந்து கூட்டறிக்கை…!!!

உக்ரைனை எதிர்த்து ரஷ்யா மேற்கொள்ளும் போர் தொடர்பில் இந்தியாவும் பிரான்சும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது, பிரான்ஸ் நாட்டின் அதிபரான இம்மானுவேல் மேக்ரோனை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். 2 நாடுகளின் நலன்கள் தொடர்பில் இருவரும் ஆலோசனை செய்திருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து உக்ரைனில் ரஷ்யா போர் தொடுப்பது தொடர்பில் இந்தியாவும் பிரான்சும் சேர்ந்து கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. உக்ரைன் நாட்டில் நடக்கும் மனிதாபிமான பிரச்சனைக்கு இந்தியா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

சபாஷ்…. ரஷ்யாவிற்கு அடுத்த ஆப்பு ரெடி…. ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிரடி முடிவு….!!

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தடை விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டமானது நேற்று பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வைத்து நடைபெற்றது. இதில் பேசிய ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ரஷ்ய மீதான 6வது கட்ட பொருளாதார தடை விதிப்பது குறித்து பரிந்துரைகளை முன்வைத்தார். இதனை அடுத்து ரஷ்ய மீதான 6வது கட்ட பொருளாதார தடைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷிய அரசு நடத்தும் தொலைக்காட்சிகளில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா போர்…. தீவிர அணு ஆயுத பயிற்சியில் ரஷ்யப்படைகள்….!!!

உக்ரைனை எதிர்த்து நடக்கும் போரில் ரஷ்ய படைகள், அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ள போர் பயிற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டை எதிர்த்து 70 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. உக்ரைனும் இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா  மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுத உதவிகளும் நிதிஉதவியும் அளித்து வருகின்றன. இந்நிலையில் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர்களாக இருக்கும் லிதுவேனியா, போலந்து போன்ற நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் இருக்கும் பால்டிக் […]

Categories
உலக செய்திகள்

புதினுக்கு புற்றுநோய் சிகிச்சையா….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!!!

ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய படைகள் போரைத் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் தற்போது அதிபர் புதினின் உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergei shoigu உடனான கலந்துரையாடலின்போது மேஜையை  இறுக்கமாக புதின் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அவரது உடல்நலம் குறித்த கூடுதல் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஏற்கனவே புதினுக்கு பார்கின்சன் நோய் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் மூர்க்கத்தனமான பேச்சு…. இஸ்ரேல் கடும் கண்டனம்….!!!!

ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 2 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகள் 2ஆம் உலக போரில் யூதர்களை தாக்கியது போல தற்போது உக்ரைனை ரஷ்ய படைகள் தாக்குவதாக கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “அதிபர் ஜெலன்ஸ்கி போன்ற சில பிரமுகர்கள் உக்ரைனில் யூதர்களாக இருந்தாலும் கூட நாஜி கூற்றுகளும் அங்கு இருக்கும். ஏனென்றால் யூத ரத்தம் […]

Categories
உலக செய்திகள்

பேரழிவைத் தரும் ஆயுதம்…. ரஷ்யாவை கண்டு அஞ்சும் உலக நாடுகள்…. என்ன காரணம் தெரியுமா?….

இந்த உலகில் இதுவரை எத்தனையோ போர்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அணு ஆயுதப் போர் என்பதை இந்த உலகம் கண்டிராத மிகவும் பயங்கரமான ஒரு போர் ஆகும். இதுவரை இந்த உலகத்தில் 2நாடுகள் மட்டுமே அணு ஆயுதங்களைக் கொண்ட போர் தொடுத்துள்ளன. அப்படிப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்த கூடிய நாடு அமெரிக்கா. ஜப்பானில் Hiroshima and Nagasaki என்ற 2 முக்கிய நகரங்களில் 2 குண்டுகளை போட்டனர். இந்த குண்டுகளால் 1.5 லட்சத்தில் இருந்து 2.5 வரையிலான மக்கள் இறந்திருக்கலாம் […]

