Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… ஜன்னல் வழியாக குதித்து ரஷ்ய எண்ணெய் நிறுவன அதிபர் தற்கொலை…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

ரஷ்யாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான லூகோயிலின் தலைவர் ரவில் மகனோவ்(67) என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் மருத்துவமனையின் ஆறாவது மாடியில் உள்ள ஜன்னல் வழியாக குதித்து உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மேலும் ஜன்னலில் இருந்து தவறி விழுந்து இருந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது […]

Categories
உலகசெய்திகள்

தொற்று அதிகரிக்க இதுவும் காரணம்…. பிரபல நாட்டில் 50,000 பேர் பாதிப்பு…. வெளியான தகவல்…!!

ரஷியாவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து கொண்டே செல்கிறது. 2-வது நாளாக இன்று 50,000-க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், அந்த நாடு முழுவதும் 51,699 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மார்ச் 9-ஆம் தேதிக்கு பிறகு ஒரு நாளில் ஏற்பட்ட அதிக பாதிப்பாகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றால் 92 பேர் இறந்துள்ளனர். கொரோனா தொற்றின் புதிய மாறுபாடுகள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் […]

Categories
உலகசெய்திகள்

இன்று நடைபெறும் மிக்கைல் கோர்பசேவ் இறுதி சடங்கு… பங்கேற்பாரா புதின்…? வெளியான தகவல்…!!!!

சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான மிக்கைல் கோர்ப்பசேவ் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக கடந்த 30ஆம் தேதி தனது 91 வது வயதில் காலமானார். ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. இந்நிலையில் அவரது மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மிக்கைல் இறுதி சடங்கு இன்று மாஸ்கோவில் அரசு மரியாதையுடன் நடைபெறுகின்றது. இருப்பினும் இதில் அதிபர் புதன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் கிழக்குப்பகுதிகளை கைப்பற்ற… காலக்கெடுவை நீட்டித்த புடின்… வெளியான அறிவிப்பு..!!!

ரஷ்ய அதிபர், உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியைச் சேர்ந்த முக்கியமான நகரங்களை ஆக்கிரமிக்க வைத்திருந்த காலக்கெடுவை அடுத்த மாதம் நீட்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டிற்கு எதிரான ரஷ்யப்போர் ஏழு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் Donetsk என்னும் முக்கிய நகரை கைப்பற்ற ரஷ்ய படையினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. ரஷ்ய படையினர் Luhansk பிராந்தியத்தை கைப்பற்றினாலும், டொனெட்ஸ்க் பகுதியை மொத்தமாக கைப்பற்றுவதில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபரின் திட்டத்தின் படி, கிழக்கு […]

Categories
உலக செய்திகள்

கூட்டு ராணுவ பயிற்சி… இந்தியாவின் முடிவால்… அதிருப்தியில் பிரபல நாடு…!!!!!!

ரஷ்யாவில் நடைபெறும் கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா பங்கேற்பதற்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. வோஸ்டாக் 2022 எனப்படும் பல்முனை இராணுவ உத்தி மற்றும் செயல் திறன் பயிற்சி ரஷ்யாவின் கிழக்கு ராணுவ மாவட்ட செர்ஜியேவ்ஸ்கி பயிற்சி மைதானத்தில் நேற்று தொடங்கியிருக்கிறது. இந்த பயிற்சி முகாம் வருகின்ற ஏழாம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த நிலையில் இந்த ராணுவ பயிற்சியில் கோர்க்கா ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த இந்திய ராணுவ குழுவினர் பங்கேற்று இருக்கின்றனர். 7 நாட்களில் கூட்டு கலர் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்ய மக்களை மொத்தமாக தடை செய்ய வேண்டும்”… எதிர்ப்பு தெரிவிக்கும் பிரான்ஸ் ஜெர்மனி…!!!!!

ரஷ்யாவுடனான விசா ஒப்பந்தங்களை நிறுத்த ஐரோப்பிய ஒன்றிய வெளிவகார அமைச்சர்கள் ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குறித்த நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ரஷ்ய குடிமக்கள் நுழைவது கடினமாகும் எனக் கூறப்பட்டு வருகின்றது. மேலும் ரஷ்ய மக்களை மொத்தமாக தடை செய்ய வேண்டும் என உக்ரைனும் சில ஐரோப்பிய உறுப்பு நாடுகளும் கோரிக்கை முன்வைக்க ஆனால் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் இந்த நகர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. பிப்ரவரியில்  உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பின் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா இனி இதைத் தொடராது…”இது கசப்பான உண்மை”…. ஜெர்மன் அமைச்சர் கருத்து…!!!!!!

