Categories
உலக செய்திகள்

எல்லாமே தங்கம் தான்..! வசமாக சிக்கிய காவல்துறை அதிகாரி… விசாரணையில் வெளிவந்த பகீர் பின்னணி..!!

ரஷ்யாவில் லஞ்சம் வாங்கியே கோடீஸ்வரரான போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போக்குவரத்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவரின் ஆடம்பர மாளிகைக்குள் அதிரடியாக சோதனை நடத்திய போது அங்கிருந்த சில பொருள்கள் மற்றும் கழிவறை ஆகியவை தங்கத்தால் ஆனது என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 6 காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரி கர்னல் அலெக்ஸி சபோனோவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்திய மதிப்பில் ரூ.1.9 […]

Categories
உலக செய்திகள்

புறப்பட்ட சில நொடிகளில் தரையில் விழுந்து சிதறிய விமானம்.. வீடியோ வெளியீடு..!!

ரஷ்யாவில் ஒரு சிறிய வகை விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் தரையில் விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவில் இருக்கும் Khabarovsk என்ற நகரத்தின் Kalinka விமான நிலையத்திலிருந்து ஒரு விமானம் புறப்பட்டிருக்கிறது. எனினும் சில வினாடிகளிலேயே அந்த விமானம் தரையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 2 பேர் பயணித்துள்ளனர். அதில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.instagram.com/p/CRsSJk4opI5/ மற்றொரு நபர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். திடீரென்று விமானம் […]

Categories
உலக செய்திகள்

இருமடங்கு வேகமா இருக்குமா …. 5-ம் தலைமுறை போர் விமானம் …. அறிமுகப்படுத்திய ரஷ்யா….!!!

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள அதி நவீன போர் விமானத்தை அந்நாட்டு அரசு முதல் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது. ரஷ்யா CHECKMATE என்ற பெயர் கொண்ட 5-ம் தலைமுறை போர் விமானத்தை தயாரித்துள்ளது. இந்தப் போர் விமானம் மாஸ்கோ அருகே நடந்த விமான கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரஷ்யாவில் சுகோய் நிறுவனம் தயாரித்துள்ள இந்த போர் விமானமானது குறைந்த எடையுடன் அனைத்து சூழலிலும் சண்டையிடும் திறனை கொண்டுள்ளது. இந்த விமானம் 2023 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பயன்பாட்டிற்கு வருகிறது .இதன்பிறகு 2026-ஆம் […]

Categories
உலக செய்திகள்

“நீ இங்கயே தங்கிட்டியா!”.. 10 நாட்களாக நகராத கரடி.. மரத்தின் உச்சியில் தம்பதியின் திக் திக் நிமிடங்கள்..!!

ரஷ்யாவில் ஒரு தம்பதி காட்டிற்குள் சென்று கரடியிடம் மாட்டி சுமார் பத்து நாட்களுக்கு தண்ணீர் கூட இல்லாமல் மரத்தின்மேல் வசித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவை சேர்ந்த அன்டன்-நீனா என்ற ஜோடி காட்டுப்பகுதிக்கு சாகச பயணம் மேற்கொண்டனர். அப்போது அவர்களின் வாகனம் திடீரென்று புதைகுழியில் மாட்டிக்கொண்டது. இரவு நேரம் நெருங்கியதால் வாகனத்தை மீட்க முடியவில்லை. எனவே காலையில் செல்லலாம் என்று இருவரும் வாகனத்திலேயே படுத்துள்ளனர். அதன்பின்னர் மறுநாள் காலையில் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு பேஸ் கேம்ப் செல்வதாக […]

Categories
உலக செய்திகள்

புதிய வகை சிர்கான் ஏவுகணை…. வெற்றிகரமாக இலக்கை எட்டியது…. தகவல் தெரிவித்த ரஷ்ய ராணுவம்…!!

புதிய வகை ஏவுகணையான சிர்கான்  இன்று ஆர்டிக் கடல் பகுதயில் நிற்கும் அட்மிரல் கோர்ஷ்கோவ் போர் கப்பலிலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக இலக்கை எட்டியுள்ளது. ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டதால் அங்கு மோசமான நிலைமை நிலவி வருகிறது. இதனால் ரஷ்யா புதிய வகை ஆயுதங்களை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. இந்த வருங்கால ஆயுதமான சிர்கான் என்ற அதிநவீன ஹைபர்சோனிக்  வகை ஏவுகணைகள் ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லும்.  இந்த வகை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் தீவிரமடையும் காட்டுத்தீ… அச்சத்தில் மக்கள்…!!!!