Categories
உலக செய்திகள்

உலக தலைவர்களுக்கு குறி வைத்துள்ள ரஷ்யா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ரஷ்யா, உக்ரைன் மீது 67வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகம், சமூக வலைதளங்கள் வாயிலாக ரஷ்யாவை சேர்ந்த “சைபர் வீரர்கள்” எனப்படும் இணையவெளி கும்பல் ஒன்று வெளிநாட்டு தலைவர்களுக்கு எதிராக புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சைபர் வீரர்கள் சமூக ஊடக தளங்களை குறிவைத்து வெளிநாட்டு தலைவர்களுக்கு எதிராக தவறான பிரச்சாரத்தின் மூலம் புதிய தாக்குதலை தொடங்கியுள்ளனர். இதற்காக ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள தொழிற்சாலை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் அடுத்த அட்டாக்!…. ஆடிப்போன உக்ரைன்…. 67வது நாளாக நீடிக்கும் போர்….!!!!

ரஷ்யா, உக்ரைன் மீது 67வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் சுமார் ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே பல்வேறு நாடுகளும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல முயற்சிகளை முன்னெடுத்தன. இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியை சந்தித்து வருகின்றன. அதேசமயம் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ரஷ்யா, உக்ரைனின் மூன்றாவது மிகப்பெரிய நகரமான ஒடிசாவில் […]

Categories
உலக செய்திகள்

கடைசி நிமிடத்தில்… அமெரிக்க வங்கிக்கு கடனை செலுத்திய ரஷ்யா…!!!

ரஷ்யா, அமெரிக்க வங்கியில் பெற்ற கடனை கடைசி தேதி முடியப்போகும் கடைசி நிமிடத்தில் திரும்ப செலுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் நிதி அமைச்சக அதிகாரிகள், ரஷ்யா பெற்ற கடனை மீண்டும் செலுத்தி விட்டதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் எந்த வங்கியில் செலுத்தினார்கள், எவ்வளவு தொகை போன்ற தகவல்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்பே, அமெரிக்க நாட்டின் ஜேபிமோா்கன் சேஸ் என்ற வங்கிக்கு கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதிக்கு முன்பாக 64.9 கோடி டாலரை ரஷ்யா செலுத்த தயாராக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… ரஷ்யாவில் தஞ்சமடைந்த 10 லட்சம் உக்ரைன் மக்கள்….!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் போர் தொடுத்து வருவதால் அந்நாட்டிலிருந்து பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஷ்யாவில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் நாட்டிலிருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஷ்ய நாட்டில் தஞ்சமடைந்திருப்பதாக கூறியிருக்கிறார். இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், உக்ரைன் நாட்டில் இருக்கும் 28 லட்சம் மக்கள் தங்களை ரஷ்ய நாட்டிற்கு அனுப்புமாறு கூறியதாக தெரிவித்திருக்கிறார். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுஹான்ஸ்கில், டொனட்ஸ்க் ஆகிய பகுதிகளிலிருந்து […]

Categories
உலகசெய்திகள்

என்ன? ரஷ்யா நரகத்தின் கதவை திறந்தார்களா?…. இது என்னடா புது கதை…!!!!

ரஷ்யா நரகத்தின் கதவை திறந்தார்கள் என கூறப்படுகிறது. அது பற்றிய சில தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். ரஷ்யா கடந்த 1960-ம் வருடம் ஒரு மிகப்பெரிய சாதனையை செய்ய வேண்டும் என எண்ணியது. இதற்காக 14 கிலோமீட்டர் அளவுக்கு சிபிரியா என்ற இடத்தில் ஒரு மிகப் பெரிய குழியை தோண்டியுள்ளது. அதாவது ஒரு செல்போன் டவரில் இருந்து குதித்தால் கூட ஒரு சில நிமிடங்களில் நாம் தரையில் வந்து அடைந்து விடுவோம். ஆனால் ரஷ்யாவில் தோண்டப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் பெற்ற நாடு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

