Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.2 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 214,711 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 21,341,885 பேர் பாதித்துள்ளனர். 14,138,304 பேர் குணமடைந்த நிலையில் 763,056 பேர் உயிரிழந்துள்ளனர். 6,440,525 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,529 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,476,266 குணமடைந்தவர்கள் : 2,875,147 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,429,584 இறந்தவர்கள்  : […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 21,068,344 பேர் பாதித்துள்ளனர். 13,917,952 பேர் குணமடைந்த நிலையில் 757,440 பேர் உயிரிழந்துள்ளனர். 6,392,952 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,499 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,415,666 குணமடைந்தவர்கள் : 2,843,204 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,402,047 இறந்தவர்கள்  : […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை விரட்டும் கொரோனா… துணை பிரதமர் பாதிப்பு…!!!

ரஷ்ய துணை பிரதமர் யூரி ட்ருட்னெவ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் துணை பிரதமராக யூரி ட்ருட்னெவ் இருந்து வருகிறார்.  ரஷ்ய பிரதமர் மிகெய்ல் மிஷுஸ்டின் கிழக்கு பகுதிகளுக்கு செல்லவிருந்த பயணத்தின் ஒரு பகுதியாக ட்ருட்னெவும் அங்கு செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தார். அந்த பயணத்திற்கு முன்பு ட்ருட்னெவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், அவரின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

“இது போட்டி இல்லை” தடுப்பு மருந்து பரிசோதனையின் தரவுகள் எங்கே…? ரஷ்யாவை சந்தேகிக்கும் அமெரிக்கா…!!

ரஷ்ய நிறுவனம் தயாரித்துள்ள ஸ்புட்னிக் -5 என்ற தடுப்பூசி குறித்து சந்தேகம் உள்ளதாக அமெரிக்க சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக ஒரு தடுப்பூசியை ரஷியா உருவாக்கியுள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு ஸ்புட்னிக்-5 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் பரிசோதனைகள் குறித்த தரவுகள் ஏதும் வெளியிடாத நிலையில், தைவான் சென்றுள்ள அமெரிக்க சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அசார், ஸ்புட்னிக்-5  என்ற தடுப்பூசி குறித்து சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார். இதுபற்றி தைபேயில் அவர் கூறும் பொழுது, “கொரோனாவுக்கு […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 20,806,954 பேர் பாதித்துள்ளனர். 13,706,678 பேர் குணமடைந்த நிலையில் 747,258 பேர் உயிரிழந்துள்ளனர். 6,353,018 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,607 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,360,302 குணமடைந்தவர்கள் : 2,812,603 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,378,568 இறந்தவர்கள்  : […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியில் சந்தேகம்… ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஜெர்மனி…!!!

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி போதுமான அளவிற்கு பரிசோதனை செய்யப்படவில்லை என்ற ஜெர்மனியின் சுகாதார அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இரண்டு மாதங்களுக்கும் குறைவான மனித பரிசோதனைகளுக்கு பின்னர் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள முதல் நாடு ரஷ்யா என்று ஜனாதிபதி புதின் நேற்று அறிவித்திருந்தார். அந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்று பிதின் மற்றும் பிற அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்த மாதத்தின் இறுதி அல்லது செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் தன்னார்வ அடிப்படையில் மருத்துவ பணியாளர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த தடுப்பூசி போடப்படும் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை வாங்கும் இந்தியா ….!!

ரஷ்யா உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசியை வாங்க டெல்லியில் இன்று நடைபெறவுள்ள வல்லுநர் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளர். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நாட்டில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு, இரண்டு சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளர். மேலும் கொரோனா தடுப்பூசி குறித்து இன்று வல்லுநர்கள் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாகவும், அந்தக் கூட்டத்தில் ரஷ்ய அறிவித்துள்ள கொரோனா தடுப்பூசியை வாங்குவது குறித்து முக்கிய […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா கண்டறிந்த கொரோனா தடுப்பூசி… உலக சுகாதார அமைப்பின் கருத்து…!!!