ரஷியாவின் சைபீரியா பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது. குளிர் பிரதேசமான சைபீரியாவில் வெப்ப காற்று வீசியதன் காரணத்தால் ஏற்பட்ட காட்டுத்தீயால் 20 லட்சம் ஏக்கர் காடு அழிந்து, ஏராளமான விலங்குகள் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் அவதிப்பட்டு வருகின்றது. 15 லட்சம் ஹெக்டர் பரப்பளவிலான வனப்பகுதியில் 216 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 2200 ஹெக்டேர் காடுகள் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம்…. 17 பயணிகளுடன் மாயம்…. அவசரகால அமைச்சகம் கண்டுபிடிப்பு….!!

பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென மாயமானதை தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா சைபீரியா கெட்ரோவ் நகரில் இருந்து  ‘ஏஎன்-28′ என்ற விமானம் நேற்று காலை பயணிகளுடன் டாம்ஸ்க் நகருக்கு நகருக்கு சென்றது. இந்த விமானத்தில் நான்கு சிறுவர்கள் உட்பட 17 பயணிகளும், மூன்று விமானிகளும் பயணம் செய்தனர். இதனிடையே சென்று கொண்டிருந்த விமானம் தரையிறங்குவதற்கு சற்று நேரம் முன்பு கட்டுபாட்டின் துறையின் தொடர்பை இழந்து காணாமல் போனது. இதனை தொடர்ந்து காணாமல் போன […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து காணாமல் போன விமானங்கள்…. கட்டுப்பாட்டு அறையுடன் துண்டிப்பு…. பரபரப்பான தகவல்…!!

தொடர்ச்சியாக விமானங்கள் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டில் உள்ள பெட்ரோவ்பாவ்லோவ்ஸ்க் – காம்சாட்ஸ்கி நகரில் ஆன்டனோவ் ஆன்-26 ரக விமானம் ஒன்று கடந்த 6 ஆம் தேதி பலானா நகரை நோக்கி புறப்பட்டுள்ளது. மேலும் பலானா விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன்பு ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பியுள்ளது. இதனை தொடர்ந்து விமானத்தை தீவிரமாக தேடி  வந்த நிலையில் அது விபத்துக்குள்ளானது என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே இரண்டாவது […]

Categories
உலக செய்திகள்

தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு… புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்…!!

ரஷ்ய நாட்டு தீவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. ரஷ்ய நாட்டின் கிழக்கு பகுதியில் கம்சாட்கா தீவானது அமைந்துள்ளது. இதனை அடுத்து கம்சாட்கா தீவில் நேற்று காலை தீடிரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் இருந்து  40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.4 ஆகப் பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் […]

Categories
உலக செய்திகள்

“அய்யயோ!”.. 6300 அடி உயரத்திலிருந்து விழுந்த பெண்கள்… அதிர வைக்கும் வீடியோ..!!

ரஷ்யாவில் இளம்பெண்கள் இருவர் சுமார் 6,300 அடி உயரத்திலிருந்து தவறி விழும் பதற வைக்கும் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மலை முகட்டில் ஊஞ்சல் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் இளம்பெண்கள் இருவர் ஆடிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென்று ஊஞ்சலின் கம்பி அருந்ததில் இரண்டு பெண்களும் கீழே விழுந்துவிட்டனர். அங்கிருந்தவர்கள், அவர்களின் நிலை என்ன ஆகுமோ? என்ற பதற்றத்தில் இருக்க அதிர்ஷ்டவசமாக மலைமுகட்டில் கீழே அமைக்கப்பட்டிருந்த மரத்தாலான பிளாட்பாரத்தில் விழுந்துவிட்டனர். https://videos.dailymail.co.uk/video/mol/2021/07/13/3253899069319039549/640x360_MP4_3253899069319039549.mp4 உடல் சிதறி உயிரிழந்து விடுவார்கள் என்று அனைவரும் பதற்றத்துடன் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் எல்லைப் பிரச்சனை…. ஒப்பந்தங்களை கடைப்பிடிக்காத பக்கத்து நாடு…. வெளியுறவுத்துறை அமைச்சரின் உரையாடல்…!!

லடாக் எல்லைப் பிரச்சினைகளின் ஒப்பந்தங்களை சீனா முறையாக  பின்பற்றவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அரசுமுறை சுற்றுப்பயணமாக  3  நாட்களுக்கு ரஷ்யா சென்றுள்ளார். இந்த பயணத்தில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் மற்றும் பல உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் நோக்கமானது இருதரப்பு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவுகளை பலப்படுத்துவாதகும். மேலும் இந்த சந்திப்பினை தொடர்ந்து இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தங்களது பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ள […]

Categories
உலக செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடனமாடி கொண்டிருந்த பெண்…. நொடிப் பொழுதில் நடந்த சோகம்….!!

