Categories
உலக செய்திகள்

ரஷ்யா-கிரீமியாவின் முக்கிய பாலத்தில் நடந்த தாக்குதல்…. 8 நபர்களை கைது செய்த ரஷ்யா…!!!

ரஷ்ய நாடுடன் கிரீமியா தீபகற்ப பகுதியை சேர்க்கும் பாலத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சந்தேகத்தின் அடிப்படையில் 8 நபர்கள் கைதாகியுள்ளனர். ரஷ்ய நாட்டுடன் கிரீமியா தீபகற்ப பகுதி சேர்க்கப்பட்ட பிறகு, அந்நாட்டு ஜனாதிபதியான விளாடிமிர் புடின் புதிதாக ஒரு பாலத்தை அமைத்தார். கடந்த 2018 ஆம் வருடத்தில் அவர் அந்த பாலத்தை திறந்து வைத்த நிலையில், 2020 ஆம் வருடத்தில் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தது. இதற்கிடையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போரின் ஒரு […]

Categories
உலக செய்திகள்

காபி குடித்ததால் உயிர் பிழைத்த நபர்…. லண்டனிலிருந்து வந்த காதலி… உக்ரைனில் நெகிழ்ச்சி காதல்…!!!

ரஷ்யப் போரால், உக்ரைனிலிருந்து லண்டன் வந்த பெண் மீண்டும் தன் நாட்டிற்கு சென்று காதலரின் உயிரை காப்பாற்றியுள்ளார். உக்ரைன் நாட்டை சேர்ந்த ஜூலியா என்ற பெண் வழக்கறிஞர் மற்றும் நடிகையாக இருக்கிறார். இவர், அங்கு போர் தொடங்கியதால் கடந்த ஜூன் மாதம் ஆறாம் தேதி அன்று தன் தாயுடன் ஜெர்மன் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு தன் தாயை குடியமர்த்திவிட்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி என்று லண்டனில் இருக்கும் என்ற Lewisham பகுதிக்கு சென்றுவிட்டார். ஜூலியா தன் காதலரை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுக்கு…. இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவுரை…!!!

உக்ரைன் நாட்டில் வசிக்கும் இந்திய மக்கள் அங்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொள்ளும் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், தங்கள் குடி மக்களுக்கு இந்திய தூதரகம் அறிவுரை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இந்திய மக்கள் உக்ரைன் நாட்டிற்குள் தேவையின்றி பயணம்  மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் அளிக்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அங்கு வசிக்கும் இந்திய மக்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். அங்கிருக்கும் இந்திய மக்கள், […]

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய பாலம்… நடுவழியில் சிக்கிக் கொண்டிருக்கிறோம்… வாகன ஓட்டிகள் கவலை…!!!!

கிரீமிய தீபகற்பத்தில் ரஷ்யாவால் கட்டப்பட்ட தரைபாலமானது கடந்த சனிக்கிழமை அன்று குண்டு வைக்கப்பட்டதில் தரைமட்டமாக்கப்பட்டது. இதனால் ரஷ்யா கிரீமியா இடையேயான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வாகன ஓட்டிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் நடுவழியில் சிக்கித் தவிப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் பதிலடி கடுமையாக இருக்கும்…. அதிபர் புதின் எச்சரிக்கை..!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அந்நாட்டின் நிரந்தர பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது, க்ரீமியாவுடன் ரஷ்யாவை இணைக்கும் பாலத்தின் மீது தாக்குதல் நடத்தி இருப்பது தீவிரவாதம் என புதின் பேசினார். மேலும் தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்யாவின் பதிலடி கடுமையாக இருக்கும், யாருக்கும் சந்தேகம் தேவையில்லை என்றும் புதின் எச்சரித்துள்ளார். ஒரே நாளில் 84 ஏவுகணைகளை வீசி உக்ரைனை நிலைகுலைய செய்த நிலையில், அதிபர் புதின் பேசியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

எங்களை மொத்தமாக அழிக்க நினைக்கிறார்கள்…. உக்ரைன் அதிபர் வேதனை…!!!

உக்ரைன் நாட்டின் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி, ரஷ்யா தங்களை மொத்தமாக அழிக்க நினைப்பதாக கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர், எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் பல நகரங்களும் நாசமாகியுள்ளன. ரஷ்யா மற்றும் கிரீமியாவை சேர்க்கக்கூடிய முக்கிய பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த பாலம் கடும் சேதமடைந்து, மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ரஷ்யா, உக்ரைன் மீது தீவிரமாக தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது, […]

Categories
உலக செய்திகள்

என்ன நிலவு சில மணி நேரத்தில் உருவானதா…? ஆய்வில் வெளியான புது தகவல்…!!!!!