ரஷ்யா மீண்டும் எரிவாயு வழங்குவதை தொடராது அது கசப்பான உண்மை என ஜெர்மன் பொருளாதரத்துறை அமைச்சரான ராபர்ட் ஹபேக் கூறியுள்ளார். அதாவது ரஷ்ய எரிவாயு வழங்கல் ஜாம்பவானான Gazprom நிறுவனம் ஐரோப்பாவிற்கு Nord stream 1 திட்டத்தின் மூலமாக குழாய் வழியாக எரிவாய் வழங்கும் திட்டத்தை இந்த மாதத்தின் கடைசி மூன்று நாட்களுக்கு நிறுத்த இருப்பதாக கூறியுள்ளது. இந்த சூழலில் இப்படி எரிவாயு வளங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ள அந்த நிறுவனம் மீண்டும் எரிவாயு வழங்களை தொடராது என […]

Categories
உலக செய்திகள்

உயிருடன் இருக்க விரும்பினால்…. உடனே ஓடிவிடுங்கள்…. எச்சரிக்கும் உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, உயிரோடு இருக்க நினைத்தால் உடனே நாட்டிலிருந்து  வெளியேறி விடுங்கள் என்று ரஷ்யப்படைகளுக்கு எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் கெர்சன் நகரில் போர் தீவிரமாகி கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் அதிபர் அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி, தற்போது கெர்சன் நகரத்தில் இருக்கும் ரஷ்ய வீரர்களின் முதல் கட்ட பாதுகாப்பு உக்ரைன் படையினரால் உடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அதிகாரிகள் கூறியுள்ளதாவது, நாங்கள் சில பகுதிகளில் தாக்குதலை ஆரம்பித்தோம். இந்த நடவடிக்கை தொடர்பில் அதிகமான தகவல்களை […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை எதிர்ப்பதா?… மேற்கத்திய நாடுகளை விமர்சிக்கும் ரஷ்யா…!!!

இந்தியா தங்கள் நாட்டிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பது அவர்களின் இரட்டை வேடத்தை காண்பிக்கிறது என்று ரஷ்யா கண்டித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ரஷ்யநாட்டின் மீது பொருளாதார தடைகளை அறிவித்தன. இந்த பிரச்சனையில் இந்தியா நடுநிலையாக இருந்து வந்தது. மேலும் ரஷ்ய நாட்டிடமிருந்து கச்சா எண்ணெயையும் கொள்முதல் செய்தது. இதனால் மேற்கத்திய நாடுகள் இந்தியாவை கண்டித்தன. இந்நிலையில் இந்திய நாட்டிற்கான ரஷ்ய தூதராக இருக்கும் டெனிஸ் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய பயணிகளுக்கு தடையா?… ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு என்ன?… வெளியான தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் அந்நாட்டு சுற்றுலா பயணிகளின் அனுமதிக்கு தடை விதிப்பதற்கு வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் ஆறு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. எனவே, ஐரோப்பிய ஒன்றியமானது ரஷ்ய நாட்டை செய்த சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பதற்கு வலியுறுத்தியுள்ளது. எனினும் இந்த திட்டத்திற்கு ஜெர்மன் நாட்டின் சேன்ஸலராக இருக்கும் ஓலாஃப் ஷோல்ஸ், தன் ஆதரவை தெரிவிக்க மறுத்துள்ளார். மேலும், இது ரஷ்ய நாட்டு மக்களுடன் நடக்கும் போர் […]

Categories
உலக செய்திகள்

பழிவாங்கும் நோக்கம்…. எரிவாயுவை எரித்து வீணாக்கும் ரஷ்யா…. செயற்கைக்கோள் புகைப்படம் வெளியீடு…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மேற்கத்திய நாடுகளை பழிவாங்கும் நோக்கத்தோடு தினந்தோறும் 8.4 மில்லியன் பவுண்டுகள் மதிப்பு கொண்ட எரிவாயுவை எரித்துக் கொண்டிருப்பதாக செயற்கைக்கோள் புகைப்படங்களில் தெரிய வந்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 6 மாதங்களாக நீடித்துக்கொண்டிருக்கிறது. எனவே, மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளை அறிவித்தன. மேலும், எரிவாயுவிற்கு ரஷ்யாவை நம்பியிருந்த நாடுகளில் அதன் விலை அதிகரித்தது. மேலும், ரஷ்யா ஐரோப்பாவிற்கான நோர்ட் ஸ்ட்ரீம் 1 பைப் லைன்களை அடைத்துவிட்டது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் கொல்லப்படும் அப்பாவி மக்கள்…. ரஷ்யர்களின் மனநிலை என்ன?… அதிர்ச்சியளித்த வீடியோ…!!!

உக்ரைன் போர், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு மக்களிடையே எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டில், ஒவ்வொரு நாளும் உக்ரைன் மக்கள் அநியாயமாக கொன்று குவிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஷ்யாவை சேர்ந்த இளம் பெண், நக்கலாக சிரித்திருக்கிறார். அவரைப் போன்றே பல ரஷ்யர்களின் மனநிலை இருக்கிறது. இதே கேள்வியை உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண்ணிடம் கேட்டபோது, தன் மக்களை போரில் இழந்து கொண்டிருப்பதை கண்ணீருடன் கூறியுள்ளார். The […]

Categories
உலக செய்திகள்

காதலுடன் வெளிநாடு சென்ற மகள்…. உளவாளிகளை உடன் அனுப்பி வைத்த ரஷ்ய அதிபர்…!!!

