Categories
உலக செய்திகள்

தரையில் நொறுங்கி விழுந்த விமானம்…. மீட்புப் பணிகள் தீவிரம்…. அறிக்கை வெளியிட்ட அவசரநிலை அமைச்சகம்….!!

ரஷ்யாவில் இருந்து புறப்பட்ட விமானம் தரையில் விழுந்து நொருங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் புறப்பட விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக பிராந்திய அவசரநிலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ரஷ்யாவில் இருத்து இன்று காலை l-140 விமானம் ஒன்று புறப்பட சில நிமிடங்களிலேய டிலாஷுடன் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இது மேனிஸிலின்ஸ்க் நகருக்கு அருகில் நடந்துள்ளது. உடனே மேனிஸிலின்ஸ்க் நகர தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பத்திரிகையாளர்கள்.. வெளியான அறிவிப்பு..!!

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் இருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பொருளாதாரம், வேதியியல், மருத்துவம், இலக்கியம், இயற்பியல் மற்றும் அமைதி போன்ற துறையில் உலக அளவில் பங்காற்றும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படும். அந்த வகையில் மருத்துவம் மற்றும் இயற்பியல் போன்ற துறைகளுக்கான நோபல் பரிசு முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசை இன்று அறிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மரியா ரெசா மற்றும் ரஷ்ய நாட்டை சேர்ந்த டிமிட்ரி முராட்டா  ஆகிய இரு பத்திரிகையாளர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

‘பெரும் தவறு இழைத்துவிட்டனர்’…. ரஷ்யா அதிபர் பேச்சு…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

எரிசக்தி விலை உயர்வுக்கு ஐரோப்பா தான் காரணம் என்று ரஷ்யா அதிபர் தெரிவித்துள்ளார். ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் அந்நாட்டு  எரிசக்திதுறைச் சார்ந்த அதிகாரிகளை சந்தித்துள்ளார். அப்போது அவர் கூறியதில் “ஐரோப்பா பெரும் தவறிழைத்துவிட்டது. அதிலும் spot சந்தைக்கு ஆதரவாக நெடுங்கால ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டு வந்ததுதான் எரிவாயு விலை உயர்வுக்கு முக்கிய காரணம். இந்த கொள்கையானது மிகவும் தவறு என்று தற்பொழுது புரியும்” என்று கூறியுள்ளார். மேலும் கடந்த புதன்கிழமை அன்று ஐரோப்பிய மற்றும் பிரித்தானியாவில் […]

Categories
உலக செய்திகள்

வெற்றிகரமாக முடிந்த ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை.. ரஷ்ய அதிபர் வெளியிட்ட தகவல்..!!

சிர்கான் ஏவுகணைக்கு, ஒலியின் வேகம் போன்று 9 மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடிய  திறன் இருப்பதாகவும், ரஷ்ய ராணுவத்திற்கான திறனை அதிகரிக்கும் என்றும் பிரதமர் விளாடிமிர் புடின் கூறியிருக்கிறார். சிர்கான் என்ற ரஷ்ய நாட்டின் ஹைப்பர்சானிக் ஏவுகணையானது, முதல் தடவையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து வெற்றிகரமாக  பரிசோதிக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்திருக்கிறது. இதற்கு முன்பு, கடற்படைக் கப்பலில் இந்த ஏவுகணையை தொடர்ந்து சோதனை செய்தனர். இந்நிலையில், தற்போது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகமானது, இது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, […]

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் சினிமா படப்பிடிப்பு… பிரபல நாடு புதிய முயற்சி… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா புதிய முயற்சியாக சர்வதேச விண்வெளி மையத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ரஷ்யா ஹாலிவுட் படம் ஒன்று விண்வெளியில் வைத்து படமாக்கப்படும் என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்திருந்தது. அதன்படி ஒரு திரைப்பட இயக்குனர் மற்றும் ஒரு நடிகை உள்ளிட்டோரை கூடிய விரைவில் விண்வெளிக்கு அனுப்பவும் தயாராகிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த திட்டம் குறித்து எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து பிரபல ஹாலிவுட் திரைப்படமான “மிஷன் இம்பாசிபில்” […]

Categories
உலக செய்திகள்

ஆசிரியரை சந்தித்த ரஷ்யா அதிபர்…. கட்டியணைக்கும் புகைப்படம்…. ட்விட்டர் பக்கத்தில் வெளியீடு….!!