கொரோனாவிற்கு எதிராக உலகம் முழுவதும் 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகம் முழுவதும் அஞ்சி நடுங்குகின்ற நிலை ஏற்பட்டுவிட்டது. கொரோனாவின் பிடியில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளன. இதற்கு முடிவு கட்ட தடுப்பூசி ஒன்று தான் மிகப்பெரிய ஆயுதம் என்றே அனைவரும் கருதுகின்றனர். அதனால் இதுவரை வேறு எந்த நோய்க்கும் இல்லாத அளவிற்கு, கொரோனாவிற்கு எதிராக உலகம் முழுவதும் 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக உலக […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 20,525,620 பேர் பாதித்துள்ளனர். 13,446,405 பேர் குணமடைந்த நிலையில் 745,971 பேர் உயிரிழந்துள்ளனர். 6,333,244 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,664 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,305,957 குணமடைந்தவர்கள் : 2,755,348 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,382,860 இறந்தவர்கள்  : […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மகிழ்ச்சி தகவல் – மத்திய அரசு இன்று அதிரடி முடிவு …!!

ரஷ்யாவில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்கு இந்தியா இன்று ஆலோசனை நடத்துகின்றது. ரஷ்யா நேற்று தான் உலகத்திலேயே முதன் முதலாக கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினே இதை நேரடியாக அறிவித்தார். அவருடைய மகளுக்கு கூட ஊசி செலுத்தப்பட்டு முதல் தடுப்பூசி போடும் ஒருவராக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தையும் தெரிவித்திருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான  முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்திய மக்களுக்கு ரஷ்ய கொரோனா தடுப்பூசி – அடுத்த அதிரடி

ரஷ்யாவில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்கு இந்தியா ஆலோசனை செய்து வருகின்றது. ரஷ்யா இன்று தான் உலகத்திலேயே முதன் முதலாக கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினே இதை நேரடியாக அறிவித்து இருக்கிறார். அவருடைய மகளுக்கு கூட ஊசி செலுத்தப்பட்டு முதல் தடுப்பூசி போடும் ஒருவராக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தையும் தெரிவித்திருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான  முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரஷ்யாவில் இருந்து தடுப்பு மருந்து : மத்திய அரசு ஆலோசனை …!!

ரஷ்யாவில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்கு இந்தியா ஆலோசனை செய்து வருகின்றது. ரஷ்யா இன்று தான் உலகத்திலேயே முதன் முதலாக கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினே இதை நேரடியாக அறிவித்து இருக்கிறார். அவருடைய மகளுக்கு கூட ஊசி செலுத்தப்பட்டு முதல் தடுப்பூசி போடும் ஒருவராக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தையும் தெரிவித்திருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான  முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 20,256,547 பேர் பாதித்துள்ளனர். 13,120,470 பேர் குணமடைந்த நிலையில் 738,937 பேர் உயிரிழந்துள்ளனர். 6,397,140 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,537 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,251,446 குணமடைந்தவர்கள் : 2,715,934 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,369,320 இறந்தவர்கள்  : […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 20,026,161 பேர் பாதித்துள்ளனர். 12,900,625 பேர் குணமடைந்த நிலையில் 734,020 பேர் உயிரிழந்துள்ளனர். 6,391,516 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,819 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,199,444 குணமடைந்தவர்கள் : 2,664,701 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,369,126 இறந்தவர்கள்  : […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.7 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் 177,096 நேற்று மட்டும் லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 19,794,266 பேர் பாதித்துள்ளனர். 12,713,871 பேர் குணமடைந்த நிலையில் 728,788 பேர் உயிரிழந்துள்ளனர். 6,351,607 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,144 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,149,723 குணமடைந்தவர்கள் : 2,638,470 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,346,183 இறந்தவர்கள்  : […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.8 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் 187,353 நேற்று மட்டும் லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 283,761பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 283,761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 19,532,532 பேர் பாதித்துள்ளனர். 12,537,854 பேர் குணமடைந்த நிலையில் 723,184 பேர் உயிரிழந்துள்ளனர். 6,271,494பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,131 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,095,524 குணமடைந்தவர்கள் : 2,616,967 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,314,463 இறந்தவர்கள்  : 164,094 […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 19,253,777 பேர் பாதித்துள்ளனர்.12,355,145 பேர் குணமடைந்த நிலையில் 717,644 பேர் உயிரிழந்துள்ளனர்.6,180,988 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,232 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,032,179 குணமடைந்தவர்கள் : 2,576,668 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,292,707 இறந்தவர்கள்  : 162,804 ஆபத்தான […]

Categories
உலக செய்திகள்

கணவனை கொன்று…. உடலை துண்டு துண்டாக்கி…. உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்த மனைவி…..!!