காதலனோடு லண்டன் சென்ற மகளை கண்காணிப்பதற்காக உளவுத்துறையை சேர்ந்த பலரை ரஷ்ய அதிபர் விளையாடி புடின் அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் அதிபராக இருக்கும் விளாடிமிர் புடினின் மகள் கத்தரீனாவிற்கு, அந்நாட்டிலேயே இளம் வயது கோடீஸ்வரராக இருக்கும் Kirill Shamalov என்பவருடன் திருமணம் நடந்தது. எனினும் அது நிலைக்காமல் போனது. அதனைத்தொடர்ந்து பாலே நடன கலைஞரான Igor Zelensky காதலித்துக் கொண்டிருக்கிறார். எனவே, புடின் தன் காதலரை சந்திக்க பல தடவை ஜெர்மன் நாட்டிலிருந்து லண்டன் வரை […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் பார்முலா-1 கார் பந்தயம் நடக்காது… எந்த நாட்டில் தெரியுமா?… வெளியான தகவல்…!!!

ரஷ்ய நாட்டில் இனிமேல் பார்முலா-1 வாகன பந்தயம் எப்போதும் நடக்காது என்று அதன் சிஇஓ அறிவித்திருக்கிறார். ரஷ்ய நாட்டின் சாச்சி நகரத்தில் இந்த வருடம் பார்முலா-1 வாகன பந்தயம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போரால் பந்தயம் நடப்பது ரத்தானது. இந்நிலையில், ஃபார்முலா-1 அமைப்பினுடைய சிஇஓவாக இருக்கும் ஸ்டெஃபனோ டாமினிகலி, ரஷ்ய நாட்டில் இனிமேல் பார்முலா-1 வாகன பந்தயம் நடக்காது என்று கூறியிருக்கிறார். மேலும் அந்நாட்டு அரசுடன் இது குறித்து பேச்சு […]

Categories
உலக செய்திகள்

பிரபல பத்திரிகையாளர் படுகொலை….. உளவுத்துறை கூறிய பகீர் தகவல்…. திட்டவட்டமாக மறுத்த உக்ரைன்….!!!!

ரஷ்ய நாட்டின் அதிபர் புதினின் நெருக்கமான உதவியாளர் அலெக்சாண்டர். இவருடைய மகள் டார்யா டுகினா பிரபலமான பத்திரிக்கையாளராக இருந்தார். இவர் மாஸ்கோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலந்து கொண்டு வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென காரில் குண்டு வெடித்ததில் டார்யா உடல் சிதறி பலியானார். இவருடைய கொலைக்கு பின்னால் உக்கிரன் தான் இருப்பதாக ரஷ்யா உளவுத்துறை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. அதாவது உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி டார்யா வீட்டின் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. 1000 குழந்தைகள் பலி…. யுனிசெப் வெளியிட்ட அறிக்கை…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்ட போரில் ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியிருக்க வாய்ப்பிருப்பதாக யுனிசெப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது சுமார் ஆறு மாதங்களாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. ரஷ்யப்படையினரால் உக்ரைன் நாட்டை சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகமாக பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யுனிசெப், உக்ரைன் போரில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கிய உக்ரைன் போரில் குறைந்தபட்சம் 972 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் அல்லது […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபருக்கு நெருக்கமான பெண் வெடிகுண்டு விபத்தில் பலி…. உக்ரைன் பெண்மணி காரணமா….? பெரும் பரபரப்பு….!!!!

வெடிகுண்டு விபத்தில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் அலெக்சாண்டர் டுயூகின் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பிரபலமான எழுத்தாளர் மற்றும் தத்துவியலாளர் ஆவார். இவருடைய மகள் டேரியா டுயூகினா ஒரு பிரபலமான டிவி வர்ணனையாளர் அவார். இவர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தன்னுடைய காரில் திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென கார் வெடித்து டேரியா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் டேரியாவின் தந்தையான அலெக்சாண்டர் […]

Categories
உலக செய்திகள்

6 மாதங்களை தொடும் உக்ரைன் போர்… அணு உலையில் ரஷ்யா மீண்டும் பீரங்கி தாக்குதல்….!!!

ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் அணு உலைக்கு அருகே மீண்டும் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப் போர் தொடங்கப்பட்டு நாளையுடன் ஆறு மாதங்களை தொடுகிறது. எனினும் போர் நிறைவடைவதற்கு எந்த அறிகுறிகளும் இல்லை. ஒவ்வொரு நாளும் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா என்னும் அணு உலைக்கு அருகே ரஷ்யப்படையினர் நேற்று தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணு உலையிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நிகோபோல் என்னும் இடத்தில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் முக்கிய நபருக்கு குறி…. சதித்திட்டம் தீட்டிய ஐ.எஸ் தீவிரவாதி… ரஷ்யாவில் கைது…!!!

