Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டுடனான உறவை முறித்த சிரியா…. என்ன காரணம்?… வெளியான தகவல்…!!!

சிரியா உக்ரைன் நாட்டுடனான தூதரக உறவை துண்டித்துக் கொள்வதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. சிரியா நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகம் உக்ரைன் நாட்டுடனான உறவை துண்டிப்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது, எங்கள் நாட்டுடனான உறவை முறிப்பதாக உக்ரைன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கு பதிலடியாக உக்ரைன் உடனான தூதரக உறவை நாங்கள் துண்டித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சிரிய நாட்டில் போர் நடக்கிறது.  அதிபரை எதிர்த்து அல்கொய்தா மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள் களமிறங்கியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

எரிபொருள் தேவைக்காக… ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்த பிரான்ஸ்….!!!

பிரான்ஸ் அரசு எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவை சார்ந்திருப்பதை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் TotalEnergies என்னும் நிறுவனமும் ஐக்கிய அரபு அமீரகத்தினுடைய ADNOC என்ற எண்ணைய் நிறுவனமும் நேற்று முன்தினம் ஆற்றல் குறித்த ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன. ஐக்கிய அரபு அமீரகத்தினுடைய அதிபர் Sheikh Mohamed bin Zayed Al-Nahyan பாரிஸ் சென்றிருந்தார். அப்போது இரண்டு நாடுகளுக்கு இடையே இந்த முக்கிய ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதனிடையே, ஆற்றலுக்குரிய மாற்று ஏற்பாடுகளை தேடி […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் ரஷ்யப்போர்…. கார்கீவ் நகரில் இன்று தாக்குதல்… சிறுவன் உட்பட மூவர் பலி…!!!

உக்ரைன் நாட்டின் கார்கீவ் நகரத்தில் ரஷ்ய படையினர் இன்று தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொள்ளும் போர் தற்போது வரை நீடிக்கிறது. ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்களை நோக்கி தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று ரஷ்ய படையினர் சால்டிவ்ஸ்கி மாவட்டத்தில் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 13  வயதுடைய சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 வயதுடைய ஒரு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுடன் கைகோர்த்த அமெரிக்கா…. விண்வெளி ஆராய்ச்சிக்காக புதிய ஒப்பந்தம்…. வெளியான முக்கிய தகவல்…!!

பிரபல நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் புதிய ஒப்பந்தத்தில் கையழுத்திட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதேபோன்று ரஷ்யாவில் ரோஸ் கோஸ் மாஸ் விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த 2 விண்வெளி ஆராய்ச்சி மையங்களும் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி விண்வெளி விமானங்களை பகிர்ந்து கொள்வதற்கான திட்டத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது ரஷ்யா மற்றும் உக்ரைன் போரின் காரணமாக முடங்கி கிடந்த நிலையில், தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்….”தெற்கு உக்ரைனில் ரஷ்யா கண்மூடித்தனமான ஏவுகணை வீச்சு”….!!!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது. கிழக்கு உக்ரைனில்  தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த ரஷ்யா தீவிரம்  காட்டி வருகிறது. அந்த வகையில் கிழக்கு உக்ரைனில் அரசு படைகள் வசம் உள்ள நகரங்கள் மீது இரவு பகல் பார்க்காமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி ரஷ்ய படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதற்கிடையே போர் தொடங்கிய சமயத்தில் தெற்கு உக்ரைனில்  ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவிற்கும்  அந்த […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யத்தாக்குதல்…. குழந்தைகள் உட்பட 23 பேர் பலி… உலக நாடுகள் கண்டனம்…!!!

உக்ரைன் நாட்டின் வின்னிட்சியாஎன்ற பகுதியில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் குழந்தைகள் உட்பட 23 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யா, கடந்த வியாழக்கிழமை அன்று இரவு நேரத்தில் வின்னிட்சியா பகுதியில் திடீரென்று வான்வெளி தாக்குதல் மேற்கொண்டது. இதில், மருத்துவமனைகள், கலாச்சார மையம் மற்றும் வீடுகள் தகர்க்கப்பட்டன. மேலும், குழந்தைகள் மூன்று பேர் உட்பட 23 நபர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுக்கு எதிரான போரில்…. அதிநவீன ராக்கெட் ஏவுதள அமைப்புடன் உக்ரைன்…. வெற்றி யாருக்கு….!!

உக்ரைனுக்கு அதிநவீன  ராக்கெட் ஏவுதள அமைப்பை  சில நட்பு நாடுகள் வழங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 143 வது நாளாக நீடித்துக் கொண்டு வருகின்றது.  இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும், உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரஷியா மீது  பொருளாதார தடைகளை பல்வேறு மேற்கத்திய  நாடுகள் விதித்துள்ளது. இதனை தொடர்ந்து அதிநவீன  ராக்கெட் ஏவுதள […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யபோர் எதிரொலி…. உலகநாடுகளில் அதிகரித்த விலைவாசி… வெடித்த போராட்டங்கள்…!!!