நிலவானது சில மணி நேரத்தில் உருவானது என புதிய ஆய்வின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்ற நிலவை பற்றி அமெரிக்கா ரஷ்யா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நிலவின் இரண்டு பக்கத்தில் என்ன இருக்கிறது என அறியும் ஆர்வத்திலும் இந்த தேடல் அமைந்திருக்கிறது. மேலும் இதற்காக இந்தியா சார்பில் சந்திராயன் விண்கலம் அனுப்பப்பட்டு அதற்கான பரிசோதனை முயற்சிகள் நடைமுறையில் இருக்கிறது. […]

Categories
Uncategorized உலக செய்திகள்

நள்ளிரவில் பயங்கர தாக்குதல்…. ரஷ்யப்படையினரின் கொடூரம்…. 17 பேர் பலியான பரிதாபம்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் 17 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனில் ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி 8 மாதங்கள் ஆகிறது. இதில் உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் சீரழிந்துவிட்டன. கடந்த 2017 ஆம் வருடத்தில் கைப்பற்றப்பட்ட கிரீமியாவை ரஷ்ய நாட்டுடன் இணைக்கக்கூடிய முக்கிய பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில், அந்த பாலம் கடுமையாக பாதிப்படைந்தது. மேலும், மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் மீது […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… “உலக நாடுகளின் கஜானாவை பிச்சை பாத்திரம் ஆக்கிவிடும்”.. கவிஞர் வைரமுத்து ட்வீட்…!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது எட்டு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் தரைமட்டமாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைனிடமிருந்து கடந்த 2014 ஆம் வருடம் ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்று உள்ளது. இதில் அந்த பாலம் பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிர படுத்த இருக்கிறது. இந்த நிலையில் போர்களை […]

Categories
உலக செய்திகள்

“அனு ஆயுதங்கள் பற்றி புடின் நகைச்சுவை செய்யவில்லை”… அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை…!!!!!!

அமெரிக்காவின் யார்க் நகரில் ஜனநாயக கட்சி நன்கொடையாளர்கள் மத்தியில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் அணு ஆயுத அச்சுறுத்தல் பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றியுள்ளார். அதில் தற்போதைய சூழ்நிலையை ரஷ்ய ஜனாதிபதி புடின் உடனும் உலகம் அணு ஆயுத விளிம்பிலிருந்த காலகட்டதுடனும் அமெரிக்க ஜனாதிபதி ஒப்பிட்டு பேசியுள்ளார். தனது தோல்விக்கு பதில் அளிக்கும் விதமாக அணு ஆயுதங்களை பயன்படுத்துவதாக புடின் வழங்கி வரும் அச்சுறுத்தல் 1962ல் கியூபா ஏவுகணை நெருக்கடியைப் போன்றது என அவர் கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

வெடிகுண்டு தாக்குதலில்…. ரஷ்யாவின் முக்கிய பாலம் கடும் சேதம்… வெளியான அறிவிப்பு…!!!

ரஷ்ய நாட்டுடன் கிரீமிய தீபகற்பத்தை சேர்க்கும் முக்கியமான பாலம் குண்டு வெடித்ததில் கடும் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீமிய தீபகற்ப பகுதியானது, ரஷ்ய நாட்டுடன் சேர்க்கப்பட்ட பிறகு அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின், கடந்த 2018 ஆம் வருடத்தில் ஒரு புதிய பாலத்தை அமைத்தார். இந்தப் பாலம், கெர்ச் ஜனசந்தியின் இடையில் சுமார் 19 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் முக்கியமான நிலப்பரப்போடு கிரீமிய தீபகற்பத்தை ஒன்று சேர்க்கிறது. ரயில்களும், மற்ற வாகனங்களும் செல்லும் வகையில் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

கெத்து காட்டும் உக்ரைன் படையினர்…. பெரும் பகுதி ரஷ்யாவிடமிருந்து மீட்பு…!!!

ரஷ்ய நாட்டுடன் சேர்க்கப்பட்ட கெர்சன் நகரின் பெரிய பகுதிகளை உக்ரைன் படையினர் மீண்டும் மீட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உச்சகட்டமாக, ரஷ்யபடையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் நான்கு முக்கிய பகுதிகளை தங்கள் நாட்டுடன் சேர்த்துக் கொண்டனர். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் ரஷ்ய அதிபர் வெளியிட்டார். மேலும், ரஷ்ய படையினருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில், அணு ஆயுதங்களை தயக்கமின்றி பயன்படுத்துவோம் […]

Categories
உலக செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்த தீவிர முயற்சி… உக்ரைன் அரசின் ஆர்வத்திற்கு.. இது தான் காரணமா?…

உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த உக்ரைன் அதிக ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 7 மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அங்கு, ஒவ்வொரு நாளும் தீவிரமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், போரின் தீவிரத்தை முறியடிப்பதற்காகவும் அதன் தாக்கத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காகவும் மக்களின் கனவை நிறைவேற்ற உக்ரைன் அரசு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்த தீவிரமாக முயன்று வருகிறது. வரும் 2030-ஆம் வருடத்தில் நடக்க இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

அணு ஆயுதம் வெடித்தால் ஏற்படும் விளைவு என்ன…? ரஷ்யா வெளியிட்டுள்ள திகில் காட்சி…!!!!!

ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று அணு ஆயுதம் வெடிக்கும் காட்சிகளையும் அணு ஆயுதம் வெடிப்பதால் ஏற்படும் பயங்கரமான பின் விளைவுகள் மற்றும் நச்சு வாழ்வில் இருந்து காப்பாற்றும் முகமூடிகள் முதலான காட்சிகளை வெளியிட்டுள்ளது. மேலும் அணு ஆயுதங்களை பயன்படுத்தப்பட்டால் என்ன நடக்கும் என்ற காட்சியை கண் முன் கொண்டு வந்து பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கத்தில் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வாகனங்கள் ரஷ்யாவின் மையப் பகுதியில் இருந்து புறப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய வீரர்களை சுற்றிவளைத்து… கெத்து காட்டிய உக்ரைன் படையினர்… லைமன் நகர் மீட்பு…!!!

ரஷ்ய படையினர் கைப்பற்றிய தங்களின் லைமன் நகரை மீட்டு உக்ரைன் படையினர் அசத்தியுள்ளனர். உக்ரைன் நாட்டில் நடக்கும் ரஷ்ய படையினரின் போரானது, எட்டாவது மாதமாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. போர் தொடங்கிய காலகட்டங்களில் ரஷ்ய படையினர் கைப்பற்றிய தங்களின் பகுதிகளை தற்போது உக்ரைன் படையினர் மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி நேற்று லைமன் என்னும் உக்ரைன் நாட்டின் கிழக்கு நகரத்தில் ரஷ்ய வீரர்கள் சுமார் 5500 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர். Ukrainian troops have entered Lyman pic.twitter.com/gmkcfULjp2 — […]

Categories
உலக செய்திகள்

நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாயில் ஏற்பட்ட கசிவு நின்றது… வெளியான தகவல்…!!!

நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாயில் கண்டறியப்பட்ட எரிவாயு கசிவானது, தற்போது நின்றுவிட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டிலிருந்து ஜெர்மன் நாட்டிற்கு எரிவாயுவை எடுத்துச் செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் 1, நோர்ட் ஸ்ட்ரீம் 2 ஆகிய இரு குழாய்களிலும் நான்கு பகுதிகளில் கசிவுகள் இருப்பதை கண்டறிந்தனர். இந்த கசிவுகள் ரஷ்யாவால் திட்டமிட்டு செய்யப்பட்ட தாக்குதல் என்று ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டியது. இந்நிலையில், நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாயினுடைய செய்தி தொடர்பாளராக இருக்கும், ulrich lisssek அந்த […]

Categories
உலக செய்திகள்

விடக்கூடாது… அணு ஆயுதங்களால் உக்ரைனுக்கு பதிலடி கொடுக்கணும்… செச்சினியாவின் குடியரசு தலைவர்…!!!

செச்சினியா நாட்டின் குடியரசு தலைவர் அணு ஆயுதங்களை வைத்து ஒரே நாட்டிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே ரஷ்ய படையினர் தளவாட, போக்குவரத்து மையமாக பயன்படுத்திய லைமன் பகுதி, உக்ரைன் படையினரால் சுற்றி வளைத்து கைப்பற்றப்பட்டது. இது அந்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் ரஷ்ய நாட்டிற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய நாட்டிற்கு மிக நெருங்கிய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் பயங்கரம்…. தப்பி ஓடிய மக்கள் மீது ஏவுகணை தாக்குதல்… 24 பேர் பரிதாப பலி…!!!

ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டில் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட 24 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் சமீபத்தில் உத்தரவிட்டிருக்கிறார். இது மட்டுமல்லாமல் இந்த போரில் தாக்குதல் மேற்கொள்வதற்காக மூன்று லட்சம் ரஷ்ய மக்களை போரில் இணைக்கும் ஆணை ஒன்றிலும் கையொப்பமிட்டுள்ளார். எனவே, ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக தாக்குல் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படையினரின் கொடூரம்…. வாகனங்கள் மீது பயங்கர தாக்குதல்… சாலைகளில் கிடந்த உடல்கள்…!!!

உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா என்ற நகரத்தில் ரஷ்ய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா நகரத்தில் நேற்று தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 23 பேர் உயிரிழந்ததாகவும், 28 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்திருப்பதாகவும் 85க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தற்போது கூறியிருக்கிறார்கள். இந்த தகவலை அந்நகரத்தின் பிராந்திய ஆளுநராக இருக்கும் ஸ்டாருக் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது”… உலக நாடுகள் கருத்து…!!!!

உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய நான்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை ரஷ்யா முன்னெடுத்து வருகின்றது. உக்ரைனில் இந்த நான்கு பிராந்தியங்களையும் அதிகாரப்பூர்வமாக ரஷ்யா உடன் இணைத்துக் கொள்வது தொடர்பான நிகழ்ச்சி இன்று ரஷ்ய அதிபர் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அப்போது இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் புதன் வெளியிடுவார். மேலும் ரஷ்ய அதிபர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க 4 பிராந்தியங்களின் தலைவர்கள் ரஷ்ய தலைநகரில் கூடியிருக்கின்றார்கள். உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களை அதிகாரபூர்வமாக […]

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் 195 நாட்கள் பணி நிறைவு… நாடு திரும்பிய ரஷ்ய விண்வெளி வீரர்கள்…!!!!!!