ஹோட்டலில் நடனமாடிக் கொண்டிருந்த பெண்ணின் தலையில் தொலைக்காட்சி உலோக சட்டம் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த Tatiana Pokhorenko (35) என்ற பெண் Surgut நகரில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். பிறந்தநாள் விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த போது 25 அடி உயரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த 200 கிலோ எடையுள்ள தொலைக்காட்சி உலோகச் சட்டம் Tatiana தலையில் விழுந்ததால்அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைத் தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர் மீது […]

Categories
உலக செய்திகள்

ஒரே இடத்தில் 2000 கலைஞர் …. களைகட்டிய நாட்டுப்புறக்கலை விழா…. கோலாகலக் கொண்டாட்டம்….!!!

60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000 கலைஞர் பங்கேற்ற உலக நாட்டுப்புறக்கலை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ரஷ்யாவில் 6-வது உலக நாட்டுப்புறக்கலை விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த உலக நாட்டுப்புறக்கலை விழா 4 வருடங்களுக்கு  ஒருமுறை யுனெஸ்கோ நிறுவனத்தின் ஏற்பாட்டில்  கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விழா கடந்த 1996ஆம் ஆண்டு முதல் முறையாக நெதர்லாந்தில் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜப்பான், தென்கொரியா ஹங்கேரி மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இந்த நாட்டுப்புறக் கலைவிழா நடைபெற்றுள்ளது […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு முன்னாடியே விபத்து நடந்துருக்கு …. 28 பேரின் உயிரை காவு வாங்கிய விமானம் …. பிரபல நாட்டில் நடந்த சம்பவம் ….!!!

ரஷ்யாவில் கடலில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 28 பேரும் உயிரிழந்துள்ளனர் . ரஷ்யாவில்  பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சாட்ஸ்கி  நகரில் இருந்து பலானா நகருக்கு ஆன்டனோவ் ஆன்-26 என்ற வகை விமானம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை அன்று புறப்பட்டுச் சென்றது .இந்த விமானத்தில் 22 பயணிகள் ,6 விமானிகள் உட்பட 28 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று பலானா விமான நிலையத்துடனான தொடர்பு  துண்டிக்கப்பட்டது. இந்த விமானம் பலானா விமான நிலையத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் […]

Categories
உலக செய்திகள்

மலையில் மோதி நொறுங்கிய விமானம்.. 19 பேரின் உடல்கள் மீட்பு.. மீதி பேரின் கதி என்ன..?

ரஷ்யாவில் 28 பேருடன் சென்ற விமானம் மலையில் மோதி நொறுங்கியதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் பெட்ரோபாவ்-கம்சாட்ஸ்கி என்ற நகரத்திலிருந்து, ஆன்டனோவ் ஆன்-26 வகை விமானம், நேற்று முன்தினம் பலானா நகரத்திற்கு சென்றிருக்கிறது. அதில் பலானா நகரத்தின் மேயரான ஓல்கா மொகிரோ மற்றும் 27 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் விமானம் திடீரென்று கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. ரேடார் பார்வையிலும் காணாமல் போனது. எனவே விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

என்ன…! குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியா…? திட்டம் தீட்டி களமிறங்கிய ரஷ்யா…. துணைத் தலைவர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!

கொரோனா தொற்றுக்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பூசி தீவிரமாக செயலாற்றுவதால் அதனை குழந்தைகளுக்கு செலுத்த திட்டமிட்டுள்ள ரஷ்யா அதற்கான ஆரம்ப கட்ட சோதனை பணிகளை தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி என்னும் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக மிகவும் தீவிரமாக செயலாற்றுகிறது. இதனால் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை 12 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த திட்டமிட்டுள்ள […]

Categories
உலக செய்திகள்

மலைமுகட்டில் மோதி விபத்து… தீவிர வேட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள்…!!!

ரஷ்யா கிழக்கு பகுதியில் கம்சாட்கா தீபகற்பத்தில் இருந்து அன்டோனாவ் ஆன்-26 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 22 பயணிகளும் 6 ஊழியர்களும் பயணம் செய்தனர். இந்த விமானம் தரை இறங்க முயன்றபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த விமானம் தரை இறங்கவில்லை. இதையடுத்து விமானம் மாயமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது 28 பேருடன் மாயமானதாக கருதப்பட்ட விமானம் தரையிறங்கும் போது மலைமுகட்டில் […]

Categories
உலக செய்திகள்

பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த திருடன் செய்த செயல்.. வங்கியை சுற்றி குவிந்த போலீஸ்..!!

ரஷ்யாவில் வங்கிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த மர்மநபர் பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருக்கும் சைபீரிய நகர் தியுமெனில் 5 மாடி கொண்ட கட்டிடத்தில் Sberbank என்ற பெரிய வங்கி முதல் தளத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் பயங்கரமான ஆயுதங்களை வைத்துக்கொண்டு வங்கிக்குள் நுழைந்துள்ளார். அதன் பின்பு அங்கிருந்த இரண்டு பணியாளர்களை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Russia: Hostage taking situation in Sberbank branch in Tyumen. 2 hostages, suspect […]

Categories
உலக செய்திகள்

சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி…. பரிசோதனைகளை தொடங்கிய பிரபல நாடு….!!