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப் போரால் உலக நாடுகளில் விலைவாசி அதிகரித்து போராட்டங்கள் வெடித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருப்பதால், உலக நாடுகளில் உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி அதிகரித்துள்ளது. எனவே, இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாட்டு மக்கள் கொந்தளித்துள்ளார்கள். ஆட்சி மாற்றமும் நடந்துள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக வரி உயர்வு ஆகிய பிரச்சனைகளால் பனாமா, ஹெய்தி, மற்றும் ஹங்கேரி உட்பட பல்வேறு நாடுகளில் மக்களின் ஆர்ப்பாட்டம் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய தாக்குதலின் உச்சக்கட்டம்…. ஒரே நாளில் கொல்லப்பட்ட 420 உக்ரைன் வீரர்கள்…!!!

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் உச்சக்கட்டத்தை அடைந்து ஒரே நாளில் உக்ரைன் படையை சேர்ந்த 420 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொள்ளும் போர் 130 நாட்களை கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் தெற்குப்பகுதியை ஆக்கிரமிக்க தீவிரமாக முயன்று வருகிறார்கள். அதற்காக கடும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் உக்ரைனின் தெற்கு பகுதியில் இருக்கும் மைக்கோலைவ் என்னும் நகரத்தில் ரஷ்யப்படையினர் பயங்கர தாக்குதல் மேற்கொண்டதில் உக்ரைன்ப்படையை சேர்ந்த 420 வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டின் தானிய பிரச்சனை… களத்தில் இறங்கிய துருக்கி…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து பாதுகாப்பாக தானியங்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யா, துருக்கி உக்ரேன் போன்ற நாடுகளின் ராணுவ பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்திருப்பது உணவு பாதுகாப்பில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும் உலக நாடுகளில் உணவுப் பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்தது. எனவே, இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனையில் ஐக்கிய நாடுகள் மன்றம், ரஷ்யா, உக்ரைன் நாடுகளுடன் சேர்ந்து துருக்கி முக்கிய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருக்கும் ரஷ்ய ஆயுதக்கிடங்கு அழிப்பு…. ராக்கெட் தாக்குதல் நடத்திய உக்ரைன் படை…!!!!

உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் ரஷ்யாவின் ஆயுத கிடங்கை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 104-ஆம் நாளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் தற்போது வரை, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் உக்ரைன்  நாட்டில் தாங்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் ரஷ்யா தன் படை மற்றும் ஆயுதங்களை குவித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் நோவா கஹ்வ்கா நகரை ரஷ்யா ஆக்கிரமித்தது. மேலும், […]

Categories
உலக செய்திகள்

எதிரி செயற்கைகோள்களை ஏமாற்றும் லேசர்…. தயாரிப்பு பணியில் ரஷ்யா…!!!

ரஷ்யா, எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களை குருட்டு தன்மையாக்க கூடிய திறன் வாய்ந்த லேசர் ஆயுதங்களை தயாரித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தங்களின் எதிரி செயற்கை கோள்களை ஏமாற்றக் கூடிய வகையில் லேசர் தொழில்நுட்பத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. காஸல் நகரில் இருக்கும் ரஷ்ய நாட்டின் விண்வெளி கண்காணிப்பு தளத்தில் கலினா என்னும் புதிய லேசர் அமைப்பு நிறுவப்பட இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த லேசர் ரஷ்ய நாட்டின் எல்லை பகுதியை கடக்கும் பிற நாட்டு செயற்கைகோள்களுடைய ஆப்டிகல் அமைப்புகளை குறிவைத்து […]

Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டை நோக்கி செல்லும் உக்ரைன் அகதிகள்…. ஐரோப்பிய ஆணையம் வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் நாட்டு அகதிகள் மூன்று மில்லியன் பேர் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறி தங்கள் நாட்டிற்கு திரும்பி விட்டதாக ஐரோப்பிய ஆணையம் தகவல் வெளியிட்டிருக்கிறது. ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று போர் தொடுக்க தொடங்கியவுடன் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 மில்லியன் மக்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி அகதிகளாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் போலந்து போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். More than 3 […]

Categories
உலக செய்திகள்

துறைமுகத்தை கைப்பற்றிய உக்ரைன்படை… உலக நாடுகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி….!!!