ஓலேக் ஆர்டேமிவ்,டெனிஸ் மாட்வீவ் மற்றும் செய்தி கோர்சகோவ் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 195 நாட்கள் பணியை முடித்துவிட்டு இன்று நாடு திரும்பியுள்ளனர். கஜகஸ்தானில் அமைந்துள்ள ஜெஸ்காஸ்கன் நகரத்திலிருந்து தென்கிழக்கு பகுதியில் 148 கிலோ மீட்டர்கள் தொலைவில் பத்திரமாக தரை இறங்கி உள்ளனர். ரஷ்யா போர் தொடங்கிய பின் மார்ச் மாதம் இவர்கள் குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளது. அதன் பின் அங்கு பல ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….! பார்க்கவே பரிதாபம்…! மனதை உலுக்கும் இராணுவ வீரரின் புகைப்படம்…. ஏன் இப்படி….???

ரஷ்யாவால் துன்புறுத்தப்பட்ட உக்ரைன் இராணுவ வீரரின் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கியது. இதில் உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளனர். இதனை வைத்து உக்ரைன் வீரர்கள் ரஷ்யா வீரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி தாங்கள் இழந்த பகுதிகளை மீண்டும் மீட்டு வருகிறார்கள். ரஷ்ய படையினரால் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். […]

Categories
உலக செய்திகள்

சவாலான நிலைக்கு தள்ளப்பட்டால்… அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்… எச்சரிக்கும் முன்னாள் ரஷ்ய அதிபர்…!!!

ரஷ்ய நாட்டின் முன்னாள் அதிபர், சவாலான நிலைக்கு தள்ளப்படும் பட்சத்தில் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களை தாண்டி நீடித்து கொண்டிருக்கிறது. இதனிடையே உக்ரைன் நாட்டை எதிர்த்து அணு ஆயுதங்களை பயன்படுத்தி விடுவோம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய நாட்டின் முன்னாள் அதிபரான டிமிட்ரி மெத்வதேவ், எங்களை கடும் சவால்களை எதிர்கொள்ள வைக்கும் பட்சத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்தி தற்காக்க […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிலிருந்து ஆண்கள் வெளியேற முடியாது…. எல்லைகளை அடைத்த அதிகாரிகள்…!!!

ரஷ்ய நாட்டிலிருந்து வெளியேறும் ஆண்களை தடுப்பதற்காக எல்லைகளை மூடுவதற்கு அதிபர் உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் ஏழு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ரஷ்ய ராணுவத்தில் ஆட்களை சேர்ப்பதற்கு அதிபர் புடின் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. அதன்படி கடந்த புதன்கிழமை அன்று அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் படையை திரட்ட உடனடி அறிவிப்பை வெளியிட்டார். எனினும் இந்த அறிவிப்பால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் ராணுவத்தில் இதற்கு முன்பு பணிபுரிந்த […]

Categories
உலக செய்திகள்

புடினின் சொந்த தளபதிகளே அவரை கொலை செய்வார்கள்… இதுதான் காரணமா…? பேராசிரியர் பீட்டர் டங்கன் சொன்ன தகவல்…!!!!

ரஷ்ய ஜனாதிபதி புடின் அனு ஆயுதத்தை பயன்படுத்தினால் அவரது பாதுகாப்பு தளபதிகளே அவரை கொல்ல கூடும் என கிழக்கு ஐரோப்பிய ஆய்வுகளின் பேராசிரியர் பீட்டர் டங்கன் கூறியுள்ளார். கடந்த புதன் கிழமை ரஷ்ய ஜனாதிபதி ஆற்றிய உரையில் இரண்டாம் உலகப்போருக்கு பிறகான ரஷ்யாவின் முதல் ராணுவ அணி திரட்டல் பற்றி அறிவித்துள்ளார். மேலும் மேற்கத்திய நாடுகளுடன் தனது நாட்டை அழிக்க திட்டமிட்டு ரஷ்யாவிற்குள் ராணுவ நடவடிக்கைகளை தள்ளுவதற்கு உக்ரைனை ஊக்குவிப்பதற்காகவும் குற்றம் சாட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் மேற்கத்திய […]

Categories
உலக செய்திகள்

2 மாதங்களில்… 4.8 மில்லியன் டன் தானியங்களை ஏற்றுமதி செய்த உக்ரைன்….!!!