கொரோனா தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்த ரஷ்யா முடிவு செய்து பரிசோதனை பணிகளை தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரஷ்யா அடுத்தகட்ட நடவடிக்கையாக 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க இருக்கிறது. இதற்காக 100 தன்னார்வ குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைகள்  நேற்று முன் […]

Categories
உலக செய்திகள்

“தேவையில்லாம எங்கள சீண்டாதிங்க”, பின்விளைவு ரொம்ப மோசமா இருக்கும்…. பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா….!!

தேவையின்றி இங்கிலாந்து போர் கப்பல் போல் தங்களுடைய கடல் எல்லைக்குள் நுழைந்தால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா கடந்த 2014இல் கிரிமியாவை உக்ரேனிய நாட்டிலிருந்து பிரித்து தன்னுடன் இணைத்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டினுடைய HMS defender என்னும் போர்க்கப்பல் கடந்த மாதம் கிரிமியாவிற்கு அருகிலுள்ள கருங்கடலில் அத்துமீறி நுழைந்துள்ளது. இதனால் ரஷ்யா தங்களுடைய நாட்டின் போர்க்கப்பல் மற்றும் போர் விமானத்தின் மூலம் இங்கிலாந்தின் HMS Defender டரை எச்சரிக்கும் விதமாக […]

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் எடுக்கப்படும் முதல் திரைப்படம்.. படப்பிடிப்பு கருவிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது..!!

ரஷ்யா, முதன் முதலாக விண்வெளிக்கு சென்று திரைப்படம் எடுக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.  ஆங்கில திரையுலகில் அதிகமாக விண்வெளி திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் விண்வெளிக்கே நேரடியாக சென்று முழு திரைப்படத்தையும் உருவாக்குவதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே போட்டி நிலவுகிறது. அமெரிக்காவின் பிரபலமான ஹாலிவுட் நடிகரான டாம் குரூசை கதாநாயகனாக வைத்து விண்வெளிக்கு சென்று திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக கடந்த வருடத்தில் நாசா தெரிவித்திருந்தது. எனினும் அதன் பின்பு அப்படம் தொடர்பில் எவ்வித தகவலும் […]

Categories
உலக செய்திகள்

இதுக்கெல்லாம் அவசியமே இல்ல..! பிரபல நாட்டில் அதிகரிக்கும் பாதிப்பு… அதிபர் வெளியிட்ட தகவல்..!!

ரஷ்ய அதிபர் புடின் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும் அந்நாட்டில் ஊரடங்கை அமல்படுத்த அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். ரஷ்யாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 21,042 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை அந்நாட்டில் கொரோனாவால் 5,514,599 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 669 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகள் மீண்டும் அமலுக்கு வருமா என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

கூகுள், பேஸ்புக் சமூகவலைதளங்கள் மீது …. வழக்கு தொடர்ந்து ரஷ்யா அதிரடி …!!!

சர்ச்சைகுரிய பதிவுகள்  நீக்கப்படாததால்  கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட  சமூகவலைதள நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டில் கூகுள் , ட்விட்டர் , பேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களுக்கு கடந்த சில நாட்களாகவே  கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது . குறிப்பாக ரஷ்ய நாட்டின்  உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் சர்ச்சைகுரிய பதிவுகள்  நீக்கப்படாததால்  ரஷ்ய அரசு இந்த சமூக வலைதளங்களில் மீது  நீதிமன்றத்தில் 3  […]

Categories
உலக செய்திகள்

எங்க எல்லைகுள்ள ஏன் வாராங்க…? நாங்க அதை செய்யவே இல்ல…. பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த ரஷ்யா….!!

பிரித்தானியாவின் போர்க்கப்பல் இன்னொரு முறை தங்களுடைய எல்லைப் பகுதிக்குள் நுழைந்தால், அந்நாட்டின் கடற்படைத் தளங்களை குண்டு வீசி தாக்கும் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இங்கிலாந்தினுடைய Royel Navy Destroyer Defender என்னும் போர்க்கப்பல் கருங்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. அப்போது இங்கிலாந்தின் போர் கப்பல் கடலில் இருக்கும் ரஷ்யாவின் எல்லைக்குள் நுழைந்ததாக ரஷ்ய நாடு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டினுடைய போர்க்கப்பல் “இன்னொரு முறை ரஷ்ய எல்லையை மீறினால்”, கருங்கடலில் அமைக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து […]

Categories
உலக செய்திகள்

120 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடும் வெயில்.. கடற்கரையில் குவிந்து கிடக்கும் ரஷ்ய மக்கள்..!!