இந்தியாவில் முக்கிய நபரை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் தற்கொலை படை தீவிரவாதி, ரஷ்யாவில் கைதாகியுள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய நாட்டின் தலைமை பதவியில் இருக்கும் முக்கிய நபர் மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட ஐ.எஸ் தீவிரவாத குழுவில் உள்ள ஒரு நபர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளால் இன்று கைதாகியிருக்கிறார். அந்த நபர் இந்திய நாட்டின் ஆளுங்கட்சியில் உள்ள  முக்கிய நபர் ஒருவரை குறி வைத்து தற்கொலை படை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபரை நெருங்கிவிட்டனர்…. கவனமாக இருங்கள்… நெருங்கிய அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை…!!!

ரஷ்ய நாட்டின் அதிபரான புடினின் நெருங்கிய அதிகாரியினுடைய மகள் குண்டுவெடிப்பு  தாக்குதலில் கொல்லப்பட்டதால், அதிபருக்கு நெருங்கிய வட்டாரங்கள் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் மீது நடக்கும் போரில் தலைமையாக செயல்பட்டு வந்த அலெக்சாண்டர் டுகின் என்ற ராணுவ அதிகாரியுடைய 30 வயது மகள் தர்யா டுகினா, மாஸ்கோ நகரில் வாகன குண்டு வெடிப்பு தாக்குதலில் கொல்லப்பட்டார். இது அலெக்சாண்டர் டுகினுக்கு வைக்கப்பட்ட குறி என்றும் அவர் காயங்களுடன் தப்பி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி நேரத்தில் அவர் தன் காரை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. ரஷ்யா அடைந்த லாபம் எவ்வளவு தெரியுமா?… வெளியான தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் போரால் ரஷ்ய நாட்டிற்கு 12.4 ட்ரில்லியன் டாலர்கள் லாபம் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் ஆறு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட போரால் அந்நாடு ஆக்கிரமித்த சொத்துகளின் மதிப்பை அமெரிக்க நாட்டின் பத்திரிகை ஒன்று ஆய்வு செய்திருக்கிறது. அதில், ரஷ்யா குறைந்தபட்சம் 12.4 ட்ரில்லியன் மதிப்பு கொண்ட உக்ரைன் நாட்டின் முக்கியமான ஆற்றல் மற்றும் கனிம வைய்ப்புகளை ஆக்கிரமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் உக்ரைனில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிலிருந்து சீனாவின் நிலக்கரி இறக்குமதி…. லீக்கான தகவல்….!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா சென்ற பிப்ரவரி 24-ஆம் தேதி தன் ராணுவ தாக்குதலை துவங்கியது. இதில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இப்போதுவரை நீடித்து வரும் இந்த போரில் இருதரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் உக்ரைனிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த போர் தொடங்கிய பின் ரஷ்யா மீது சர்வதேச நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளது. முன்பாக ஐரோப்பிய […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்!… ரஷ்யாவுக்கு டிமிக்கி கொடுத்த சுவிட்சர்லாந்து…. வெளியான தகவல்….!!!!

உக்ரைன் மீது போர் தொடுத்ததை அடுத்து பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதித்தது. இந்த  நிலையில் நடுநிலைமை நாடான சுவிட்சர்லாந்து உக்ரைன் பிரச்சினையில் தலையிடாது என்றும்  தொடர்ந்து சுவிட்சர்லாந்துடன் வர்த்தகம் செய்யலாம் என்றும் ரஷ்யா நம்பிக் கொண்டிருந்தது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து சுவிட்சர்லாந்தும் தடைகள் விதிக்கும் என்று ரஷ்யா சற்றும் எதிர்பார்க்கவில்லை என ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான முன்னாள் ரஷ்ய தூதரான Boris Bondarev கூறினார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு […]

Categories
உலகசெய்திகள்

10 ற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றால்… 13 லட்சம் தருவோம்… ரஷ்ய அதிபர் அறிவிப்பு….!!!!!

மக்கள் தொகை சரிவை எதிர்கொள்வதற்கு பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் 13 லட்சம் பரிசு தொகையை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருக்கிறார். இது பற்றி ரஷ்யா அதிபர் புதின் கூறி இருப்பதாவது ரஷ்யாவில் மக்கள் தொகை தொடர்ந்து சரிவு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இதனை எதிர்கொள்வதற்கு பத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் ரஷ்ய பெண்களுக்கு 13 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுகின்றது. தங்களின் பத்தாவது குழந்தைக்கு ஒரு வயது நிறைந்த உடன் குழந்தையின் தாயிடம் வழங்கப்படும். மேற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கூட்டு போர் பயிற்சி….. எந்தெந்த நாடுகள் பங்கேற்கிறது தெரியுமா?….. சீனா வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

ரஷ்யாவில் வருகின்ற 30ஆம் தேதி தொடங்கி முதல் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி வரை வோஸ்டாக் என்கின்ற பெயரில் 10 க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவம் பங்கேற்க கூட்டுபோர் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த கூட்டுப்போர் பயிற்சியில் இந்தியா மற்றும் ராணுவம் பங்கேற்க உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து சீன ராணுவ அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், சீனா மற்றும் ரஷ்யா ராணுவத்துக்கு இடையிலான வருடாந்திர ஒத்துழைப்பு திட்டம் மற்றும் இருதரப்பு ஒருமித்த கருத்துபடி […]

Categories
உலக செய்திகள்

76 ஆவது சுதந்திர தினம்… ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் கோலாகலம்….!!!!!

ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசிய கொடியேற்றி  76வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இந்தியாவின் 76 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவை  முன்னிட்டு கடந்த ஒரு வருடமாக அம்ரித் மகோத்சவ் என்ற பெயரிலான இந்திய சுதந்திர அமுதப் பெருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தேசியக்கொடி வண்ணத்தில் ஆன தலைப்பாக அணிந்து வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி டெல்லி […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய மக்களுக்கு விசா அளிப்பதற்கு தடையா?… நாங்கள் அதை எதிர்பார்க்கவில்லை…. -உக்ரைன் வெளியுறவு மந்திரி…!!!

ரஷ்ய புகலிட கோரிக்கையாளர்களுக்கு விசா அளிக்க வேண்டும் என்று உக்ரைன் நாட்டின் வெளியுறவு மந்திரி கூறியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 172-ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. அதன்படி, பின்லாந்து, எஸ்டோனியா மற்றும் லாட்வியா போன்ற நாடுகள் ரஷ்ய மக்கள் தங்கள் நாட்டிற்குள் புகலிடம் கோரி நுழைய தடை  அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சராக […]

Categories
உலக செய்திகள்

மருந்து விநியோகத்தை ரஷ்யா தடுக்கிறது…. உக்ரைன் வைத்த குற்றச்சாட்டு…..!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் நீடித்து வருகிறது. இப்போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள அந்த நகரங்களில் மனித உரிமைகள் மீறல் நடப்பதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை கிடைக்கவிடாமல் ரஷ்யா தடுப்பதாக உக்ரைனின் சுகாதார மந்திரி விக்டர் லியாஷ்கோ குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது “6 மாத காலப் போரில் ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

நெருக்கடியை சாதகமாக்கி லாபம் பெறுவதா?.. இது ஒழுக்கக்கேடு…. ஐ.நா பொதுச்செயலாளர் கண்டனம்…!!!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், எரிவாயு நிறுவனங்கள் நெருக்கடியான நிலையை சாதகமாக்கி லாபம் பெறுவது ஒழுக்கக்கேடு என்று கூறியிருக்கிறார். உக்ரைனில் போர் தொடுத்த ரஷ்ய நாட்டின் மீது உலக நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்திருக்கின்றது. இதற்கு பதிலடியாக, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும், எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைத்துக் கொண்டது. இதனால் ஐரோப்பிய ஒன்றியம், எரிவாயு தேவைக்கு அந்நாட்டை சார்ந்திருப்பதை தவிர்க்க தீர்மானித்திருக்கிறது. இவ்வாறான காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பல நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

புதிய எரிவாயுக்குழாயை இயக்கும் ஸ்பெயின்…. துணைப்பிரதமர் அறிவிப்பு…!!!

ஸ்பெயின் நாட்டினுடைய சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் துணை பிரதமராக இருக்கும்  தெரேசா ரிபெரா, ஒரு புதிய எரிவாயு குழாய் இன்னும் 9 மாதங்களில் மேற்கு ஐரோப்பாவில் இயங்கும் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டில் போர் தொடுத்த ரஷ்யாவின் மீது பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடையை அறிவித்தன. இதற்கு பதிலடியாக ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் எரிவாயு விநியோகத்தை குறைத்துக் கொண்டது. இதனால் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் ஐரோப்பிய நாடுகள், தங்களுக்கு தேவையான எரிவாயுவை தாங்களே […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய விமானத்தளத்தில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்…. வெளியான பரபரப்பு வீடியோ…!!!

கிரிமியன் தீபகற்பத்தில் இருக்கும் ரஷ்ய நாட்டின் விமானத்தளத்தில் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யா கைப்பற்றிய கிரிமியன் விமான தளத்தில் தொடர்ந்து பயங்கர வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது. அந்த தீபகற்பத்தில் இருக்கும் கடலோர ரிசார்டுகளுக்கு அருகே அமைந்துள்ள ரஷ்யாவின் விமான தளத்தை குறிவைத்து தொடர்ந்து மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தது. இதில் ஒரு நபர் உயிரிழந்ததாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் வானுயரத்திற்கு புகை மூட்டம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் துறைமுகத்திலிருந்து…. தானியங்களுடன் கப்பல்கள் தயார்… துருக்கி வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் துறைமுகத்திலிருந்து தானியங்கள் ஏற்றப்பட்ட கப்பல்கள் புறப்படுவதற்கு தயாராகி விட்டதாக துருக்கி அறிவித்திருக்கிறது. உலகிலேயே உக்ரைன் நாட்டில் தான் அதிக அளவில் தானியங்கள் ஏற்றுமதி நடக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் மீது ரஷ்யா பிப்ரவரி மாதத்திலிருந்து தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்யா, கருங்கடல் பகுதியில் போர்க்கப்பல்கள் மூலமாக கடல் வழியே தானியங்களை மற்ற நாடுகளுக்கு உக்ரைன் ஏற்றுமதி செய்வதை தடுத்தது. இதனால், சர்வதேச அளவில் உணவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, ஐ.நா உக்ரைன் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் “ஹீரோ” மரணம்… நாட்டிற்கு பெரும் இழப்பு… அதிபர் ஜெலன்ஸ்கி வருத்தம்…!!!