உக்ரைன் நாட்டில் தானியங்களை எடுத்துக்கொண்டு, மேலும் ஏழு சரக்கு கப்பல்கள் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் தொடங்கிய போருக்கு பின், அந்நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ரஷ்யா தடுத்தது. எனவே உணவு தானிய பற்றாக்குறை உண்டாகி, மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டார்கள். எனவே, ரஷ்யா, துருக்கி, உக்ரைன் மற்றும் ஐ.நா சபை சேர்ந்து இந்த பிரச்சனையை தீர்க்க புதிய ஒப்பந்தத்தை செய்தனர். அதன்படி மற்ற நாடுகளுக்கு உக்ரைனிலிருந்து செல்லும் தானியங்கள் சரக்கு கப்பல்களின் வழியே […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரை நிறுத்த சமாதான குழு வேண்டும்…. மோடியை பரிந்துரைக்கும் மெக்சிகோ…!!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போரை நிறுத்துவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்ட சமாதான பேச்சுவார்த்தை குழுவை நியமிப்பதற்கு மெக்சிகோ பரிந்துரைத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் சுமார் ஏழு மாதங்களை தாண்டி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில், உக்ரைன் படையினரும், ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன. இந்த போரில் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டின் வெளியுறவு துறை அமைச்சராக இருக்கும், மார்செலோ லூயிஸ் ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் நடக்கும் போர்க்குற்றங்கள்…. ஆதாரங்களை திரட்டிய ஐ.நா புலனாய்வு குழு…!!!

உக்ரைனில் நடக்கும் போரில், ரஷ்யா போர் குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது என்று ஐ.நா சபையின் புலனாய்வு குழு தகவல் வெளியிட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரால் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டில் போர் குற்றங்கள் செய்ததாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் புலானய்வு குழு தகவல் வெளியிட்டுள்ளது. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையராக இருக்கும் Michelle Bachelet , கடந்த மே மாதத்தில் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

போரில் ஈடுபட விருப்பமில்லையா?… எங்கள் நாட்டிற்கு வந்துவிடுங்கள்… அறிவித்த பிரபல நாடு…!!!

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள், போரில் ஈடுபட விருப்பமில்லாத ரஷ்ய மக்கள் தங்கள் நாட்டிற்கு வரலாம் என்று அறிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டில் நடக்கும் போருக்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தங்கள் ராணுவத்தில் மேலும் அதிக ஆட்களை இணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். கட்டாயப்படுத்தியும் மக்களை இராணுவத்தில் சேர்ப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. இது மட்டுமல்லாமல் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்த்து விடக்கூடாது என்பதற்காக மனைவிகள் தங்கள் கணவர்களின் காலை உடைப்பதற்கும் தயாரானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

உலக நாடுகள் இதனை கவனிக்க வேண்டும்…. முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்த ரஷியா…. அமெரிக்க அதிபர் வேதனை….!!!!

ரஷியா செய்வது வெட்கக்கேடான செயல் என்று அமெரிக்க அதிபர் ஜோ  பைடன்  கூறியுள்ளார். ஐ.நா.வின் 77-வது பொது சபை கூட்டம் நடைபெற்றது. இதில் உலகில் உள்ள பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  பேசியதாவது. வேறு நாட்டினர் மீது ரஷியா தொடுக்கும் போர் வெட்கக்கேடான செயல். மேலும் ஐக்கிய நாடுகள் வாசகத்தில்  இடம் பெற்றுள்ள முக்கிய கொள்கையை ரஷியா மீறியுள்ளது. மேலும் ரஷியா உக்ரைனை  கைப்பற்றும் நோக்கில் பழைய ரஷிய […]

Categories
உலக செய்திகள்

போரில் உக்ரைன் கைகள் மேலோங்க வேண்டும்… அதுவரை ஓய மாட்டோம்… -பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ்…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் லிஸ் ட்ரஸ், ரஷ்யாவை உக்ரைன் வெல்லும் வரை அந்நாட்டிற்கு உதவி செய்வோம் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் அதிகமான உயிர் பலிகள் ஏற்பட்டதோடு மக்கள் லட்சக்கணக்கில் அகதிகளாக வெளியேறி இருக்கிறார்கள். இதில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டன் நாட்டின் பிரதமரான லிஸ் டிரஸ், ரஷ்ய நாட்டை இந்த போரில் வெல்லும் வரை உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

“இது நல்ல யோசனை அல்ல”…ரஷ்யர்களின் விசா கட்டுப்பாடுகள் பற்றி ஐநா பொதுச் செயலாளர் பேச்சு…!!!!!

ரஷ்யா மீது விசா தொடர்பான கட்டுப்பாடுகளை முன் வைப்பது நல்ல யோசனை அல்ல எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார். உக்ரைனில் ரஷ்ய ஆதரவாளர் அதிகம் இருக்கும் பகுதிகளை விடுவிப்பதாக கூறி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது போர் தாக்குதலை அறிவித்துள்ளது. இந்த மோதல்கள் கடந்த ஏழு மாதங்களை தாண்டியும் தாக்குதல்கள் நிறுத்தப்படாமல் சண்டை இன்றும் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் ரஷ்யாவின் இத்தகைய அத்துமீறிய செயலுக்கு […]

Categories
உலக செய்திகள்

“ஒருவரை ஒருவர் பலமுறை குற்றம் சாட்டி வருகின்றனர்”… ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியீடு…!!!!!