தினமும் குடித்துவிட்டு துன்புறுத்திய கணவனை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த மனைவி, இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவில் மிகவும் பிரபலமான பாப் இசை பாடகர் அலெக்சாண்டர் யுஷ்கோ. இவருக்கு மெரினா குஹா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில் அலெக்சாண்டர் தினமும் குடித்து விட்டு […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 18,973,924 பேர் பாதித்துள்ளனர். 12,162,136 பேர் குணமடைந்த நிலையில் 711,189 பேர் உயிரிழந்துள்ளனர். 6,100,599 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,545 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,973,568 குணமடைந்தவர்கள் : 2,540,137 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,271,830 இறந்தவர்கள்  : […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

எல்லாமே OK தான்… நல்லா வேலை செய்யுது…. மாஸ் காட்டும் ரஷ்யா தடுப்பூசி …!!

கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் யாருக்கும் பக்கவிளைவுகள் ஏற்பட வில்லை என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறிவதற்கு உலக நாடுகள் முழுவதும் மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதில் வெற்றிபெற ரஷ்யா மிக தீவிரமாக முயற்சி செய்து வருகின்றது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் அமைந்துள்ள கமேலியா நிறுவனம் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொண்டுள்ளது. தடுப்பு மருந்தின் அனைத்து பரிசோதனைகளையும் முடிவு செய்துவிட்டதாகவும், இறுதி ஒப்புதலை பெற காத்திருப்பதாகவும் அந்நிறுவனம் […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளுக்கு இல்லை… ரஷ்யா கொடுத்த தகவல்…. ஷாக் ஆன உலக நாடுகள் …!!

உலக நாடுகளை கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸை தடுத்து நிறுத்த உலக அரங்கமே ஒன்றிணைந்து தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா என அனைத்து நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஒரே வரிசையில் நின்று கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்த இந்த சூழலில்தான் ரஷ்ய நாட்டின் கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய சோதனை நிறைவடைந்து விட்டதாக கடந்த வாரம் தெரிவித்தது.  அந்நாட்டின் […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசி வெற்றி…. அக்டோபர் மாதம் தடுப்பூசி முகாம்…. ரஷ்யா அறிவிப்பு …!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து தயார் என்றும் அதற்கான முகாம் அக்டோபர் மாதம் நடைபெறும் என்றும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது உலக நாடுகளிடையே அதிவேகமாக பரவி ஏராளமான உயிர் வெளியே எடுத்து வரும் கொரோனா தொற்றை தடுக்கும் மருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் உலக நாடுகள் பல ஈடுபட்டுள்ளன. 20க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனையில் இருக்கின்றன. இதனிடையே கொரோனா தொற்றுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்தை வெற்றிகரமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்து முடித்துவிட்டதாகவும், பரிசோதனையில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி – சோதனைகள் நிறைவு…!!

ரஷ்யாவில் தயாராகியுள்ள கொரோனா தடுப்பு ஊசி வரும் அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு  தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் வெற்றி பெற்றதாக அன்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரஷ்யாவின் கேமாலியா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின், அனைத்து மருத்துவ சோதனைகளும் நிறைவடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அறிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இப்படி பண்ணுறது சரியில்லை… எச்சரிக்கும் USA, UK… அசால்ட் கொடுக்கும் ரஷ்யா …!!

செயற்கைக்கோளுக்கு எதிரான ஆயுத சோதனையை ரஷ்யா நடத்தியதாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றனர். ரஷ்யாவின் இந்த செயல்பாடுகள் விண்வெளியின் அமைதியான நிலைப்பாட்டை அச்சுறுத்துவதாகவும் செயற்கைக்கோள்கள் மற்றும் உலகம் சார்ந்திருக்கும் விண்வெளி அமைப்புகளுக்கு அச்சுறுத்தலை  ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இங்கிலாந்தின் விண்வெளி மையமும் இது போன்ற எந்த ஒரு  சோதனைகளையும் ரஷ்யா எடுக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டு கொள்கிறோம் என கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய […]

Categories
உலக செய்திகள்

ஆகஸ்ட் மாதம் திருமணம்… முகம் சிதைக்கப்பட்டு நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த புதுப்பெண்… காணாமல் போன மணமகன்..!!