ரஷ்யாவில் கடந்த 120 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதால், மக்கள் பரிதவித்து வருகிறார்கள். கோடைகாலம் வந்தாலே அனலாய் கொதிக்கும் வெயிலிலிருந்து தப்புவதற்கு மக்கள் நீர்நிலைகள், குளிர்ச்சியான பகுதிகளுக்கு தான் செல்ல விரும்புவார்கள். அந்த வகையில் ரஷ்யாவில் உள்ள சென் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருக்கும் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் பரிதவித்து கொண்டு, நீர்நிலைகளில் தஞ்சமடைகிறார்கள். தலைநகர் மாஸ்கோவிலும் இதேபோல்தான் கடந்த திங்கட்கிழமை அன்று 34.6 டிகிரி செல்சியஸ் […]

Categories
உலக செய்திகள்

அத்துமீறி நுழைந்த இங்கிலாந்து…. விரட்டியடித்த ரஷ்யா…. தகவல் வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சகம்….!!

கருங்கடலில் எல்லையை தாண்டி நுழைந்த இங்கிலாந்து போர்க்கப்பலை ரஷ்ய ராணுவம் விரட்டியடித்துள்ளது. இங்கிலாந்து ராயல் கடற்படையின் HMS defender என்னும் போர்க்கப்பல் ஜூன் 23ஆம் தேதி கருங்கடலில் இருக்கும் எல்லையை மீறியுள்ளது. இவ்வாறு மீறிய HMS defender போர்க்கப்பலை ரஷ்ய ராணுவம் விரட்டியடித்துள்ளது. அதாவது ரஷ்ய ராணுவம் தங்கள் நாட்டினுடைய போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்களை கொண்டு இங்கிலாந்தின் HMS defender போர்க்கப்பலை எச்சரிக்கும் விதமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. மேலும் HMS defender போர்க்கப்பல் பயணிக்கும் […]

Categories
உலக செய்திகள்

எங்களிடம் வம்பு வைத்தால் அவ்வளவு தான்.. உலக நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை..!!

ரஷ்யா உலக நாடுகளுக்கு பிரிட்டன் போன்று எங்களிடம் வம்பு வைத்தால் கடும் விளைவுகளை சந்திப்பீர்கள் என்று எச்சரித்திருக்கிறது. ரஷ்யாவின் எல்லைக்குள் பிரிட்டன் போர்க்கப்பல் நுழைந்திருக்கிறது. எனவே ரஷ்ய போர்க் கப்பல், எச்சரிப்பதற்காக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் பிரிட்டன் போர்க்கப்பல் செல்லும் வழியில் வெடிகுண்டை வீசியுள்ளது. எனவே பிரிட்டன் போர்க்கப்பல் ரஷ்ய எல்லையை விட்டு வெளியேறி சென்றது. இதுகுறித்து ரஷ்யாவில் இருக்கும் பிரிட்டன் தூதரகத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான Sergei […]

Categories
உலக செய்திகள்

டெல்டா வைரஸிற்கு எதிராக 100% பாதுகாப்பு.. ஸ்புட்னிக் வி தடுப்பூசி குறித்து வெளியான தகவல்..!!

ரஷ்ய நிறுவனம், ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியானது, டெல்டா வைரஸுக்கு எதிராக 100% பலனளிப்பது உறுதி என்று தெரிவித்துள்ளது. ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் பி தடுப்பூசி தான் கொரோனா வைரஸிற்கு எதிராக உலகில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இது கடந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் தயாரிக்கப்பட்டது. கமலேயா என்ற ஆராய்ச்சி மையம் தான் இந்த ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை தயாரித்தது. இதுகுறித்து இந்த ஆய்வு மையத்தின், ஆய்வு கூடத்தின் தலைவரான விளாடிமிர் குஷ்சின்  தெரிவித்துள்ளதாவது, ஸ்புட்னிக் […]

Categories
உலக செய்திகள்

என்ன…! கண்டிப்பாக பாகுபாடு காட்டப்படுமா…? தயக்கத்திலிருக்கும் பொதுமக்கள்…. ரஷ்யா அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு….!!

அனைத்து விதமான பணியிடங்களிலும் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் தவிர்க்க முடியாத வகையில் பாகுபாடு காட்டப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஆனால் அனைத்து நாடுகளிலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். இந்நிலையில் ரஷ்ய அரசாங்கம் ஒரு புதுவித அறிவிப்பை விடுத்துள்ளது. அதாவது அனைத்து பணி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா தயாராகி கொண்டிருக்கிறது..! விரைவில் அறிவிக்கப்படும் பொருளாதார தடை… வெளியான பரபரப்பு தகவல்..!!

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க தயாராகி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக கருதும் அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்திருந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜெனீவாவில் வைத்து ரஷ்ய அதிபர் புடினை சந்தித்துள்ளார். அப்போது இந்த விவகாரம் குறித்து இணக்கமான […]

Categories
உலக செய்திகள்

வனப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானம்.. 4 பேர் உயிரிழந்த சோகம்.. மீட்புப்பணி தீவிரம்..!!