உக்ரைனின் ராணுவம் இந்த வாரம் நாட்டின் வடகிழக்கிலிருந்த ரஷ்யப்படைகளை மின்னல் வேகத்தில் விரட்டி அடித்திருக்கிறது. இந்த பின்வாங்கும் நடவடிக்கை ரஷ்யாவிற்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த சூழலில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைனின் பல பகுதிகளில் உக்ரேனிய படைகளின் நிலைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. ரசியப்படைகள் கர்சன் மைக்கோலேவ், கார்கிவ் மற்றும் டொனால்ட்ஸ் பகுதிகளில் தங்கள் தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. மேலும் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து மீட்கப்பட்ட பகுதிகள்…. புதைகுழிகளில் 440 சடலங்கள் கண்டெடுப்பு…!!!

உக்ரைன் படையினர், ரஷ்ய நாட்டிலிருந்து தாங்கள் மீட்ட பகுதிகளில் புதைகுழிகளை தோண்டி 440 சடலங்களை கண்டெடுத்துள்ளனர். உக்ரைன் படையினர் தங்கள் நாட்டின் கிழக்கு பகுதியில், வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். ரஷ்யப்படையினர் எல்லையை விட்டு வெளியேறி பின் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஆக்கிரமித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. ரஷ்ய தாக்குதல்களை முறியடித்து, உக்ரைன் படையினர் தங்கள் பகுதிகளை கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு போரில் பலியான ராணுவத்தினர் மற்றும் மக்களின் சடலங்களை வயல்வெளிகளிலும் எரிந்து போன ராணுவ டேங்கர்களுக்கு உள்ளேயும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் குறித்து… ரஷ்ய அதிபரிடம் மோடி கூறிய வார்த்தைகள்… அமெரிக்க ஊடகங்கள் பாராட்டு…!!!

உக்ரைன் நாட்டின் மீதான போரை நிறுத்துமாறு, அந்நாட்டு அதிபரை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கண்டித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பினுடைய இரண்டு நாட்கள் உச்சி மாநாடானது உஸ்பெக்கிஸ்தானில் நடைபெற்றது. அப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கிறார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபரிடம் தெரிவித்ததாவது, இது போருக்கான நேரம் […]

Categories
உலக செய்திகள்

ஆர்மீனியா அஜர்பைஜான் எல்லை விவகாரம்… ரஷ்யா போதுமான ஆதாரங்களை கொண்டிருக்கிறது… புதின் கருத்து….!!!!

ஆர்மினியா அஜர்பைஜான் எல்லையில் 4,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நாகோனா காராபாக் மலைப்பகுதி தான் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையாக அமைந்துள்ளது. இந்த பகுதி யாருக்கு சொந்தம் என மோதல் நிலவி வருகிறது. 30 வருடங்களுக்கும் மேலாக சர்ச்சை நிலவுகிறது. 1998 ஆம் வருடம் நடைபெற்ற எல்லை போரில் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதன் பின் 1994 ஆம் வருடம் போர் முடிவுக்கு வந்துள்ளது. மலை பகுதி அஜர்பை ஜான் நாட்டின் பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

2020 க்கு பின் சீன அதிபருடன் பிரதமர் மோடி பங்கேற்பு… ஹாங்காய் ஒத்துழைப்பு மாநாடு…!!!!!!

ஹாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கன் நகரில் தொடங்கி இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் வியாழக்கிழமை உஸ்பெகிஸ்தான் சென்றடைந்துள்ளார். அவருக்கு உரிய வரவேற்பு அளிக்கப்பட்டு மாநாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். அதேபோல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சீன அதிபர் ஜெசிங் பின் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் போன்றவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த சூழலில் உஸ்பெகீஸ்தான் சம்மர்கண்டு நகரில் ஷாங்காய் உச்சி ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் 3 எண்ணெய் நிறுவனங்கள்… ஜெர்மன் கட்டுப்பாட்டிற்கு சென்றது…!!!

ஜெர்மன் அரசு, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது. ரஷ்ய நாட்டின் Rosneft  என்ற பிரம்மாண்ட எண்ணெய் நிறுவனத்தினுடைய மூன்று துணை நிறுவனங்கள் தற்போது ஜெர்மன் நாட்டின் கட்டுப்பாட்டிற்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் மற்றும் ரஷ்ய நாடுகளின் உறவு நன்றாக இருந்த சமயத்தில் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அதிகமான கச்சா எண்ணெய் ரஷ்யாவிலிருந்து சென்று கொண்டிருந்திருக்கிறது. எனினும், தற்போது ரஷ்ய நாட்டிலிருந்து வரும் எண்ணைய்யை ஜெர்மன் புறக்கணிக்க தீர்மானித்ததால் […]

Categories
உலக செய்திகள்

உலக தலைவர்களுடன் ஐநா கூட்டம்… “வீடியோ மூலம் ஜெலன்ஸ்கியை பேச அனுமதிப்பதை எதிர்க்கும் ரஷ்யா”…!!!!!!