ரஷ்யா அதிபர் தனது வகுப்பு ஆசிரியருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமானது வெளியுறவுத்துறை அமைச்சகத்தினால் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக நேற்று உலகம் முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அந்நாட்டு அதிபரான விளாடிமிர் புதினின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜனாதிபதி தனக்கு எடுத்த வகுப்பு ஆசிரியரை நேரில் சந்தித்து கட்டியணைக்கும் நெகிழ்ச்சியான தருணம் புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி விளாடிமிர் புதிர் தனது குழந்தைப் பருவத்தின் போது […]

Categories
உலக செய்திகள்

78 பயணிகளுடன் சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்.. வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

இஸ்ரேல் நாட்டிலிருந்து ரஷ்யா நோக்கி பயணித்த பயணிகள் விமானமானது சுடபட்ட சம்பவம் தொடர்பில் 20 வருடங்கள் கழித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டின் Novosibirsk என்ற நகரத்திற்கு Tupolev Tu-154 என்னும் பயணிகள் விமானம், 78 நபர்களுடன் புறப்பட்டுள்ளது. அப்போது, உக்ரேன் ஏவுகணை, இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது. ஆரம்பத்தில் இந்த பிரச்சனையில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், இது பயங்கரவாதிகளின் செயல் என்றும் ரஷ்யா கூறியது. மேலும், ராணுவம் பயிற்சி மேற்கொள்வதற்காக பயன்படுத்திய, […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க உளவு விமானம்…. திருப்பி அனுப்பிய ரஷ்யா…. வெளிவந்த தகவல்….!!

ரஷ்யாவை நோக்கி வந்த அமெரிக்க உளவு விமானம் திருப்பி அனுப்பப்பட்டதாக தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு விமானங்கள் ரஷ்ய நாட்டு எல்லையை நோக்கி வருகிறது. அதனை அந்நாட்டு போர் விமானங்கள் தடுத்து திருப்பி அனுப்புவது வழக்கமாக இருக்கின்றது. அதன்படி செவ்வாய்க்கிழமை கருங்கடலுக்கு மேல் தங்களது எல்லையை நோக்கி வந்து கொண்டிருந்த அமெரிக்காவின் உளவு விமானத்தை ரஷ்யா திருப்பி அனுப்பியது. இதுகுறித்து ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது […]

Categories
உலக செய்திகள்

பனிப்புயலில் சிக்கிய வீரர்கள்…. மீட்பு பணிகள் தீவிரம்…. 5 பேர் பலி….!!

மலை ஏறும் வீரர்கள் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் உள்ள கல்ஷசஸ் பகுதியில் எல்பர்ன்ஸ் மலை சிகரம் அமைந்துள்ளது. இது ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்றாகும். இந்த சிகரத்தில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான வீரர்கள் மலை ஏறுவது வழக்கம். இந்த நிலையில் 19 பேர் கொண்ட குழு ஒன்று எல்பர்ன்ஸ் மலை சிகரத்தில் ஏறியுள்ளது. அப்போது அவர்கள் ஐந்தாயிரம் மீட்டர் உயரத்தை அடைந்தபோது திடீரென பனிப்புயல் வீசியுள்ளது. இந்த பனிப்புயலில் மலை ஏறுபவர்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

மாயமான விமானம்…. கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள்…. வெளிவந்த முதற்கட்ட தகவல்கள்….!!