உக்ரைன் நாட்டின் துறைமுகங்களுக்கு உணவு தானியங்களின் ஏற்றுமதிக்காக முதல் தடவையாக வெளிநாடுகளிலிருந்து 8 கப்பல்கள் வந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுப்பதால் உலக நாடுகளில் உணவு தானியங்களுக்கான பற்றாக்குறை அதிகரித்தது. எனவே, உணவுப் பொருட்களுக்கான விலையும் வெகுவாக உயர்த்தப்பட்டது. ஏனெனில், ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டின் துறைமுகங்களில் இருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை தடுத்து வந்தார்கள். 🌾 The first eight foreign ships arrived at the ports of […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்!… ஈரானிடம் இருந்து இதை வாங்கப்போகும் ரஷ்யா…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்….!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் அடிப்படையில் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ஈரானிடம் ரஷ்யா உதவி கேட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்து இருக்கிறது. அதாவது ஈரானிடம்வுள்ள ஆயுதங்களை […]

Categories
உலக செய்திகள்

தாய் நாட்டிற்கு துரோகம் செய்த அதிகாரி சுட்டுக்கொலை… உக்ரைனில் பரபரப்பு…!!!

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரி தன் சொந்த நாட்டிற்கு துரோகம் செய்துவிட்டு ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 4 மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் Nova Kakhovka என்னும் இடத்தில் பணிபுரிந்த Serhiy Tomka என்ற காவல் அதிகாரி ரஷ்ய படையினருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதாவது, ரஷ்ய நாட்டிற்காக பிரச்சாரம் மேற்கொள்வது, அவர்களுக்கு தகவல்கள் தெரிவிப்பது போன்ற […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அதிகரித்த எரிபொருள் பற்றாக்குறை… மீண்டும் ரஷ்யாவிடம் உதவி கோரிய அதிபர்…!!!

இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே, ரஷ்ய அதிபர் புடினிடம் எரிபொருள் இறக்குமதிக்காக நிதி உதவி கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி ஒவ்வொரு நாளும் பல சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடும் அங்கு கடுமையாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, இலங்கை அரசு சர்வதேச நாடுகளிடம் உதவி கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியா, இலங்கைக்கு இதற்கு முன்பே நிதி உதவி மற்றும் எரிபொருட்களை அளித்திருக்கிறது. எனினும், அங்கு எரிபொருள் தட்டுப்பாடு தீர்ந்த பாடில்லை. தற்போது, […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிய ராணுவ படைகளின் அதிரடி நடவடிக்கையால்…. நிலை குலைந்த ரஷ்ய ராணுவம்…. 200 ரஷ்ய வீரர்கள் பலி….!!

ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரஷ்ய இராணுவ வசதிகள் மீது உக்ரைனிய இராணுவ படைகள் நடத்திய தாக்குதலில் 200 ரஷ்ய வீரர்கள் வரை உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் தற்போது கவனம் செலுத்தி வரும் ரஷ்ய இராணுவ படைகள், டான்பாஸ் பகுதியில் உள்ள பெரும்பாலான ரஷ்ய ஆதரவாளர்களின் பகுதிகளை உக்ரைனிய படைகளிடமிருந்து கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், ரஷ்ய இராாணுவ படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன்மெலிடோபோல் நகரில் உள்ள ரஷ்ய இராணுவ தளத்தில் உக்ரைனிய படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா போர்…. 346 குழந்தைகள் பலி… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா நடத்திய போரில் தற்போது வரை 346 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் நான்கு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இரு தரப்பிலும் பரிதாபமாக உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், போர் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை சுமார் 346 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 645 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் உக்ரைன் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்கள் தெரிவித்த பலி எண்ணிக்கை இறுதியானது இல்லை. ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

என்ன அடுத்தடுத்து குண்டு வெடிப்பா….? தீவிரமடையும் போர்…. அதிகரிக்கும் பதற்றம்….!!

பெல்கோரோட் நகரில் தொடர் குண்டு வெடிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என  பிராந்திய கவர்னர் தெரிவித்தார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 4 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்  உக்ரைன் நாட்டில் பல நகரங்கள் முற்றிலுமாக சின்னாபின்னமாகி உள்ளன. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து  ரஷ்ய ராணுவ  படைகளை எதிர்த்து உறுதியுடன் சண்டையிட்டு வருகின்றனர். இதற்கிடையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷ்ய நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா அவ்வப்போது குற்றம் சாட்டி வருகின்றது.  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரில் களமிறங்கும் சிறை கைதிகள்?…. ரஷ்ய இராணுவத்தின் புதிய திட்டம்….!!!