ரஷ்யாவில் பேராஷூட் வீரர்கள் பயணம் மேற்கொண்ட விமானம் வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு எஞ்சின்கள் உடைய எல்-140 என்ற விமானத்தில் பேராஷூட் வீரர்கள் பயணித்துள்ளனர். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் விமான குழுவினர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. எனினும் சைபீரியாவில் kemerovo என்ற பகுதியின் வனப்பகுதியில் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 வீரர்கள் உயிரிழந்ததோடு, நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான […]

Categories
உலக செய்திகள்

இதுல ஏதாவது மாற்றம் இருக்குமா ….? விளக்கம் அளித்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் …!!!

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட  ஸ்புட்னிக்-வி தடுப்பூசியில் மாற்றம் நிகழ்த்தப்படுமா என்பது குறித்து அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது உருமாறி வருகிறது. அதன்படி தற்போது  இந்தியாவில் உருமாறிய உள்ள ‘பி.1.617.2’ என்ற  கொரோனா வைரசுக்கு  ‘டெல்டா ‘வைரஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது . இதனால் இந்த உருமாறிய வைரசுக்கு எதிராக தடுப்பூசி செயல்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது . இந்நிலையில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட  ஸ்புட்னிக்-வி தடுப்பூசியில் ‘டெல்டா’ வகை வைரசுக்கு ஏற்றவாறு  […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசி கட்டாயம்!”.. முதன் முறையாக அறிவித்த ரஷ்ய நகரம்..!!

உலகில் முதன் முதலாக ரஷ்யாவின் ஒரு நகரத்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. முதல் அலையிலிருந்து விடுபட்டு மக்கள் பழைய நிலைக்கு திரும்பியபோது, இரண்டாம் அலை தொடங்கிவிட்டது. இதற்கு ஒரே தீர்வாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் தான் உள்ளது. நிபுணர்கள், மருத்துவர்கள் என்று பல தரப்பினரும் பொதுமக்களை தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறார்கள். என்றாலும் தற்போது வரை உலகில் எந்த நகரமோ அல்லது நாடோ […]

Categories
உலக செய்திகள்

எரிவாயு சேமிப்பு டேங் வெடித்து சிதறியது.. தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்பு.. ரஷ்யாவில் பயங்கரம்.!!

ரஷ்யாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் வெடி விபத்து ஏற்பட்டு சுமார் 33 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபீரியாவில் இருக்கும் நோவோசிபிக்கில் என்ற நகரத்தில் எரிவாயு சேமிப்பு கிடங்கு உள்ளது. அங்கு பணியாளர்கள் எரிவாயு நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒரு எரிவாயு டேங் வெடித்துச் சிதறிவிட்டது. உடனடியாக அங்கிருந்த பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் பதறியடித்து ஓடியுள்ளனர். நெருப்பு குழம்பானது, சுமார் 1,000 மீட்டர் சுற்றளவிற்கு பரவிவிட்டது. இதில் தொழிலாளர்கள் 33 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

3 அடுக்குமாடியில் கேட்ட அலறல் சத்தம் ….துணிச்சலுடன் செயல்பட 3 பேர் ….பிரபல நாட்டில் நடந்த சம்பவம் …!!!

ரஷ்யாவில் 3 அடுக்குமாடி கட்டிடத்தில்  திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது . ரஷ்யாவில் 3 அடுக்கு மாடி கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள்  வீட்டின்  வாசல் வழியாக வெளியேற முடியாமால் மாட்டிக்கொண்டனர். அவர்கள் தீ விபத்தில் சிக்கிக்கொண்டதால் , பயத்தில் அலறி கூச்சலிட்டனர். இவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட அங்கிருந்த 3 பேர் கட்டிடத்தில் இருந்த குழாய் வழியாக  ஒருவர் பின் ஒருவராக ஏறி அங்கிருந்து ஜன்னல் […]

Categories
உலக செய்திகள்

வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு…. பார்ட்டிக்கு போன தாய்… 4 நாட்களுக்கு பின் நடந்த அதிர்ச்சி…!!!

ரஷ்யாவைச் சேர்ந்தவர் வோல்கா பஜிராவோ. இவர் தன்னுடைய கணவனை பிரிந்து தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். ஒரு குழந்தைக்கு 11 மாதங்களும்,  மற்றொரு குழந்தைக்கு மூன்று வயதும் ஆகிறது. இந்நிலையில் வோல்கா தன்னுடைய 11 மாத மகனையும், மூன்று வயது மகளையும் வீட்டில் வைத்து பூட்டி விட்டு நண்பர்களுடன் மது விருந்துக்கு சென்றுள்ளார். இதையடுத்து 4 நாட்கள் கழித்து வந்து தன்னுடைய வீட்டைத் திறந்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் பசியால் அவருடைய […]

Categories
உலக செய்திகள்

வருடத்தின் முதல் கங்கண சூரிய கிரகணம்…! எந்தெந்த நாடுகளில் தெரிந்தது…? நாசா வெளியிட்ட தகவல் …!!!