ரஷ்யாவில் இருந்து புறப்பட்ட விமானமானது பனி சறுக்கு தளத்தில் விபத்துக்குள்ளாகிய தகவல்கள் வெளியாகியுள்ளது ரஷ்யாவில் khabarovsk நகரிலிருந்து AN-26 என்ற பயணிகள் விமானம் ஆறு பேருடன் புறப்பட்டு உள்ளது. இந்த விமானமானது புறப்பட்ட சில நேரங்களில் முப்பத்தி எட்டு கிலோமீட்டர் தொலைவில் வேடாரில் மாயமாகியுள்ளது. மேலும் விமானமானது தகவல் தொடர்பு சாதனங்களை சோதனை செய்து கொண்டிருக்கும் பொழுதுதான் காணாமல் போனதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கின்றனர். இதனை அடுத்து கோ விசிட் பகுதியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

உளவாளி கொலை வழக்கு…. ரஷ்யா அரசுக்கு தொடர்பு…. தீர்ப்பு வழங்கிய ஐரோப்பியா நீதிமன்றம்….!!

உளவாளி கொலை வழக்கில் ரஷ்யா உளவுத்துறை தொடர்பு இருப்பதை உறுதி செய்து ஐரோப்பியா மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ரஷ்யா உளவுத்துறையான கெஜிபியில் பணிபுரிந்த Alexander Litvinenko என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு லண்டன் மில்லினியம் விடுதியில் தேநீர் அருந்த சென்றுள்ளார். அங்கு அவர் தேநீர் அருந்திய சில நேரத்திற்கு பின்பு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் மனைவி புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் Andrei Lugovoy மற்றும் […]

Categories
உலக செய்திகள்

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு…. மாணவரின் வெறிச்செயல்…. 8 பேர் பலியான சோகம்….!!

பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா நாட்டில் பெர்ம் நகரில் பெர்ம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த பல்கலைக்கழகமானது காலை மாணவ மாணவிகள் வந்தவுடன் வழக்கம் போல் இயங்க தொடங்கியுள்ளது. அந்த சமயத்தில் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர் ஒருவர் தன்னுடன் பயின்று வரும் சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனைக் கண்டதும் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களும் பேராசிரியர்களும் பதறிப் போய் அங்கும் இங்குமாக […]

Categories
உலக செய்திகள்

‘என்னால் நம்ப முடியவில்லை’…. தேர்தலில் மோசடி…. எதிர்க்கட்சி தலைவர் கருத்து….!!

ஐக்கிய ரஷ்யா கட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதை நம்பமுடியவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார். ரஷ்யா நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன் மூலம் 450 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் கடந்த 17 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்று திங்கட்கிழமை அன்று முடிவடைந்தது. மேலும் தேர்வுகள் முடிவடைந்த திங்கட்கிழமையில் இருந்தே வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கியது. இதனையடுத்து வாக்குகள் எண்ணும் பொழுதிலேயே ஐக்கிய […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அதிபரான புதின்…. அனேக இடங்களில் வெற்றி…. தகவல் தெரிவித்த தேர்தல் ஆணையம்….!!

நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ரஷ்யா கட்சி அனேக இடங்களில் வெற்றி பெற்றது என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் நாடாளுமன்றத் தேர்தலானது கடந்த 17 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. அதிலும் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு நடந்து முடிந்தது. அதிலும் அதிபர் புதினின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான சட்டத்தை மாற்றுவதற்கு அவரின் தலைமையிலான ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்.. அதிபர் விளாடிமிர் புடினின் கட்சி முன்னிலை..!!

ரஷ்யாவின் நாடளுமன்ற கீழவை தேர்தல் முடிவில், அதிபர் விளாடிமிர் புடினின் யுனைடெட் ரஷ்யா கட்சி முன்னிலையில் இருக்கிறது.  ரஷ்ய நாட்டில் 3 நாட்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற கீழவை தேர்தல் நிறைவு பெற்றது. மொத்தம், 450 இடங்களுக்கு நடந்த தேர்தலில், 39% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இத்தேர்தலில், ரஷ்யாவின் முக்கிய எதிர் கட்சி தலைவரான அலெக்ஸி நவால்னி போட்டியிட தடை விதிக்கப்பட்டிருப்பதால், அதிபர் புடினின் யுனைடெட் கட்சி, பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் […]

Categories
உலக செய்திகள்

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிசூடு தாக்குதல்.. ஜன்னல் வழியே குதிக்கும் மாணவர்கள்.. பதற வைக்கும் வீடியோ வெளியீடு..!!