ரஷ்ய அரசு, உக்ரைன் நாட்டில் போரை நீடிக்க சிறை கைதிகளை களமிறக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் நான்கு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய அரசு, சிறை கைதிகளை உக்ரைன் போரில் களமிறக்க தீர்மானித்திருக்கிறது. அதன்படி அவர்கள் ஆறு மாதங்கள் அங்கு போரிடுவார்கள். அதன் பிறகு நாட்டிற்கு திரும்பி வந்தால் அவர்களின் தண்டனை காலம் ரத்தாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ரஷ்ய நாட்டின் செயின் பீட்டர்ஸ்பெர்க்கில் இருக்கும் கைதிகளை […]

Categories
உலக செய்திகள்

ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா… உக்ரைனுடன் சேர்ந்து போரிட்ட பிரேசில் அழகி பலி…!!!

உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போரை எதிர்த்து போரிட்ட பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு அழகி ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பிரேசிலை சேர்ந்த 39 வயதுடைய Thalita do Valle என்ற மாடல் அழகி உலகின் பல மனிதநேய உதவி குழுக்களோடு சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். இவர் சமீபத்தில், உக்ரைன் படையில் ஸ்னைப்பராக சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து ரஷ்ய இராணுவத்தினரை எதிர்த்து போரில் சிறப்பாக பங்காற்றினார். இந்நிலையில், கார்கீவ் நகரத்தின் உக்ரைன் படையினர் மறைந்திருந்த குழியை நோக்கி ரஷ்யப்படை […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்!…. ரஷ்யாவின் அடுத்த பிளான் என்ன?…. டொனேட்ஸ்க் மாகாண கவர்னர் வெளியிட்ட தகவல்…..!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 133வது நாளாக நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இதற்கிடையில் இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனிடையில் உக்ரைனின் கட்டுப்பாட்டிலிருந்த லிசிசண்ஸ்க் நகரையும் ரஷ்யா கைப்பற்றியது. இதையடுத்து லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த நகரங்களில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த பகுதியான டோனெட்க்ஸ் மாகாணத்திலுள்ள மக்களை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்கள் முடக்கம்…. பிரிட்டன் அரசின் அதிரடி தீர்மானம்…!!!

பிரிட்டன் அரசு, தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்களை முடக்கியிருந்த நிலையில், அதனை உக்ரைனிற்கு அளிப்பது குறித்து ஆலோசனை செய்து  வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 131 ஆம் நாளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச விதிமுறைகளை மீறிய ரஷ்ய நாட்டிற்கு பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. #London is considering the possibility of confiscating frozen #Russian assets […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய தலைநகரில் பயங்கர தீ விபத்து…. பதற வைக்கும் வீடியோ வைரல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பிரபல நாட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் 66 தளங்களைக் கொண்ட ‌மிகப்பெரிய மூலதன கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடம் கடந்த வருடம் தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து வெளியாகவில்லை. இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் பெல்கொரோட் மீது தாக்குதல்… 50 வீடுகள் சேதம்… மூவர் உயிரிழப்பு…!!!

ரஷ்ய நாட்டின் பெல்கொரோட் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழந்ததாகவும், 50 குடியிருப்புகள் பாதிப்படைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 5 மாதங்களாக தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. உக்ரைன் படையினரும் இதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள பெல்கொரோட் மீது உக்ரைன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதில் மூவர் உயிரிழந்ததாகவும், 50 வீடுகள் பாதிப்படைந்ததாகவும் அந்த மாகாணத்தின்  கவர்னரான வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது, பெல்கொரோட் நகரத்தில் 11 […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்காக உலக நாடுகள் வழங்கிய ஆயுத உதவி… எவ்வளவு தொகை செலவு….? வெளியான தகவல்…!!!

ரஷ்ய போரை எதிர்த்து போராடும் உக்ரைன் நாட்டிற்கு உலக நாடுகள் வழங்கிய ஆயுதங்களுக்கு ஆன செலவு தொகை வெளியாகியிருக்கிறது. ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டில் ஐந்து மாதங்களாக தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, உக்ரைன் நாட்டிற்கு உலக நாடுகள் ராணுவ உதவிகளை அளித்து கொண்டிருக்கிறது. எனினும், தங்களுக்கு கனரக ஆயுதங்கள் வழங்குமாறு உக்ரைன் அதிபர் உலக நாடுகளிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் நேட்டோ நாடுகளிடம் நவீன ஆயுதங்களை தங்களுக்கு வழங்குமாறு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் ஒரு மாகாணத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல்…. இருவர் உயிரிழப்பு…!!!