இந்த வருடத்தின்  முதலாவது  கங்கண சூரிய கிரகணம் கனடா, ரஷ்யா போன்ற  நாடுகளில் முழுமையாக தெரிந்ததுள்ளது . சூரியனுக்கும் , பூமிக்கும்  இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வரும் போது , சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதில் சூரியனை நிலவு முழுமையாக மறைக்காது .மாற்றாக  ஒரு வளையம் போல சூரியனின் வெளி வட்டம்  முழு கிரகணத்தின் போது தெரிவதே கங்கண சூரிய கிரகணம் ஆகும் . கடந்த மே மாதம் 26-ம் தேதி இந்த ஆண்டின் முதல் […]

Categories
உலக செய்திகள்

எப்படி நடந்துச்சுனே தெரியல..! நோயாளிகளுக்கு நேர்ந்த விபரீதம்… பிரபல நாட்டில் சோகம்..!!

ரஷ்யாவில் பிரபல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 நோயாளிகள் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர். ரஷ்யாவின் ரியாசான் நகரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதையடுத்து மளமளவென பற்றி எரிந்த அந்த தீயால் மருத்துவமனையில் உள்ளவர்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் சிகிச்சையில் […]

Categories
உலக செய்திகள்

“வடகொரியாவின் ஆணு ஆயுத பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும்!”.. ரஷ்ய அதிபர் நம்பிக்கை..!!

ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின், வடகொரியாவின் அணு ஆயுத பிரச்சனைக்கு சரியான முடிவு கண்டறியப்படும் என்று தெரிவித்துள்ளார்.  வடகொரியா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முடிவுகளை மீறி, சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் அடிக்கடி சோதித்து வருகிறது. எனவே ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், இவற்றை முழுவதுமாக தடுத்து கொரிய தீபகற்பத்தை, அணு ஆயுதமில்லாத பிரதேசமாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனவே […]

Categories
உலக செய்திகள்

பறக்கும் தட்டுகள் பின்னணியில் சீனா..? ரகசிய தகவல் வெளியானது..!!

அமெரிக்க அதிகாரிகள், பறக்கும் தட்டுகள் குறித்த முக்கிய தகவல்களை ரகசியமாக பாதுகாத்து வந்த நிலையில், தற்போது அந்த தகவல்கள் வெளிவந்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கையில், பறக்கும் தட்டுகளுக்கும்  வேற்றுக்கிரக வாசிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று உறுதி செய்திருக்கிறார்கள். மேலும் சீனா அல்லது ரஷ்யா போன்ற நாட்டின் புது ஆயுதமாக பறக்கும் தட்டுகள் இருக்கலாம். எனினும் அவை நிச்சயம் அமெரிக்காவின் திட்டம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையின் விமானிகள் கடந்த 20 வருடங்களில் சுமார் 120 […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச விமான சேவை மீண்டும் இயக்கம்.. ரஷ்யா வெளியிட்ட தகவல்..!!

ரஷ்யா வரும் 10 ஆம் தேதியிலிருந்து, குறிப்பிட்ட நாடுகளில் சர்வதேச விமான சேவையை மீண்டும் செயல்படுத்த தீர்மானித்துள்ளது.   உலக நாடுகளில் கொரனோ வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், ரஷ்யா உட்பட பல நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்து சேவையை நிறுத்தி வைத்திருந்தன. இந்நிலையில் ரஷ்ய அரசு வரும் பத்தாம் தேதியிலிருந்து, லெபனான், ஹங்கேரி, லக்சம்பர்க், மொரீசியஸ், ஆஸ்திரியா குரோசியா, மொரோக்கோ மற்றும் அல்பேனியா போன்ற சர்வதேச விமான சேவையை திரும்ப செயல்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி, மொராக்கோவின் ரபாத்-மாஸ்கோ […]

Categories
தேசிய செய்திகள்

இந்த ஆண்டு இறுதிக்குள்… 85 கோடி ஸ்புட்னிக் வி டோஸ்கள் கிடைக்கும்…!!

இந்த ஆண்டு இறுதிக்குள் 85 கோடி ஸ்புட்னிக் வி டோஸ்கள் இந்தியாவிற்கு கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க பல மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக […]

Categories
உலக செய்திகள்

சிகிச்சையில் உள்ள ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி .. திடீரென்று மாயமான மருத்துவர்..!!