உலகத் தலைவர்களிடம் செப்டம்பர் 21ஆம் தேதி அன்று நடைபெறும் உயர்மட்ட ஐநா கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி மூலம் உரையாற்ற திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் உலக தலைவர்களிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி மூலம் உரையாற்று அனுமதிக்குமாறு ஐநா பொது சபையில் உக்ரைன் வலியுறுத்தி இருக்கிறது. மேலும் இது தொடர்பான ஒரு முன்மொழிவை 193 உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை வெள்ளிக்கிழமை அன்று பரிசளிக்க இருக்கிறது. உக்ரைன் போரின் காரணமாக ஜெலன்ஸ்கி பொது […]

Categories
உலக செய்திகள்

“கட்டாயமாக ரஷியாவிற்கு பதிலடி கொடுப்போம்”…. போரில் முன்னேறி வரும் உக்ரைன்…. அதிபர் தகவல்….!!!

ரஷியா கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன்  மீட்டு வருவதாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன்  நாட்டின் தலைநகரான கீவை கைப்பற்றும்  நோக்கில் ரஷியா கடந்த 6  மாதங்களாக தாக்குதல் நடத்தி வந்தது.  ஆனால் ரஷிய படைகளின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் மீண்டும் ரஷிய படைகள் கிழக்கு உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியது. இதனால்  சில இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நகரங்கள் இருளில் மூழ்கும் சூழல் ஏற்பட்டது.  அவை  மீண்டும் சரி செய்யப்பட்டது. இதுகுறித்து உக்ரைன் அதிபர்  […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை இது தொடரும்”… ரஷ்ய அதிபர் பேச்சு…!!!!!

ரஷ்யாவின் கிழக்கே அமைந்திருக்கின்ற விளாடிவோஸ்டாக் எனும் துறைமுக நகரில் நடந்த வருடாந்திர பொருளாதார கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது உக்ரைனில் படைகளை அனுப்புவதன் முக்கிய இலக்கு பின்னணி என்னவென்றால் அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள குடிமக்களை பாதுகாப்பது நோக்கமே ஆகும். இதற்காக 8 வருட போருக்கு பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது நாங்கள் இல்லை நாங்கள் அதற்கு ஒரு முடிவு கட்டவே […]

Categories
உலக செய்திகள்

அடுத்த வருடமும் போர் நீடிக்கும்… மீண்டும் தலைநகரை குறிவைப்பார்கள்… எச்சரிக்கும் உக்ரைன் தலைமை தளபதி…!!!

உக்ரைன் நாட்டின் தலைமை தளபதி, அடுத்த ஆண்டும் போர் நீடிக்கும் என்றும் தலைநகரை  மீண்டும் குறி வைப்பார்கள் என்றும் எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர், தொடர்ந்து ஏழாவது மாதமாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்ய படையினர் தவறிவிட்டனர். மேலும், உக்ரைன் படையினர் பலமாக எதிர் தாக்குதல் நடத்தி வருவதால், ரஷ்ய படையினரால் அவர்களது இலக்குகளை அடைய முடியவில்லை. https://twitter.com/TpyxaNews/status/1567796997951815681 இந்நிலையில் உக்ரைன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கான தலைமை தளபதியாக இருக்கும், Valerii […]

Categories
உலக செய்திகள்

இவர்களுக்கு அனுமதி இல்லை…. உக்ரைனுக்கு சென்ற 25 ஹாலிவுட் பிரபலங்கள்…. நிரந்தர தடை விதித்த ரஷ்யா….!!!!

உக்ரேனுக்கு சென்ற 25 பிரபலங்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பல்வேறு வகைகளில் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாட்டை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் பென் ஸ்டில்லர் உள்ளிட்ட 25 பிரபலங்கள் கடந்த சில நாட்களாக உக்ரைன்  அதிபரை சந்தித்து வருகின்றனர். இதனால் அந்த 25 பிரபலங்களும்  ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு நிரந்தர தடை விதித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

வட கொரியாவிடமிருந்து…. ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ரஷ்யா…. தகவல் வெளியிட்ட பிரபல நாட்டு உளவுத் துறை….!!

வட கொரியாவிடமிருந்து மில்லியன் கணக்கான ராக்கெட் மற்றும் பீரங்கி வெடிகுண்டுகளை வாங்கி குவிக்கும் பணியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்குமிடையே நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கையில் போதிய தாக்குதல் உபகரணங்களை ராணுவ வீரர்களுக்கு வழங்க முடியாமல் ரஷ்யா திணறி வருகின்றது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நாடான வட கொரியாவிடமிருந்து ரஷ்யா ராக்கெட் மற்றும் பீரங்கி குண்டுகளை வாங்குவது தொடர்பான நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டு வருவதாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. இதுவரை 50,000 ரஷ்ய வீரர்கள் பலி… வெளியான அறிக்கை…!!!