உக்ரைன் நாட்டிலுள்ள மிகப்பெரிய தானிய ஏற்றுமதி நிறுவனத் தலைவர் மற்றும் அவரின் மனைவி இருவரும் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மிகோலைவ் என்ற பகுதியில் ரஷ்யபடையினர் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனர். இதில் உக்ரைன் நாட்டின் ஹீரோ என்ற விருதைப் பெற்றவரும் நாட்டின் மிகப்பெரும் தொழிலதிபராகவும் விளங்கும் ஒலெக்சி வடாதுர்ஸ்கை மற்றும் அவரின் மனைவி ரெய்சா இருவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், நிபுலான் என்னும் மிகப்பெரிய தானிய ஏற்றுமதி நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

போர்க்கப்பல்களில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்…. ரஷ்ய அதிபர் புதினின் அடுத்த அதிரடி….!!!!

போர்க்கப்பல்களில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பொருத்தப்படும் என அதிபர் கூறியுள்ளார். ரஷ்ய நாட்டின் அதிபர் புதின் அட்மிரல் கோர்ஷ்கோவ் போர்க்கப்பல்களுக்கு சிர்கான் ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள் வழங்கப்படும் என சமீபத்தில் அறிவித்திருந்தார். இன்று செயின்ட் பீட்டர்ஸ் பார்க் நகரில் கடற்படை தினம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் புதின் கலந்து கொண்டார். அவர் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு கப்பற்படை மிகுந்த பங்காற்றுகிறது என்றார். அதன் பிறகு கப்பலில் பொருத்தப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ரஷ்யாவின் பாதுகாப்பை […]

Categories
உலக செய்திகள்

ஒரு மில்லியன் ரூபிள் வரை ஊதியம்…. தன்னார்வலர்களை திரட்டும் ரஷ்ய ராணுவம்….!!!!!!!!

உக்ரைனில் நடைபெற்று வரும் போர்த் தாக்குதலில் ஈடுபடுவதற்காக ரஷ்யாவில் இருந்து 30,000 மேற்பட்ட தன்னார்வலர்களை ரஷ்ய ராணுவம்  திரட்டுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உக்ரைனில் நடைபெற்று வரும் போர்தாக்குதலில் இருநாட்டு ராணுவ வீரர்கள், பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு சாலைகளில் இறந்து கிடந்தனர். இந்த நிலையில் இந்த போர் தாக்குதலில் உக்ரைனின் தலைநகர் கிவ்வை ரஷ்யப்படைகள் கைப்பற்ற தவறியதை அடுத்து தற்போது ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்  அதிகம் வசிக்கும் பகுதியான டான்பாஸை முற்றிலுமாக சுதந்திர […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை தீவிரவாதத்தின் அனுசரணையாளராக அங்கீகரிக்க வேண்டும்…. உக்ரைன் அதிபர் கோரிக்கை…!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய நாட்டை தீவிரவாதத்தின் அனுசரணையாளராக அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்க நாட்டிடம் கோரியிருக்கிறார். உக்ரைன் அதிபர், ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் சிறைச்சாலையில் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார். சிறைச்சாலையை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் உக்ரைன் கைதிகள் 50 பேர் உயிரிழந்ததாக கூறிய அவர், வேண்டுமென்றே ரஷ்யா இந்த போர் குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் நேற்று வீடியோ ஒன்றையும் ஜெலன்ஸ்கி வெளியிட்டிருந்தார். அதில், அமெரிக்க நாட்டிடம் நான் முறையிடுகிறேன். […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் நடந்த மிகப்பெரிய வங்கி கொள்ளை…. பல மில்லியன் தொகையுடன் தப்பிய பெண்…!!!

ரஷ்ய நாட்டில் ஒரு பெண் தான் பணிபுரிந்த வங்கியிலிருந்து 7 மில்லியன் பவுண்டுகள் கொள்ளை அடித்து விட்டு தப்பிய நிலையில், தற்போது விசாரணையை சந்திக்கவிருக்கிறார். சைபீரியன் வங்கியில் பணிபுரிந்த Inessa Brandenburg  என்ற பெண் கடந்த 2018 ஆம் வருடத்தில் 7 மில்லியன் பவுண்டுகளை கொள்ளையடித்துவிட்டு ஸ்பெயினிற்கு தப்பினார். இதற்கிடையில் வங்கி பெட்டகத்தில் சுமார் 561 மில்லியன் ரூபிள் தொகை காணாமல் போனதை ஒரு பணியாளர் கண்டுபிடித்திருக்கிறார். அந்த பெட்டகத்தில் பணத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக பொருட்கள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் சிறையில் ஏவுகணை தாக்குதல்…. 53 வீரர்கள் உயிரிழப்பு…!!!