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவால்னிக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸ் நவால்னிக்கு கடந்த வருடம் மர்மநபர்கள் விஷம் கொடுத்தனர். இதனால் சைபீரிய மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவரான முரகோவ்ஸ்கி தான் அவருக்கு சிகிச்சை அளித்துவந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று மாயமாகியுள்ளார். நேற்று வேட்டையாடுவதற்காக சென்ற முரகோவ்ஸ்கி அதன் பின்பு வீட்டிற்கு வரவில்லை என்று காவல்துறையினர் கூறுகின்றனர். மேலும் நவால்னி தொடர்பில் அந்த மருத்துவர் புடின் அரசுக்கு […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா தடுப்பூசி…. உருமாறிய கொரோனாவுக்கு எதிராக செயல்படும்…. ஆய்வறிக்கையை வெளியிட்ட பிரபல நாடு….!!

ரஷ்யா ஸ்புட்னிக் லைட் என்ற புதிய கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதனால் உலக நாடுகள் பல்வேறு வகையான தடுப்பூசிகளை கண்டுபிடித்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா புதிதாக  ‘ஸ்புட்னிக் லைட்’ என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா கண்டுபிடித்த மற்றொரு தடுப்பூசி.. AK- 47 துப்பாக்கிகள் போல் செயல்படுமாம்.. வெளியான அறிவிப்பு..!!

ரஷ்யா ஏற்கனவே ஸ்புட்னிக்வி என்ற தடுப்பூசியை தயாரித்திருந்த நிலையில் தற்போது ஸ்புட்னிக் லைட் என்ற தடுப்பூசியை இரண்டாவதாக தயாரித்திருக்கிறது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. இதில் கடுமையாக பாதிப்படைந்த நாடுகள் பிற நாடுகளின் உதவியை நாடியுள்ளன. இதன்படி கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்த பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் லைட் என்ற தடுப்பூசிக்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது தற்போது […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய எல்லையை நோக்கி வந்த உளவு விமானம்.. எந்த நாட்டுடையது..? வெளியான தகவல்..!!

ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம், தங்கள் நாட்டை நோக்கி வந்த அமெரிக்க உளவு விமானத்தை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவித்திருக்கிறது.   ரஷ்யாவின் ஜெட் விமானங்கள் கடந்த சில மாதங்களாகவே Okhotsk கடல் மற்றும் கருங்கடலில் பறக்கும் அமெரிக்க விமானங்கள் பலவற்றை இடைநிறுத்தி திருப்பி அனுப்பி வருகிறது. இந்நிலையில் Chukotsk கடலுக்கு மேல் ஒரு விமானம் ரஷ்ய எல்லையை நோக்கி வந்துகொண்டிருந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதனால் பசிபிக் கடற்படையினுடைய வான் பாதுகாப்பு படையில் இருந்து Mig-21 என்ற போர் விமானம் […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… 1 லட்சத்திற்கும் மேலான உயிரிழப்புகள்… ரஷ்யாவில் கோர தாண்டவம்..!!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 1.11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் 15 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் 6-வது இடத்தில் ரஷ்யா உள்ளது. இந்நிலையில் கடந்த […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு உதவிப்பொருட்கள்…. 2 விமானங்களில் வருகை…. உதவிக்கரம் நீட்டும் ரஷ்யா…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா அதிபரின் திடீர் முடிவு…! பின்வாங்கும் படைகள்… அமைதியாகும் எல்லைகள்….!!

ரஷ்யா உக்ரேனிய மற்றும் கிரிமிய எல்லையில் நிறுத்தியிருந்த ராணுவ படைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. ரஷ்ய சார்புடைய உக்ரேனிய பிரிவினைவாதிகளுக்கும், உக்ரேனியத்தின் ராணுவத்தினருக்குமிடையே கடந்த 2014 முதலில் இருந்தே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா சுமார் 1,00,000 திற்கும் மேலான ராணுவ வீரர்களை உக்ரேனியாவின் எல்லையில் குவித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கணக்கீடு தெரிவிக்கிறது. மேலும் கிரிமியின் தீபகற்ப எல்லையிலும் ரஷ்யா 40 போர்க் கப்பல்களையும், சுமார் 10,000 வீரர்களையும் திட்டமிட்டபடி நிறுத்தியுள்ளதாக மாஸ்கோ […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் அரசியல் போட்டிகள்…. ஒப்பந்தத்தை புதுப்பிக்க விரும்பவில்லை….. தனியாக விண்வெளி நிலையம் அமைக்க முடிவெடுத்த நாடு….!!

ரஷ்யா புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் சொந்தமான விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே கடந்த 1998 ஆண்டு ரஷ்யா மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் சேர்ந்து பூமிக்கு மேல் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கியது. மேலும் அந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் கனடா, ஜப்பான் மற்றும் போன்ற நாடுகளின் […]

Categories

Tech |