ரஷ்யப்படையினர் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது சுமார் 5 மாதங்களாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் என்னும் மாகாணத்தில் ரஷ்யப்படை, வெடிகுண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டிருக்கிறது. இதில், இருவர் உயிரிழந்ததோடு, 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் மாகாண கவர்னரான பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்ததாவது, ரஷ்ய இராணுவத்தினர், டோப்ரோபிலியா சமூகத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டிருக்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

லிசிசான்ஸ்க் நகரில் ரஷ்யா தீவிர தாக்குதல்… மொத்த ஆயுதங்களையும் பயன்படுத்தியதாக தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் இருக்கும் லிசிசான்ஸ்க் என்னும் நகர் மீது ரஷ்யா பயங்கர தாக்குதல் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஐந்தாவது மாதமாக தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் டான்பாஸ் நகரில் உள்ள டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை முழுமையாக ஆக்கிரமிக்க ரஷ்யா முயன்று வருகிறது. தற்போது, உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் லுஹான்ஸ்க் மாகாணத்தின் லிசிசான்ஸ்க் என்னும் நகரை  ஆக்கிரமிப்பதற்காக அதன் சுற்றுப்பகுதிகளில் ரஷ்ய படையினர் […]

Categories
உலக செய்திகள்

எரிவாயு பற்றாக்குறை…. பிரபல நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பு….!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் பல நாட்களாக தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது. இதனால் பல நாடுகளின் பொருளாதார தடைகளை ரஷ்யா சந்தித்து வருகின்றது. இந்நிலையில், ரஷ்யாவும் பதிலடியாக கொடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ரஷ்யா ஜெர்மனிக்கான எரிவாயு வினியோகம் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய நெட்வொர்க் கழகத்தின் தலைவர் கிளாஸ் முல்லர் கூறியதாவது, “வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளின் உரிமையாளர்கள் எரிவாயு பாய்லர்கள் போன்றவற்றை முறையாக பரிசோதனை செய்து கொள்ளவும், அவை அதிக […]

Categories
உலக செய்திகள்

தாராளமா சேர்ந்துக்கோங்க…. ஆனா படைகளை குவித்தால் அவ்வளவு தான்… சுவீடனுக்கு புடின் கடும் எச்சரிக்கை…!!!

ரஷ்ய அதிபர் புடின், ஸ்வீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோ படைகளையும், ராணுவ கூட்டமைப்பையும் அனுமதித்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ளும் என்று எச்சரித்திருக்கிறார். பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நேட்டோவில் சேருவதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், மேட்ரிக் நகரத்தில் நேட்டோ நாடுகளின் தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் சுவீடன்  மற்றும் பில்லாந்து நாடுகள் இணைய ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இதில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து துருக்கி தங்களின் எதிர்ப்பிலிருந்து விலகியது. எனவே, அந்த […]

Categories
உலக செய்திகள்

பொறுத்தது போதும்… பொங்கி எழுந்த உக்ரைன்…. அழிக்கப்பட்ட ரஷ்ய தலைமையகம்…!!!

உக்ரைன் படைகள், ரஷ்ய நாட்டின் தலைமையகத்தை தாக்கி தகர்த்த வீடியோ வெளியாகியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதத்தில் போர் தொடுக்க தொடங்கியது. உலக நாடுகள் பல முறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை அந்த போர் நிறுத்தப்படவில்லை. ரஷ்யா உக்ரைன் மீது தீவிரமாக போரிட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்திக்கொண்டு தான் இருக்கின்றன. இதில், உச்சகட்டமாக உக்ரைன் படைகள் ரஷ்ய நாட்டின் தலைமையகத்தை பீரங்கி தாக்குதல் மேற்கொண்டு அழித்திருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

இன்று தொடங்கியது நேட்டோ உச்சி மாநாடு…. உக்ரைன் போர் குறித்து ஆலோசனை…!!!

நேட்டோ நாடுகளின் உச்சிமாநாடானது இன்று தொடங்கியிருக்கும் நிலையில் பல பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேட்டோ உச்சி மாநாடானது, ஸ்பெயின் நாட்டில் இன்று ஆரம்பமாகியிருக்கிறது. நேட்டோ தலைவர்கள் கூட்டணியில் மாற்றங்கள் செய்வதற்கான முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள். இதற்கு முன்பு நேட்டோ பொதுச் செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், நேட்டோவின் கூட்டணியை மாற்ற மற்றும் அதன் குடிமக்களை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் முக்கிய தீர்மானங்களை தெரிவித்தார். புதிதான இந்த தீர்மானங்கள் கடும் போட்டி மற்றும் அபாயமான உலகில் நேட்டோவை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் எண்ணெய் மீது விலை வரம்பு அமல்படுத்த முடிவு…. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்…!!!