திருமணம் நடக்க வேண்டிய நாள் நெருங்கிய நிலையில் மணமகன் மணப்பெண்ணை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில் தான் திருமணம் செய்துகொள்ள இருந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவான மணமகனை ரஷ்ய காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். முகம் சிதைக்கப்பட்டு நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டார் மெரினா பங்களாவா. சந்தேகத்தின் அடிப்படையில் குற்றவாளியாக தேடப்படும் புது மாப்பிள்ளையான அலெக்சாண்டரை ஆகஸ்ட் மாதத்தில் மெரினா திருமணம் செய்ய இருந்தார். […]

Categories
உலக செய்திகள்

“Nuts” சாப்பிட்ட மணப்பெண் மரணம்…. குடும்பத்தினர் கூறிய காரணம்…!!

உடலுக்கு ஏற்றுக்கொள்ளாத உணவை உட்கொண்டு திருமணக்கோலத்தில் இருந்த மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன் Alexandra Erokhova என்ற 25 வயது உடைய பெண்ணுக்கும் ஒரு இளைஞருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியானது நடந்தது. அந்நிகழ்ச்சியில் Alexandra Erokhova உணவுகளில் வைக்கப்பட்ட இனிப்பு வகையை உட்கொண்டுள்ளார். அச்சமயத்தில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் உண்டானது. இதனைக் கண்டு பதறிய உறவினர்கள் ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டனர். அப்போது மருத்துவ குழுவினர் மணப்பெண்ணிற்கு சிகிச்சை அளித்தனர். இருந்தபோதும் […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

உலகிற்க்கே ஷாக் கொடுத்த தடுப்பு மருந்து….பின்வாங்கிய ரஷ்யா

சமூக வலைதளங்களில் கொரோனா வைரசுக்கு முதல் தடுப்பு மருந்து  கண்டுபிடிக்கபட்டது  என்ற தகவல் வைரலாகி வருகின்றது.   உலகையே நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு ரஷ்யா தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வைரலானது. உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக பார்க்கப்பட்ட இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. ரஷ்ய நாட்டிலுள்ள பல்கலைக்கழகம் நடத்திய சோதனையில் கொரோனா வைரசுக்கு  தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டார்கள் என்ற செய்திகள் அந்நாட்டு ஊடகம் வாயிலாக வெளியானது. உண்மை […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

“கொரோனா மருந்து” உலகளவில் முதல்முறை….. ரஷ்யா சாதனை….!!

கொரோனாவுக்கான தடுப்பூசி ரஷ்யா முதன்முதலாக மனிதர்களிடம் பரிசோதனை செய்து சாதனை படைத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதிலும் ஊரடங்கு விதிகளை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அறிவுரைப்படி மக்கள் கேட்டு நடந்து வந்த போதிலும், கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு சரியான முடிவாக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்று உலக […]

Categories
தேசிய செய்திகள்

ரஷ்யாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா…. உலகளவில் 3ஆம் இடத்தில் இருக்கின்றது …!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்23,932420 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு வருகிற 30-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் அமலுக்கு வந்துள்ள நிலையில் தினந்தோறும் கொரோனா எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் கொரானாவின் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 97 ஆயிரத்து 836 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 162 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வீடு திரும்பிய வர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து […]

Categories
உலக செய்திகள்

அதிபர் இருக்கிறார் என்று கூட பார்க்காமல் பரபரப்பை ஏற்படுத்திய ராணுவ வீரர் …!!

ரஷ்ய அதிபர் பங்கேற்ற விழாவில் ராணுவ வீரர் ஒருவர் அதிபர் முன்னிலையில் கார் கண்ணாடியை உடைக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போர் முடிந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடிய நிலையில் ராணுவ வீரர் ஒருவர் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவரின் கார் கண்ணாடியை துப்பாக்கி மூலம் மிகவும் ஆக்ரோஷமாக உடைக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீவிரவாத தாக்குதல்களில் […]

Categories
உலக செய்திகள்

வெற்றி பாதையில் ரஷ்யா….? கொரோனா தடுப்பூசி ரெடி…? 18 பேருக்கு செலுத்தப்பட்ட மருந்து…!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டு தன்னார்வலர்கள் மீது பரிசோதனைக்கு செலுத்தப்பட்டுள்ளது ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டு பரிசோதனை செய்ய அங்கிருக்கும் மருத்துவமனை ஒன்றில் தன்னார்வலர்கள் 18 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து செலுத்தி இதுவரை அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் உடல்நிலை குறித்த புகார்கள் எதுவும் வந்ததாகவும் தகவல் இல்லை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடப்பட்ட 18 தன்னார்வலர்களும் மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5.60 லட்சம் பேர் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை தடுக்க ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி ..!!