உக்ரைன் நாட்டின் சிறையை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 53 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் ஐந்து மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மரியு போல் நகரை ரஷ்ய படையினர் ஆக்கிரமித்த சமயத்தில் அவர்களிடம் சரணடைந்த உக்ரைன் நாட்டு வீரர்களை டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஓலெனிவ்கா என்ற சிறையில் அடைத்து வைத்தனர். இந்நிலையில் நேற்று அந்த சிறையை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் அங்கு அடைக்கப்பட்டிருந்த, […]

Categories
உலக செய்திகள்

போரில் ரஷ்யாவிற்கு பின்னடைவா?…. 75,000 வீரர்கள் பலியானதாக அமெரிக்கா தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொள்ளும் போரில் தற்போது வரை ரஷ்ய வீரர்கள் 75,000 பேர் பலியாகி உள்ளதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது. உக்ரைன் படைகளும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், இந்த போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா, சுமார் 1,50,000 வீரர்களை உக்கிரேன் போரில் களமிறக்கியதாக இதற்கு முன்பு தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

போரில் முன்னேறி வரும் உக்ரைன் படையினர்…. ரஷ்யாவை தடுக்க பயங்கர திட்டம்…!!!

உக்ரைன் படையினர், ரஷ்யா கைப்பற்றிய முக்கிய நகரத்தை மீட்க தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் உளவுத்துறை உக்ரைன் படையினர் ரஷ்யாவிற்கு கொடுக்கும் பதிலடி தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், உக்ரைன் நாட்டின் கெர்சன் நகரில் முக்கியத்துவம் வாய்ந்த அன்டோனிவ்ஸ்கி என்ற பாலம் ஏவுகணை வீசி தகர்க்கப்பட்டது. இதனால் பாலம் முற்றிலுமாக சேதமடைந்தது. ரஷ்யப்படை வீரர்களுக்கு உணவுகளையும், ஆயுதங்களையும் கொண்டு செல்வதை தடுப்பதற்காக உக்ரைன் படையினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் முக்கிய மின் உற்பத்தி நிலையத்தை…. ஆக்கிரமித்த ரஷ்யப்படையினர்…!!!

உக்ரைன் நாட்டின் மிகவும் முக்கியமான உற்பத்தி நிலையமாக இருக்கும் வுஹ்லெஹிர்ஸ்க்-ஐ ரஷ்ய படையினர் ஆக்கிரமித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 5 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய படையினர் சமீப நாட்களாக வுஹ்லெஹிர்ஸ்க் என்ற மின் உற்பத்தி நிலையத்தை ஆக்கிரமிக்க முயன்று வந்தனர். அதன்படி, கடும் முயற்சி மேற்கொண்டு ரஷ்க படையினர் உக்ரைன் நாட்டின் வுஹ்லெஹிர்ஸ்க் மின் உற்பத்தி நிலையத்தை கைப்பற்றி விட்டார்கள். இந்நிலையில், உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியின் ஆலோசகராக இருக்கும்  Oleksiy […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாடு சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2028 ஆம் ஆண்டு வரை நீடிக்கும்….. நாசா வெளியிட்ட தகவல்….!!!

ரஷ்யா அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனம் ரோஸ்கோஸ்மாஸின் புதிய தலைவராக யூரிபோரிசோவ் நியமிக்கப்பட்டார். அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது பேசிய  போரிசோவ், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்யா 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியேறுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய சார்பில் தனி விண்வெளி நிலைய அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்யாவின் சொந்த விண்வெளி நிலையம் கட்டுப்பாட்டு செயல்படும் வரை ரஷ்ய விண்வெளி வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

என்ன….? சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகலா….? ரஷ்யா அதிரடி அறிவிப்பு….!!

2024 ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷ்யா வெளியேற முடிவு.  ரஷ்ய அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ். அதன் புதிய தலைவராக  இந்த மாத தொடக்கத்தில்  யூரி போரிசோவ்   நியமிக்கப்பட்டார். அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று சந்தித்தார். அப்போது போரிசோவ் கூறியதாவது, “சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷ்ய 2024-ம் ஆண்டுக்குப் பிறகு வெளியேறுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா சார்பில் தனி விண்வெளி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா மீதான தடைகள் 6 மாதங்கள் நீட்டிப்பு… ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்…!!!

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய நாட்டிற்கு விதித்த பொருளாதார தடைகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க தீர்மானத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது சுமார் 150 நாட்களைக் கடந்து தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. எனவே, அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளும் ரஷ்யாவை கண்டித்து வருகின்றன. மேலும், அந்நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியமானது ரஷ்ய நாட்டிற்கு விதித்த பொருளாதார தடைகளை மேலும் […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து உக்ரைன் நாட்டுடன் துணை நிற்போம்… ஜெலன்ஸ்கியை சந்தித்த அமெரிக்க பிரநிதிகள் குழு…!!!