ஜி-7 நாடுகளை சேர்ந்த தலைவர்கள், ரஷ்யாவின் எரிவாயு மீது விலை வரம்பை நடைமுறைப்படுத்து பற்றி ஆய்வு செய்ய மற்ற நாடுகளுக்கு அறிவுறுத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் எண்ணெய் விலைக்கான வரம்பை ஆய்வு செய்ய ஜி-7 நாடுகள் ஒத்துழைப்பு வழங்கி உள்ளது. மேலும், ரஷ்ய நாட்டின் எண்ணெய் மீது விலை வரம்பை நடைமுறைப்படுத்துவது பற்றி ஆராய்வதற்காக பிற நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விலையைத் தாண்டி விற்பனை செய்யப்பட்ட ரஷ்யாவின் எண்ணையை எடுத்து செல்ல தடை அறிவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை அலறவிட்ட உக்ரைன்…. வெளியான அதிரடி வீடியோ….!!!

உக்ரைன் நாட்டின் சிறப்பு அதிரடி பிரிவினர், தொடர்ந்து தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு ரஷ்யாவை அலற செய்திருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் நான்கு மாதங்களை தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் கெர்சன் மற்றும் மரியுபோல் போன்ற முக்கியமான நகர்களை ரஷ்யா ஆக்கிரமித்துவிட்டது. தற்போது, அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் உக்ரைன் படையினரும் ரஷ்யாவை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி, அந்நாட்டின் சிறப்பு அதிரடி பிரிவினர் அதிகாரபூர்வமாக ஒரு […]

Categories
உலக செய்திகள்

ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற ஜெலன்ஸ்கி…. ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அதிகரிக்க நடவடிக்கை..!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா போன்ற நாடுகள் இணைந்த  ஜி-7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் இன்று பங்கேற்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 120 நாட்களை கடந்து நீடித்துக் கொண்டிருப்பதால், ரஷ்ய நாட்டின் மீது தங்கம் இறக்குமதிக்கான தடை விதிப்பது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. அப்போது உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி பேசியதாவது, ஜி-7 மாநாட்டில் ரஷ்ய நாட்டின் மீது அதிக பொருளாதார தடைகளை […]

Categories
உலக செய்திகள்

குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க முடிவு…. ரஷ்யாவிற்கு செல்லும் இலங்கை மந்திரிகள்…!!!

இலங்கை நாட்டின் மந்திரிகள் இருவர் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக ரஷ்ய நாட்டிற்கு செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அங்கு எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. எனவே, இதனை சமாளிப்பதற்காக கத்தார், ரஷ்யா போன்ற நாடுகளிடம் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க இலங்கை முயன்று கொண்டிருக்கிறது. அதன்படி ரஷ்ய நாட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தி கச்சா எண்ணெய்யை வாங்குவதற்காக இலங்கை நாட்டின் இரண்டு மந்திரிகள் இன்று அங்கு செல்கிறார்கள். இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து ஒரு நகரை துண்டிக்க முயலும் ரஷ்யா….. வெளியான தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் லிசிசான்ஸ்க் நகரை தெற்குப் பகுதியிலிருந்து துண்டிப்பதற்கு ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் டான்பாஸ் நகரை முழுவதுமாக கைப்பற்ற தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனவே, சீவீரோடொனெட்ஸ் என்ற நகரத்தை விட்டு உக்ரைன் படையினர் வெளியேறிவிட்டனர். இதனால், ரஷ்யப்படையினர், வெடிகுண்டு மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி அங்கிருக்கும் கட்டிடங்களை தகர்த்து வருகின்றனர். இதற்கு முன்பு அந்த நகரில் 10 லட்சம் மக்கள் வசித்து வந்தனர். ஆனால் தற்போது வெறும் பத்தாயிரம் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா குண்டுவீச்சு தாக்குதல்…. அணுமின் நிலையம் சேதம்… உக்ரைன் குற்றச்சாட்டு…!!!

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் இருக்கும் அணுமின் நிலையத்தை ரஷ்யப்படை வெடி குண்டு வீசி சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் கார்க்கிவ் நகரில் இருக்கும் அணு மின் நிலையத்தில் ரஷ்ய படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது. இத்தாக்குதலில் அணுமின் நிலையம் சேதமடைந்ததாக அம்மாநிலத்தினுடைய அணுசக்தி ஒழுங்குமுறை ஆய்வாளர் கூறியிருக்கிறார். மேலும், ரஷ்யா மேற்கொண்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில், அணுமின் நிலைய தளத்தின்  கட்டிடங்களும், உள்கட்டமைப்புகளும் பாதிப்படைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளின் இராணுவ வாகனங்கள் அழிப்பு…. உக்ரைன் வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் அரசு ரஷ்ய படைகளின் ஏவுகணைகளையும், ராணுவ வாகனங்களையும் அழித்துவிட்டதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 4 மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். உக்ரைன் படைகளும் ரஷ்யாவை எதிர்த்து பதில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் அமெரிக்கா, உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும், அந்நாட்டிற்கு ஆயுத உதவியும் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று உக்ரைன் நாட்டின் ஆயுதப்படை, ரஷ்யப் படைகளின் 6 ஏவுகணை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் உடனே நிறுத்தப்பட வேண்டும்…. புடினிடம் இந்தோனேசிய அதிபர் கோரிக்கை…!!!