கொரோனாவை தடுக்க ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை மனிதனுக்கு செலுத்தி பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த மருந்தை அடுத்த சில தினங்களில் மனிதனின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது. ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் நிலையை எட்டியிருப்பது அந்நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று […]

Categories
உலக செய்திகள்

நீங்களே பேசி தீர்த்துக்கொள்ள முடியும் – ரஷ்யா கருத்து …!!

இந்திய – சீன மோதல் பிரச்னையை இரண்டு நாடுகளும் தாங்களாகவே பேசி தீர்த்துக்கொள்ள முடியும் என ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்திய – சீன எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னணி நாடுகள், இச்சம்பவம் தொடர்பாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி […]

Categories
உலக செய்திகள்

நண்பரின் திருமணத்திற்கு சென்ற கடற்படை முன்னாள் அதிகாரி…., 16 வருடம் சிறைத்தண்டனை கொடுத்த நீதிமன்றம்…!!

ரஷ்யாவிற்கு நண்பரின் திருமணத்திற்காக சென்ற அமெரிக்க கடற்படையின் முன்னாள் அதிகாரிக்கு  16 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிமன்றம் வழங்கியுள்ளது அமெரிக்க கடற்படையின் முன்னாள் அதிகாரியான பால் வீலன் என்பவர் தனது நண்பரின் திருமணத்திற்காக கடந்த 2008ஆம் ஆண்டு ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கியிருந்த சமயம் திடீரென காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காரணம் கேட்டதற்கு ரஷ்யாவை உளவு பார்த்த குற்றத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் அந்த குற்றசாட்டை முற்றிலுமாக மறுத்து […]

Categories
உலக செய்திகள்

அங்கீகரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து…. உலகையே கலக்கிய ரஷ்யா …!!

கொரோனா சிகிச்சைக்கு  அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷ்ய நாடு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது. உலகத்தையே கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா என அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளன. ரஷ்யாவில் 5 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மருந்து இல்லாத நிலையில் உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு மருந்து தயாரிப்பு மற்றும் மருந்து கண்டுபிடிப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதற்கு பலனாக ரஷ்யா கொரோனா சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வார்டில் இப்படியா ? ”நர்ஸ் வந்த அலங்கோலம்” ரஷ்யாவில் சர்சை …!!

‘டூபீஸ்’நீச்சல் உடை அணிந்து கொரோனா வார்டில் பணிபுரிந்த நர்ஸ் விவகாரம் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் ரஷியாவில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கபட்டு,  3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர் இழப்புகள் ஏறபட்டுள்ளது. ரஷிய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 193 கி.மீ. தொலைவில் உள்ள துலா என்ற நகரத்தில் இருக்கும் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு தனி வார்ட் ஒதுக்கி சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அதில் பணி செய்த இளம் நர்ஸ் தற்போது சர்சையை ஏற்படுத்தியுள்ளார். தற்போது […]

Categories
உலக செய்திகள்

நாங்க சொல்லுறத கேட்டா நல்லது…! இந்தியா மீது பொருளாதார தடையா ? பரபரப்பு தகவல் …!!

ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற பரபரப்பு தகவல் உலகளவில் எழுந்துள்ளது. இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் நீண்டகாலமாக இருந்து வரும் நல்லுறவு  காரணமாக கடந்த 2018ம் ஆண்டு இந்தியா ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் போட்டது. சுமார் ரூ.37 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தால் எஸ்.400 என்று அழைக்கப்படுகிற அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை 5 என்ற எணிக்கையில் இந்தியாவுக்கு வர இருக்கின்றது.  ஆனால் இந்தியா ரஷியாவிடம் இருந்து  […]

Categories
உலக செய்திகள்

ஆண்கள் கொரோனா வார்டில் சர்ச்சையை கிளப்பிய செவிலியரின் உடை! இதுதான் காரணமா?