உக்ரைன் நாட்டின் கீவ் நகருக்கு அமெரிக்க பிரதிநிதிகள் குழு சென்றிருக்கும் நிலையில், அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் பிரதிநிதிகள் குழு, உக்ரைன் நாட்டின் கீவ் நகருக்கு சென்று அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அவரிடம், தொடர்ந்து உக்ரைன் நாட்டிற்கு நாங்கள் உதவி செய்வோம் என்று கூறியுள்ளனர். இது குறித்து அமெரிக்க குழுவினர் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றது. அந்நாட்டிற்கு நிதி உதவிகள், ஆயுதங்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

கருங்கடல் துறைமுகங்களை மீண்டும் திறக்கும் ஒப்பந்தம்…. இன்று கையெழுத்திட்ட ரஷ்யா-உக்ரைன் நாடுகள்…!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் தானியங்களின் ஏற்றுமதிக்காக கருங்கடல் துறைமுகங்களை மீண்டும் திறக்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்புகள் உண்டானது. இந்த போர் காரணமாக உக்ரைன் நாட்டின் தானியங்கள் ஏற்றுமதியும் பாதிப்படைந்தது. ரஷ்யா கருங்கடல் பகுதி வழியே உக்ரைன், மேற்கொள்ளும் தானிய ஏற்றுமதியை தடுத்தது. இதனால், உலக நாடுகளில் தானியங்களின் விலை ஏற்றம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து ஐ.நா கருங்கடல் பகுதியை திறக்க இரண்டு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படையினரின் கொடூரம்… ஏவுகணை தாக்குதல்… கொன்று குவிக்கப்பட்ட 300 உக்ரைன் வீரர்கள்…!!!

உக்ரைன் நாட்டில் பள்ளிக்கூடத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில்அங்கிருந்த வீரர்கள் 300 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஐந்து மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. ரஷ்யப்படையினர், ஒவ்வொரு நாளும் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதிகளை ஆக்கிரமிக்க தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறார்கள். இன்னிலையில், உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டோனெட்ஸ்க் என்ற மாகாணத்தில் இருக்கும் கிராமடோர்ஸ்க் என்னும் நகரத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த வீரர்கள் இருந்த பள்ளிக்கூடத்தின் மீது ஏவுகணை தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்போருக்கு பின்… உக்ரைன் அதிபர் மகனின் விருப்பம்…. தாய் ஒலெனா பேட்டி…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா, ரஷ்யா தங்கள் நாட்டின் மீது மேற்கொண்டு வரும் போரால் தன் 9 வயது மகன் ராணுவ வீரராக விரும்புகிறார் என்று கூறியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் ஐந்து மாதங்களாக நீடிக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியின் மனைவி அமெரிக்க நாட்டின் அதிபர் ஜோ பைடனை சந்தித்துள்ளார். அதன் பிறகு, அவர் சிறப்பு நேர்காணலில் தெரிவித்ததாவது, ஒன்பது வயதுடைய எனது மகன் பியானோ வாசிப்பது, நாட்டுப்புற கலை […]

Categories
உலக செய்திகள்

தானிய ஏற்றுமதிக்கான ஒப்பந்தம்…. இன்று கையெழுத்திடும் உக்ரைன்-ரஷ்யா நாடுகள்…!!!

உக்ரைன் நாட்டில் தடை செய்யப்பட்ட தானிய ஏற்றுமதியை புதுப்பிப்பதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. உக்ரைன் மற்றும் ரஷ்யா, சூரியகாந்தி எண்ணெய், கோதுமை உட்பட மற்ற தானியங்களை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன. இந்நிலையில் ரஷ்யாவு உக்ரைன் நாட்டின் மீது பல மாதங்களாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் உக்ரைன் நாட்டின் தானிய ஏற்றுமதி பாதிப்படைந்திருக்கிறது. இதன் காரணமாக, உலக நாடுகளில் தானியங்களின் விலை அதிகரித்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் உக்ரைன் நாட்டின் கருங்கடல் பகுதியில் தானியங்கள் […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனிக்கு மீண்டும் எரிவாயு விநியோகம் தொடக்கம்…. ரஷ்ய நிறுவனம் அறிவிப்பு…!!!

ரஷ்ய நாட்டின் எரிவாயு நிறுவனம் ஜெர்மன் நாட்டிற்கு அளித்த எரிவாயு விநியோகத்தை நிறுத்தியிருந்த நிலையில் மீண்டும் தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் Gazprom என்ற எரிவாயு நிறுவனமானது, பத்து நாட்கள் கழித்து ஜெர்மன் நாட்டிற்கு Nord Stream 1 என்ற திட்டத்தின் படி மீண்டும் எரிவாயுவை விநியோகம் செய்ய தொடங்கி இருக்கிறது. அதாவது, ரஷ்ய நாட்டின் எரிவாயு நிறுவனம் கடந்த 11ஆம் தேதி அன்று ஜெர்மன் நாட்டிற்கு விநியோகித்து வந்து எரிவாயுவை திடீரென்று நிறுத்திக் கொண்டது. […]

Categories

Tech |