இந்தோனேசிய அதிபர் உக்ரைன் போரை நிறுத்த விளாடிமிர் புடின் உடனே உத்தரவிட வேண்டும் என்று கோரியிருக்கிறார். ரஷ்யா, உக்ரேன் நாட்டின்மீது நான்கு மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் போரை நிறுத்துமாறு ரஷ்ய அரசிடம் கோரியும் எந்த பயனும் இல்லை. இந்நிலையில் இந்தோனேசிய நாட்டின் அதிபரான ஜோகோ விடோடோ, ரஷ்யா, உக்ரேன் நாட்டின்மீது மேற்கொள்ளும் போரை நிறுத்த வேண்டும். உலக அளவில், உணவு விநியோகம் மீண்டும் இயங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

செவெரோடொனட்ஸ்க் நகரை விட்டு வெளியேறுங்கள்…. வீரர்களுக்கு உத்தரவிட்ட உக்ரைன் இராணுவம்…!!!!

உக்ரைன் ராணுவம் செவெரோடொனட்ஸ்க் எனும் பகுதியில் மீதமிருக்கும் தங்கள் வீரர்களை அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 122-ஆம் நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. செவெரோடொனட்ஸ்க் என்னும் நகரத்தில் தீவிரமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சமீப நாட்களாக ரஷ்ய படையினர் அந்நகரத்தையும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளையும் ஆக்கிரமித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நகரங்களில் இருக்கும் உக்ரைன் வீரர்களை முற்றுகையிட அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். எனவே, அந்நகரில் மீதமிருக்கும் உக்ரைன் வீரர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி […]

Categories
உலக செய்திகள்

3500 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஆயுதங்கள்…. உக்ரைனுக்கு வழங்கிய அமெரிக்கா…!!!

அமெரிக்கா, சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைன் நாட்டிற்கு வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேன் நாட்டின் மீது ரஷ்யா 122-ஆவது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. உக்ரேனில் ரஷ்யா தீவிரமாக போர் நடத்தியதில் தற்போது வரை ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். இதில், அமெரிக்கா உக்ரைன் நாட்டிற்கு ஆதரவளித்து வருகிறது. மேலும், அந்நாட்டிற்கு ஆயுத உதவிகளை செய்து வருகிறது. எனவே, அதிபர் ஜெலன்ஸ்கி, ஆயுத உதவி அளித்ததற்காக அமெரிக்காவிற்கு நன்றி கூறியிருக்கிறார். அமெரிக்கா, உக்ரைனிற்கு […]

Categories
உலக செய்திகள்

ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்… மொத்தமாக எரிந்த ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை…!!!

ரஷ்ய நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் அந்த ஆலை முற்றிலுமாக எரிந்து போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் தென்மேற்கு பகுதியில் இயங்கிவரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலயத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் அந்த ஆலை முற்றிலுமாக எரிந்து போனது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சுமார் முப்பது நிமிடங்களாக போராடி நெருப்பை அணைத்திருக்கிறார்கள். இத்தாக்குதலில் எவரும் காயமடையவில்லை என்று தீயணைப்பு படை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். மூன்று ஆளில்லா விமானங்கள் மூலம் இந்த […]

Categories
உலக செய்திகள்

3-ஆம் உலக போர் உண்டானால் பிரிட்டன் காணாமல் போகும்…. ரஷ்ய முன்னாள் இராணுவ ஜெனரல் எச்சரிக்கை…!!!

மூன்றாம் உலகப் போர் உண்டாகும் பட்சத்தில் பிரிட்டன் நாடு முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும் என்பது உறுதி என்று ரஷ்ய நாட்டின் முன்னாள் ராணுவ ஜெனரல் எச்சரித்திருக்கிறார். பிரிட்டன் நாட்டில் புதிய ராணுவ தலைமைத் தளபதியான சர் பேட்ரிக் சாண்டர்ஸ் மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் ரஷ்ய நாட்டை வெல்ல வேண்டும் என்று தங்கள் படை வீரர்களிடம் கூறியிருக்கிறார். இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஆதரவாளரான முன்னாள் ராணுவ தளபதி ஈவ்ஜெனி மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் […]

Categories
உலக செய்திகள்

ஏவுகணை சத்தத்திற்கு மத்தியில்…. கடையை திறந்து வியாபாரம் செய்யும் உக்ரைன் வியாபாரிகள்..!!!