ரஷ்யா-உக்ரைன் இடையே 68வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து கடந்த 2 மாதங்களில் ரஷ்யாவிடமிருந்து எந்த நாடு அதிக அளவில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது ? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஐரோப்பிய நாடான ஜெர்மனி தான் அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளது. அதாவது 9.1 பில்லியன் யூரோ அளவிற்கு கச்சா எண்ணெய், இயற்கை […]

Categories
உலக செய்திகள்

போரை நிறுத்துங்கள்…. உருக வைத்த 3 வயது குழந்தையின் பாடல்… உறைந்துபோன உக்ரைன் மக்கள்…!!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த 3 வயது சிறுவன் போரை எதிர்த்து பாடல் பாடியது லட்சக்கணக்கான மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. எனவே, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மக்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறி, பக்கத்து நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். மேலும் சில மக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே தங்கி ரஷ்யாவிற்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த போரில் இரு நாடுகளுமே தங்களால் […]

Categories
உலக செய்திகள்

குறி வைக்கப்பட்ட ரஷ்யப் படைகள்…. உக்ரைனிய ராணுவத்தினரின் அதிரடி…. தகர்த்தெறியபட்ட வாகனங்கள்….!!

ரஷ்யா பகுதிகளை குறிவைத்து உக்ரேனிய ரணுவத்தினர் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இரு நாடுகளும் தாக்குதல்களை தீவிரப் படுத்தி வருகின்றனர். இதனை அடுத்த உக்ரேன் மீது ரஷ்யாவின் ராணுவ தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லைப்பகுதியான லூஹான்ஸ்கியை குறிவைத்து உக்ரேனிய ராணுவத்தினர் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து டொனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் போன்ற இடங்களில் ரஷ்யப் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் உத்தரவிற்கு இணங்கிய ஆஸ்திரியா….? மறுப்பு தெரிவித்த சான்சலர்…!!!

ரஷ்ய நாட்டிற்கு ரூபிளில் பணம் செலுத்துவதற்கு ஆஸ்திரியா ஒப்புக்கொண்டது என்று வெளியான தகவலை அந்நாட்டின் சான்சலர் மறுத்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் அறிவித்துள்ளன. இதனால் ரஷ்ய நாட்டின் பங்குச் சந்தையும், அந்நாட்டின் நாணயமான ரூபிளின் மதிப்பும் கடுமையாக சரிவடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக தங்கள் நாட்டிலிருந்து எரிவாயு வாங்கக் கூடிய நாடுகள் ரூபிளில் தான் பணம் செலுத்தவேண்டும் என்று ரஷ்யா அறிவித்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து உயிரிழந்த 5 கோடீஸ்வரர்கள்…. புடினுக்கு தொடர்பா….? வெளியான தகவல்…!!!!

ரஷ்யாவை சேர்ந்த கோடீஸ்வரர்கள் 5 பேர் தொடர்ந்து மரணமடைந்த சம்பவத்தில் அதிபர் விளாடிமிர் புடினுக்கு தொடர்பு உள்ளது என்று அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிற்கு நெருக்கமான கோடீஸ்வரர்கள் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அதில் இரண்டு பேர் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடனும்  இருவர் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடனும் இறந்து கிடந்தனர். இவர்களின் மரணத்தில் மர்மம் நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நிபுணர்கள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் சிறுமியை அனுமதிக்க மறுத்த பிரிட்டன் அரசு…. என்ன காரணம்…? வெளியான தகவல்…!!!

பிரிட்டன் அரசு, உக்ரைனிலிருந்து உறவினருடன் வந்த சிறுமியிடம் ஆவணங்கள் இருந்தும் தங்கள் நாட்டில் தஞ்சமடைய அனுமதி மறுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து, அங்கிருந்து சுமார் 5.2 மில்லியன் மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரிட்டன் அரசு தங்கள் நாட்டில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மக்களின் உறவினர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவித்தது. எனவே, அதிகப்படியான உக்ரைன் மக்கள் பிரிட்டனில் தஞ்சமடைய தொடங்கினார்கள். அதன்படி, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 9 வயது […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா சென்றுள்ள ஐ.நா பொதுச்செயலாளர்… இன்று புடினுடன் சந்திப்பு…!!!

ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் ரஷ்யாவிற்கு சென்றிருக்கும் நிலையில் இன்று அதிபர் விலாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது இரண்டு மாதங்களை கடந்து போர் தொடுத்துக்கொண்டிருக்கிறது. எனவே, ரஷ்ய வெளியுறவு அமைச்சரான செர்கை லாவ்ரோவுடன் ஐ.நா பொதுச் செயலாளர் போரை நிறுத்துவது தொடர்பில் விவாதித்திருக்கிறார். அதன்பின்பு பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, போரை முடித்து பேச்சுவார்த்தைகளின் மூலம் சுமூக தீர்வு காண ஐ.நா சபை அதிக முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது. இதன் மூலமாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிற்கு ஆயுத உதவியா…? ஜெர்மன் வெளியிடவுள்ள அறிவிப்பு…!!!

உக்ரேன் நாட்டிற்கு ஜெர்மனி, ஆயுத உதவி வழங்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் பல நாட்களாக அழுத்தம் கொடுத்ததில் தற்போது ஜெர்மன் ஆயுதங்கள் அளிக்க முன்வந்திருக்கிறது. ஜெர்மன் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் Christine Lambrecht, தங்கள் நாட்டில் இருக்கும் அமெரிக்காவின் ஒரு ராணுவ தளத்தில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ஒரு கூட்டத்தில் உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் அளிக்கவுள்ளது தொடர்பில் சிறிது நேரத்தில் அறிவிப்பு வெளியிடவுள்ளார். 50 Gepard anti-aircraft vehicles என்ற விமானங்களை துப்பாக்கியால் […]

Categories
உலக செய்திகள்

3-ஆம் உலக போருக்கான ஆபத்து இருக்கிறது…. பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா…!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் குறித்து ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் இரவு நேரத்தில் சுமார் 423 இடங்களில் ரஷ்ய படை தாக்குதல் மேற்கொண்டது. அதன்படி அந்நாட்டின் 26 ராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உக்ரைன் நாட்டுடன் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, மேற்கு உலக நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு உதவி செய்வது நீடிக்கும் பட்சத்தில், மூன்றாம் உலகப்போருக்கான உண்மையான ஆபத்து […]

Categories
உலக செய்திகள்

பட்டினி போட்டு கொல்ல திட்டமா….? உக்ரைன் மக்களை வதைக்கும் ரஷ்யா….!!!

ரஷ்யா உக்ரைன் நாட்டு மக்களுக்கு உணவு தண்ணீர் கொடுக்காமல் பட்டினி போட்டு சித்ரவதை செய்வதாக கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் இருக்கும் உணவு விநியோகத்தை ரஷ்ய படையினர் கடந்த வாரத்தில் குறிவைத்திருந்ததாக Luhansk அலுவலர்கள் கூறியிருந்தார்கள். மேலும், Sievierodonetsk என்னும் நகரத்தில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டு சந்தைகள், கடைகள், உணவு சேமிப்பகங்கள் என்று அனைத்தையும் சேதப்படுத்தினார்கள். ஒரு லட்சம் மக்கள் வசித்த அந்த நகரத்தில் தற்போது 17,000 மக்கள் தான் உள்ளார்கள். அந்த மக்களும் உணவுக்காக வரிசையில் காத்திருக்கும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் ரஷ்யப்படைகளின் அட்டூழியம்…. செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு நேர்ந்த நிலை…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்ய படையினர் மக்களை கொலை செய்து குவித்து வருவதை வெளிப்படுத்திய பெண் ஊடகவியலாளரை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் 2 மாதங்களுக்கும் மேலாக தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டில் மக்களை இரக்கமின்றி ரஷ்யப்படைகள் கொன்று வருவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. https://videos.dailymail.co.uk/video/mol/2022/04/26/8691763067107164908/640x360_MP4_8691763067107164908.mp4 இந்நிலையில் அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் ரஷ்ய படையினர் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவது குறித்து ரஷ்யாவை சேர்ந்த Maria Ponomarenko என்ற பெண் ஊடகவியலாளர் செய்தி […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் கால் பதித்த உக்ரைன் வீரர்கள்…. 2 பேருக்கு நேர்ந்த கதி?…. உறுதிபட சொன்ன வியாசஸ்லாவ் கிளாட்கோவ்…..!!!!!