ரஷ்யாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆண் கொரோனா நோயாளிகள்  வார்டில் ஒரு செவிலியர் ‘உள்ளாடை’ அணிந்து அதற்கு மேல் தனது (PPE ) பாதுகாப்பு கவசம் மட்டுமே அணிந்திருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாஸ்கோவிற்கு தெற்கே 100 மைல் தொலைவில் உள்ள துலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆண் கொரோனா நோயாளிகள் மட்டும் உள்ள மருத்துவமனையில் அங்கு பணிபுரியும் செவிலியர் ஒருவர் தனது பணியின் போது அணிந்திருந்த உடை சர்ச்சையை கிளப்பியுள்ளது. https://twitter.com/newstula/status/1262780150359429120   அதாவது […]

Categories
உலக செய்திகள்

தீயில் கருகி இறந்த கொரோனா தொற்று நோயாளிகள்… திடீர் விபத்தால் ஏற்பட்ட பரிதாபம்…!!

மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் இருக்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வென்டிலேட்டரில்  மின் கசிவு ஏற்பட்டதன் மூலம் தீ விபத்து நடந்துள்ளது என ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. முதற்கட்ட தகவலின் படி சுமை அதிகமானதும் இயந்திரம் சூடானதும் தீ விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என அவசர சிகிச்சை துறையின் ஆதாரத்தை குறிப்பிட்டு இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் செய்தி […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு இல்லை… மருத்துவர்கள் ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை…!!

ரஷ்யாவில் கொரோனாவிடம் பாதுகாப்பு இல்லை என மூன்று மருத்துவர்கள் மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகளில் கொரோனா அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ரஷ்யாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் ரஷ்யாவில் இருக்கும் முன்னணி சுகாதார பணியாளர்கள் மருத்துவமனை ஜன்னலில் இருந்து மர்மமான முறையில் கீழே விழுந்து உள்ளனர். இது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா உறுதி… சுய தனிமையில் இருப்பதாக அரசு தகவல்!

கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று சுமார் 180 நாடுகளை தாக்கியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 10 ஆயிரத்து 495 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உலகளவில் […]

Categories
உலக செய்திகள்

செல்பி மோகத்தால் உயிருக்கு போராடிய இளைஞன் – தக்க சமயத்தில் காப்பாற்றிய போலீஸ்

செல்பி எடுக்க சென்ற தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞனை போலீசார் காப்பாற்றியுள்ளார் ரஷ்யாவில் இருக்கும் மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் வீட்டில் ஜன்னலில் அமர்ந்து செல்பி எடுக்க முயற்சி செய்த அன்டோன் கோஸ்லாவ் என்னும் இளைஞன் பிடிமானம் இல்லாமல் கீழே விழுந்து 150 அடி உயரத்தில் தொங்கிக்கொண்டு இருந்துள்ளார். 15 நிமிடங்களுக்கும் மேலாக காப்பாற்றக் கோரி அவர் அலறிய சத்தம் […]

Categories
உலக செய்திகள்

அதிபர் புதின் கைகொடுத்த மருத்துவருக்கு கொரோனா… அதிர்ச்சியில் ரஷ்யா!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் கைகுலுக்கிய மருத்துவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 8,72,447 பேர்  இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 43,269  பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் தான் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கிறது. அங்கு நாளுக்குநாள் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவு கோலில் 7.5ஆக பதிவு!

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் குரில் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவு கோலில் 7.5ஆக பதிவாகி உள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் குரில் தீவுகளில் கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.5 ஆக பதிவாகி இருப்பதால் இந்த நிலநடுக்கத்தால் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் பயங்கர சுனாமி அலைகள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல ரஷ்யாவின் குரில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் திணறும் உலக நாடுகள்… ரஷ்யாவில் பாதிப்பு குறைவு… கட்டுக்குள் வைத்திருப்பதன் காரணம் இதுதான்!

கொரோனா வைரசால் பல நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ரஷ்யாவில் அதன் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதன் காரணம் தெரிய வந்துள்ளது. ரஷ்யாவில் மக்கள் தொகை 14.6 கோடி ஆக இருக்கின்றது. மேலும் சீனாவுடன் சுமார் 4,200 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட எல்லை பரப்பை கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட ரஷ்யாவில் கொரோனா வைரசால் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது. இதுவரை ரஷ்யாவில் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உலகிலேயே […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் முதல் பலி வாங்கிய கொரோனா!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முதல் பலியாக ஒரு முதியவர் உயிரிழந்தார். சீனாவில் தொடங்கி 178  நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரசால். இந்த கொடிய வைரசால் இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரசால் இத்தாலி – 3,405 , சீனா-  3,245 , ஈரான் – 1,284 , ஸ்பெயின் – 831 என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. ஆனால் சீன எல்லைகளை […]

Categories

Tech |