உக்ரேன் நாட்டிலிருக்கும் பாக்முட் என்ற நகரத்தைச் சேர்ந்த மக்கள் ஏவுகணை தாக்குதலுக்கு மத்தியில் தங்கள் அன்றாட பணிகளை செய்ய தொடங்கியுள்ளனர். உக்ரைன் நாட்டின் மீது 18-ஆம் நாளாக ரஷ்யா தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் பல நகரங்கள் பதிப்படைந்திருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் பாக்முட் நகர மக்கள் ஏவுகணை தாக்குதல் நடந்து கொண்டிருப்பதற்கு மத்தியில் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, ரஷ்ய படையினர் ஒருபுறம் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டிருக்கும் நிலையில், வெடிகுண்டு தாக்குதல்கள், ஏவுகணை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் சிறுவர்களுக்காக…. தன் நோபல் பரிசை விற்பனை செய்த ரஷ்ய பத்திரிக்கையாளர்….!!!

ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் உக்ரைன் நாட்டின் சிறுவர்களுக்கு உதவுவதற்காக தன் நோபல் பரிசை விற்பனை செய்திருக்கிறார். ரஷ்ய நாட்டின் டிமிட்ரி முரடோவ் என்னும் பத்திரிகையாளர், அதிபர் விளாடிமிர் புடினின் நிர்வாகத்தை கடும் விமர்சனம் செய்பவர். ரஷ்யாவில் பேச்சுரிமையும் பத்திரிக்கை சுதந்திரத்தையும் பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். இதற்காக கடந்த வருடத்தில் அவர் நோபல் பரிசை வென்றார். அவருக்கு தங்க பதக்கம் மற்றும் 5 லட்சம் டாலர் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ரஷ்யா மேற்கொண்ட போரால் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

அத்வீவ்கா நகரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய ரஷ்யா…. அழிக்கப்பட்ட பள்ளி…!!!

உக்ரைன் நாட்டின் அத்வீவ்கா எனும் நகரத்தில் இருக்கும் ஒரு பள்ளி ரஷ்ய படையினரால் குண்டுவீச்சு தகர்க்கப்பட்ட தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 18-ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய படையினர் அந்நாட்டின் அத்வீவ்கா என்னும் நகரத்தில் இருக்கும் பள்ளி ஒன்றின் மீது இரவு நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து அந்த மாநிலத்தின் ஆளுநரான பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்திருப்பதாவது, அத்வீவ்கா நகரில் ரஷ்ய படையினரால் இதோடு மூன்று பள்ளிகள் தகர்க்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் வீரர்கள் சிறைபிடிப்பு…. ரஷ்யாவிற்கு அழைத்து செல்லப்பட்டதால் அச்சம்…!!!

ரஷ்ய படையினரால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிற்கு அழைத்து செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் இருக்கும் உருக்கு ஆலையில் பாதுகாப்பில் இருந்த உக்ரைன் தளபதிகள் இருவர் ரஷ்ய படையினரிடம் மாட்டிக்கொண்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக ரஷ்ய நாட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். மரியுபோல் நகரத்தில் இருக்கும் ஊருக்காலையில் மறைந்திருந்து தாக்குதல் மேற்கொண்டு வந்த அசோவ்  படைப்பிரிவின் ஆயிரத்திற்கும் அதிகமான உக்ரைன் வீரர்கள், ரஷ்ய படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். விசாரணை மேற்கொள்வதற்காக அவர்களையும் ரஷ்ய நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளதால் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா தாக்குதலை அதிகரிக்கும்…. நாங்கள் அதற்கு தயார்…. -உக்ரைன் அதிபர்…!!!

ரஷ்யா தாக்குதலை மேலும் அதிகரிக்கவிருப்பதாக உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி  எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி போர் குறித்து தெரிவித்திருப்பதாவது, ரஷ்ய படையினர் இந்த வாரத்தில் போரை அதிகப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். ரஷ்யா, தங்கள் நாட்டின் கிழக்குப் பகுதிகளில் நடத்திய தாக்குதல்களை உக்ரைன் படையினர் தடுத்துவிட்டனர். எங்கள் நாட்டின் தெற்குப் பகுதியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. எங்களுக்கான அனைத்து பகுதியையும் திரும்பப் பெற்று விடுவோம். கருங்கடல் எங்கள் நாட்டு மக்களுடையதாகவும், பாதுகாப்பானதாகவும் […]

Categories

Tech |