ரஷ்யாவின் ஒரு பல்கலைக்கழகத்தில், மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் 8 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டிலுள்ள பெர்ம் மாநிலத்தில் இருக்கும் ஒரு பல்கலைகழகத்தில் மர்ம நபரால்  துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் குறைந்தது ஆறு நபர்களுக்கு  காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 8 நபர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். பல்கலைகழகம், இணையதளத்தில், தற்போது, வளாகத்தில் இருப்பவர்கள் முடிந்த அளவிற்கு வெளியேறி விடுமாறு, தெரிவித்துள்ளது. இல்லையெனில், ஒரு அறையில் பாதுகாப்பாக […]

Categories
உலக செய்திகள்

மாணவனின் வெறிச்செயல்… ரஷ்ய பல்கலை.,யில் 8 மாணவர்கள் சுட்டுக்கொலை!

ரஷ்யாவில் பெர்ம் மாநில பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 8 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.. மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.. 8 மாணவர்களை சுட்டுக்கொன்றுவிட்டு ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பிச் சென்ற மாணவனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.. அதே நேரத்தில் கட்டிடத்திலிருந்து தப்பிக்க மக்கள் முதல் மாடியின் ஜன்னல்களிலிருந்து குதிப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.. குதித்ததில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. […]

Categories
உலக செய்திகள்

நவால்னி ஆதரவாளர்கள் உருவாக்கிய செயலி… ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனம் அதிரடி… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் ஆதரவாளர்கள் உருவாக்கிய செயலியை தங்களது வலைதளங்களிலிருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ரஷ்யாவின் துமா மாகாண தேர்தல் நடைபெற்றது. எனவே நவால்னியின் ஆதரவாளர்கள் “யுனைட்டட் ரஷ்யா” என்ற நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக திகழும் கட்சியின் வேட்பாளரை தோற்கடிப்பதற்காக செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். அந்த செயலி ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் வலைதளங்களில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஷ்யா அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் […]

Categories
உலக செய்திகள்

பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த ‘மம்மூத்’ யானைகள்.. குளோனிங் முறையில் உருவாக்க திட்டம்..!!

பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மம்மூத் யானைகளை குளோனிங் முறையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக பனி நிறைந்த அதிக குளிருள்ள பிரதேசங்களில், “மம்மூத்” என்றழைக்கப்படும் யானைகள் வாழ்ந்திருக்கின்றன. இந்த யானைகளுக்கு ரோமங்கள் அடர்த்தியாகவும், தந்தங்கள் பெரிதாக வளைந்தும் இருந்துள்ளது. மேலும் இந்த யானைகள் அதிக உயரத்துடன் இருந்துள்ளது. எனினும் காலப்போக்கில் இந்த வகை யானையினம் அழிந்து போனது. தற்போது, இந்த யானையின் புதைப்படிவங்கள் கிடைத்திருக்கிறது. ரஷ்ய நாட்டில் மம்மூத் யானையுடைய முழுமையான […]

Categories
உலக செய்திகள்

12 வயது சிறுமியின் காதல்.. கைவிட்டு சென்ற காதலன்.. விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த தாய்..!!