உக்ரைனில், ரஷ்யா நடத்திய போரில் தற்போது வரை ரஷ்யப்படையை சேர்ந்த 50,150 வீரர்கள்  உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதத்தில் போர் தொடுக்க தொடங்கியது. அந்த போர், சுமார் ஏழு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில், இரண்டு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் உக்ரைன் நாட்டை சேர்ந்த அப்பாவி பொது மக்களும் பலியாகியுள்ளனர். இந்நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஆயுதப்படையினர் வெளியிட்ட தகவலின் படி, […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மன் நாட்டில் போராட்டம் நடத்தும் ரஷ்ய மக்கள்…. என்ன காரணம் தெரியுமா?…

ஜெர்மன் அரசு, உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிப்பதை அந்நாட்டில் வாழும் ரஷ்ய மக்கள் எதிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த நாட்டில் வசித்தாலும் ரஷ்ய நாட்டை சேர்ந்த தொலைக்காட்சிகள் தெரிவிப்பதை மட்டும் பார்த்துக் கொண்டு, அந்நாட்டின் அரசாங்கம் கூறுவதை மட்டுமே நம்பக்கூடிய மக்களும் இருக்கிறார்கள். அதன்படி, ஜெர்மன் நாட்டில் வசிக்கும் ரஷ்யாவை சேர்ந்த 2000 மக்கள் ஒன்று கூடி உக்ரைன் நாட்டிற்கு தெரிவிக்கும் ஆதரவை நிறுத்துமாறும், ரஷ்ய நாட்டின் மீது விதிக்கப்படும் தடைகளை கைவிடுமாறும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். நேற்று […]

Categories
உலகசெய்திகள்

நுபுர் சர்மாவை கொல்ல சதி திட்டம்… தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் கைது…!!!!!

நுபுர் சர்மாவை கொல்ல சதித்திட்டம் தீட்டிய கும்பலை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் ரஷ்யாவில் கைதான நிலையில் அவன் துருக்கியில் இருந்து மாஸ்கோ சென்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் ரஷ்யாவின் மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மத்திய ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்த நபரை கைது செய்து இருக்கின்றோம். அந்த நபர் ரஷ்யாவில் தடை செய்யப்பட்ட ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர். மேலும் அவரிடம் […]

Categories
உலகசெய்திகள்

“உக்ரைனின் எதிர் தாக்குதல் தொடக்கம்”… படைகளுக்கு நன்றி தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி…!!!!!

உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றி இருக்கின்ற பகுதிகளை மீட்க கடந்த வாரம் உக்ரைனின் எதிர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதில் தங்கள் நாட்டு படைகள் முன்னேற்றம் கண்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். நேற்றிரவு வீடியோ மூலமாக ஆற்றிய உரையில் ஜெலன்ஸ்கி உக்ரைனில் தெற்கில் இரண்டு குடியேற்றங்களையும் கிழக்கு உக்ரைனில் மூன்றில் ஒரு பகுதியையும் கிழக்கில் கூடுதலாக ஒரு நிலப்பரப்பையும் கைப்பற்றியுள்ளதாக தனது படைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் கிழக்கு பகுதியில் ஒரு குடியேற்றத்தை ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பதற்காக […]

Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டின் நலனுக்காக மட்டுமே இந்தியா செயல்படும்…. நடைபெற்ற ரஷ்யா-இந்தியா நட்புறவு நிகழ்ச்சி…. தகவல் அளித்த ரஷ்ய வெளியுறவு துறை மந்திரி….!!!!

ரஷ்யா-இந்தியா நல்லுறவை பாராட்டும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ரஷியாவில் உள்ள தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் வைத்து ரஷியா-இந்தியா நல்லுறவு தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஷி ய வெளியுறவுத்துறை மந்திரி செர்லி லவ்ரோ பங்கேற்றார். இந்நிலையில் அவரிடம் ரஷியா-இந்தியா இடையே உள்ள உறவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செர்லி லவ்ரோ  கூறியதாவது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் ரஷ்யா-இந்தியா நட்பிற்கு அடித்தளமாக அமைந்தது. மேலும் ரஷிய கச்சா எண்ணெய்  கொள்முதல் செய்யும் […]

Categories
உலக செய்திகள்

முடிவுக்கு வராத உக்ரைன்-ரஷ்யா போர்…. திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாக்கிய ஏவுகணை….. அதிர்ச்சியில் ரஷ்ய அரசு….!!!!

உக்ரைன் நோக்கி ஏவிய ஏவுகணை ரஷ்யாவை தாக்கிய சம்பவம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று ரஷ்ய வீரர்கள் எஸ் -300 என்ற 6  ஏவுகணைகளை உக்கிரைன்  நோக்கி ஏவினர். ஆனால் விண்ணில் ஏவப்பட்ட 6 ஏவுகணைகளில்  ஒரு ஏவுகணை திடீரென கட்டுப்பாட்டை இழந்து திரும்பி ரஷ்யாவில் உள்ள பெல்கோரோட்  பகுதியை  தாக்கியுள்ளது. இந்த பகுதி […]

Categories

Tech |