தங்களது மண்ணில் உக்ரைன் தாக்குதல் நடத்தி இருப்பதை ரஷ்யா உறுதி செய்து உள்ளது. அதாவது ரஷ்யாவிலுள்ள ஒரு கிராமத்தில் உக்ரைன் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 2 பொதுமக்கள் காயமடைந்ததாகவும், பல வீடுகளை சேதப்படுத்தியதாகவும் ரஷ்ய பிராந்தியத்தின் கவர்னர் தெரிவித்து உள்ளார். ரஷ்ய நாட்டின் Belgorod பிராந்தியத்தின் கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவரின் சமூகவலைதளம் பதிவில் “ஒரு கிராமம் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சுக்கு இலக்கானது. இந்த தாக்குதலில் […]

Categories
உலக செய்திகள்

“எழுத்துப்பூர்வமான உத்திரவாதம் வேண்டும்”…. உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக்….!!!!

ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷ்ய படைகள் தீவிரம்காட்டி வருகிறது. இதற்கிடையே ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் போர் அச்சம் காரணமாக பதுங்கி இருக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கத்துடன் தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரயில் நிலையங்கள் தாக்கி அழிப்பு…. 5 நபர்கள் உயிரிழப்பு….!!!

உக்ரைன் நாட்டின் மத்திய மற்றும் மேற்கு நகரங்களில் இருக்கும் 5 ரயில் நிலையங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டு அழித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. உக்ரைன் நாட்டின் ராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்க அரசு 322 மில்லியன் டாலர்கள் அளிப்பதாக உறுதி செய்திருக்கிறது. இந்நிலையில் இதற்கு எதிர்க்கும் வகையில் ரஷ்யப் படை, உக்ரைன் நாட்டின் மத்திய மற்றும் மேற்கு நகரங்களில் இருக்கும் 5 ரயில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் எஃகு உருக்கு ஆலையில்… உக்ரைன் படைகள் மீது தாக்குதல்….!!!

உக்ரைனின் மரியுபோல் நகரில் இருக்கும் எஃகு உருக்கு ஆலையான அசோவ்ஸ்டலில்  உக்ரைன் படைகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, இரண்டு மாதங்களாக கடும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.  இதனிடையே அந்நாட்டின் மரியுபோல் நகரில் இருக்கும் அசோவ்ஸ்டல் என்ற எஃக் உருக்கு ஆலை பகுதியில் உக்ரைன் படைகள் நிறுத்தப்பட்டிருந்துள்ளனர். அப்போது, ரஷ்யப்படை அங்கு நின்ற உக்ரைன் படையினரை நோக்கி ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை உக்ரைன் நாட்டின் ராணுவ […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டும் பிரபல நாடு….!! இவர்களின் திட்டம் தான் என்ன…??

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடுத்தது. இதனை தொடர்ந்து ரஷ்யா மீது அதிருப்தி அடைந்த பல நாடுகள் அதன் மீது பொருளாதார தடையை விதித்தன. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஷ்யா தனக்கு ஆதரவாக இருக்கும் ஒரு சில நாடுகளை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு முக்கிய பகுதியாக ரஷ்ய அதிபர் புதின் பாகிஸ்தானின் புதிய அதிபராக பதவி ஏற்றிருக்கும் […]

Categories

Tech |