ரஷ்யாவில் 12 வயது சிறுமியை, இளைஞர் கர்ப்பமாக்கி விட்டு தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த Dasha என்ற 12 வயது சிறுமி ஒரு இளைஞரிடம் காதல் வசப்பட்டிருக்கிறார். அவரிடம், தான் 12 வயது சிறுமி என்று கூறினால் தன்னை விட்டு பிரிந்து விடுவார் என்ற பயத்தில் தனக்கு 16 வயது ஆகிறது என்று கூறியிருக்கிறார். எனவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதன்பின்பு, ஒரு நாள் Dasha, தனக்கு 12 வயது தான் ஆகிறது […]

Categories
உலக செய்திகள்

எதிரிகளை எவ்வாறு வெல்ல வேண்டும்…. போர் ஒத்திகையில் ஈடுபடும் பிரபல நாடுகள்….!!

ZAPAD-2021 என்ற பெயரை அடிப்படையாக வைத்துக்கொண்டு 2 நாடுகள் தற்போதைய ஆயுதங்களை பயன்படுத்தி எதிரிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பாக போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளார்கள். ZAPAD-2021 என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு பெலாரஸ் மற்றும் ரஷ்ய ராணுவம் தற்போதைய காலத்தில் கிடைக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி எதிரிகளை எவ்வாறு வெல்ல வேண்டும் என்பது தொடர்பாக போர் ஒத்திகையை நடத்தி வருகிறார்கள். இவ்வாறு நடத்தப்படும் போர் ஒத்திகை பிரபல நாடான ரஷ்யாவில் வைத்து நடைபெற்று வருகிறது. மேலும் ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

விமான விபத்தில் சிக்கிய பயணிகள்…. தீவிர பணியில் மீட்பு குழு…. 4 பேர் பலியான சோகம்….!!

விமான விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிழக்கு ரஷ்யாவின் தலைநகரான இர்குட்ஸ்க் பகுதியில் விமான விபத்து நடந்துள்ளது. அந்த பகுதியில் எல்-410 வகை விமானம் ஒன்று தரை இறங்கும் பொழுது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தில் 2 விமானிகள் உட்பட மொத்தம் 14 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்ய எல்லையை நோக்கி வந்த நார்வே விமானம்!”.. விரட்டி அனுப்பிய போர் விமானம்..!!

ரஷ்ய நாட்டின் போர் விமானம், தங்களின் வான் எல்லையில் நுழைய முயற்சித்த நார்வே விமானத்தை விரட்டியதாக தெரிவித்துள்ளது. ரஷ்ய வான்வெளி கட்டுப்பாட்டு அறை, நேற்று Barents கடலின் மேற்பரப்பில் ஒரு விமானம் தங்கள் எல்லைக்கு வந்துகொண்டிருப்பதை கண்டறிந்துவிட்டது. எனவே, அந்த விமானத்தை அடையாளம் காண்பதற்காகவும், தங்கள் எல்லைக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்காகவும், ரஷ்யா, வடக்கு கடற்படையினுடைய, வான் பாதுகாப்பு படையின் போர் விமானமான மிக் -31-ஐ அனுப்பியிருக்கிறது. இந்த போர் விமானக்குழுவானது, எல்லைக்கு வந்துகொண்டிருக்கும் விமானம், நார்வே […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவில் எரிவாயு வெடிப்பு!”.. இடிந்து விழுந்த இரண்டு மாடிகட்டிடம்.. சிறுமி உட்பட மூவர் பலி..!!

ரஷ்யாவில் இரண்டு மாடிக்கொண்ட கட்டிடம், எரிவாயு வெடித்ததில், மொத்தமாக இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து சுமார் 400 கி.மீ தூரத்தில் இருக்கும் Solidarnost என்னும் கிராமத்தில் உள்ள இரண்டு மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்ததில், ஒரு சிறுமி மற்றும் 2 நபர்கள் பலியானதாகவும், 6 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் புலனாய்வு அமைப்பின் பிராந்திய கிளையானது, அந்த கட்டிடத்தின் நடுப்பகுதியில் எரிவாயு வெடிப்பு உண்டானது. எனவே தான் கட்டிடம் […]

Categories
உலக செய்திகள்

குழந்தைக்கு நடந்த கொடூரம்…. சித்திரவதை செய்த தாய்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பெற்ற தாயே  தனது 6 வயது பெண் குழந்தையை பூனைகளுடன் இருட்டு அறையில் கட்டி வைத்து சித்திரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிராக பல கொடுமைகள் இன்னமும் நடைபெற்று கொண்டுதான் வருகின்றது. தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்களே குழந்தைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஈவு இரக்கமின்றி குழந்தைகளை கொடுமை செய்யும் சம்பவம் உலகில் அதிக அளவில் நடைபெறுகின்றது. இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள ஒரு பெண்மணி அவரது 6 வயது பெண் […]

Categories
உலக செய்திகள்

திறக்கப்பட்ட பள்ளிகள்…. ஆசிரியரின் புதுவித வரவேற்பு…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்….!!

கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிக்கு வந்த குழந்தைகளை புதுவிதமாக வரவேற்ற ஆசிரியைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ரஷ்யாவில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி  திறக்கப்பட்டன. மேலும் ரஷ்யாவில் பள்ளிகள் திறக்கப்படும் நாளை அறிவு தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் பள்ளிக்கு திரும்பும் குழந்தைகளை வரவேற்கும் வகையில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதே போன்று ரஷ்யாவின் தென்கிழக்கு நகரில் உள்ள கபரோவ்ஸ்கில் இருக்கும் பள்ளி எண் 76ல் நடன நிகழ்ச்சி ஓன்று […]

Categories
உலக செய்திகள்

“விஷப்பாம்பை வைத்து விளையாடிய சிறுமி!”.. திடீரென்று கன்னத்தில் கடித்த பாம்பு.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

ரஷ்யாவில் குழந்தைகளை விலங்குகளுடன் விளையாட அனுமதித்த உயிரியல் பூங்காவில் ஒரு குழந்தையை விஷப்பாம்பு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவின், Sverdlovsk Oblast என்ற பகுதியில் இருக்கும் ஒரு உயிரியல் பூங்காவில் மனிதர்கள், அங்குள்ள விலங்குகளுடன் விளையாடலாம். எனவே விக்டோரியா என்ற ஐந்து வயதுடைய சிறுமி ஒரு விஷப்பாம்பை தன் கழுத்தில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென்று சிறுமியின் கன்னத்தை அந்த விஷப்பாம்பு கடித்திருக்கிறது. https://video.dailymail.co.uk/preview/mol/2021/08/30/7847784301873904714/636x382_MP4_7847784301873904714.mp4 இதனால், பதற்றமடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக சிறுமியை […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்திற்கு சுற்றுலா சென்ற நபர்.. தரையிறங்கியவுடன் சுற்றி வளைத்து பிடித்த காவல்துறையினர்.. என்ன காரணம்..?

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நபர், சுவிட்சர்லாந்திற்கு சுற்றுலா சென்ற நிலையில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த Vladislav Klyushin என்ற நபர், தனக்குரிய சொந்த ஜெட் விமானத்தில் தன் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு சுவிட்சர்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது விமானம் தரையிறங்கியவுடன், ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தார்கள். அதாவது, இந்த நபர் M13 என்ற நிறுவனத்தினுடைய உரிமையாளர் ஆவார். இந்நிறுவனமானது, ஊடகங்களை மேற்பார்வையிடுவதையும், சைபர் பாதுகாப்பு சேவைகளையும் செய்து […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் அகதிகள்…. விசா இன்றி தங்க வைக்க முடிவு…. எதிர்ப்பு தெரிவித்த பிரபல நாட்டு அதிபர்….!!

ஆப்கானிஸ்தான் மக்கள் அகதிகள் என்ற பெயரில் தெற்காசிய நாடுகளில் விசா இன்றி நாட்டிற்குள் நுழைவதை நான் அனுமதிக்கவில்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு அகதிகளாக தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்படும் மக்களை […]

Categories
உலக செய்திகள்

கழிவறை சென்றவருக்கு நேர்ந்த கதி…. புலியின் வேட்டை…. தேடும் பணியில் அதிகாரிகள்….!!

மரம் அறுக்கும் வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் இரவில் கழிவறைக்கு சென்றபோது புலி அடித்து இழுத்து சென்றுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள ஒரு கிராமத்திற்கு மரம் அறுக்கும் வேலைக்காக 41 வயதுடைய Mikhail Shabaldin என்ற ஒருவர் சென்றுள்ளார். அப்போது இரவில் கழிவறைக்கு சென்ற Mikhail Shabaldinனை காணவில்லை. அதன்பின் அவருடன் வேலை செய்யும் சக தொழிலாளர்கள் அவரை தேடும் போது கழிவறைக்கு அருகில் டாய்லெட் பேப்பர் துண்டுகள் மற்றும் ரத்தம் படிந்த உடைகளும் […]

Categories
உலக செய்திகள்

வானில் பறந்த விமானத்தில் தீ விபத்து…. வனப்பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது…. 3 பேர் பலியாகிய சோகம்….!!

வான்வெளியில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு  தரையில் விழுந்து வெடித்து சிதறியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உள்ள குபின்கா என்ற நகரில் விமானம் ஒன்று வான்வெளியில் பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 3 பேர் பயணித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த விமானம் வான்வெளியில் பறந்து கொண்டிருக்கும் போது  திடீரென தீ பிடித்துள்ளது. மேலும் அந்த விமானம் தீப்பிடித்தபடியே சிறிது தூரத்திற்கு தாழ்வாக பறந்து […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களின் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க தயார்.. 2 நாடுகளின் அதிரடி அறிவிப்பு.. வெளியான தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு, ஆதரவு தெரிவிப்பதோடு நட்பு ரீதியாக உறவை ஏற்படுத்திக் கொள்ள தயார் நிலையில் உள்ளதாக சீனா தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும், நாட்டை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். எனவே நாட்டின் ஜனாதிபதி அஷ்ரப் கனி, பதவி விலகியதோடு காபூல் நகரிலிருந்து வெளியேறி வேறு நாட்டிற்கே சென்றுவிட்டார். எனவே தலிபான்கள், காபூல் நகரையும் கைப்பற்றி, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறார்கள். நாட்டின் ஜனாதிபதி மாளிகை உட்பட அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் பரவிய காட்டுத்தீ.. அணைக்கச் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது.. 8 பேர் உயிரிழப்பு..!!

துருக்கியில் தரையிறங்கிய ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகி 8 நபர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் காட்டுத்தீ பரவியுள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்த, ரஷ்யாவில் இருந்து பி-200 வகை தீயணைப்பு விமானம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் ரஷ்யாவின் ராணுவத்தை சேர்ந்த விமானிகள் ஐந்து பேரும், துருக்கி நாட்டை சேர்ந்த நிபுணர்கள் மூன்று பேரும் பயணித்திருக்கிறார்கள். இந்நிலையில், விமானம் துருக்கியின் அடானா மாகாணத்திற்கு அருகில் தரை இறங்கியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 8 நபர்களும் […]

Categories
உலக செய்திகள்

“காட்டுக்குள் நடந்த திருமணம்!”.. கரடிக்கு இரையான இளம்பெண்.. பதற வைக்கும் கொடூர சம்பவம்..!!

ரஷ்யாவில் காட்டுப்பகுதிக்குள் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்க சென்ற இளம்பெண்ணை கரடி கொன்று தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் Sverdlovsk பிராந்தியத்தில் இருக்கும் taiga பகுதியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் Yana Balobanova என்ற 24 வயதுடைய இளம்பெண் பங்கேற்க சென்ற போது, நண்பர்களுடன் சண்டைபோட்டு விட்டு தனியாக சென்றிருக்கிறார். அதன்பின்பு அவரை காணவில்லை. எனவே, பதறிப்போன நண்பர்கள் உடனடியாக அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர், அன்று […]

Categories
உலக செய்திகள்

ஏரியில் விழுந்த ஹெலிகாப்டர்…. சுற்றுலா பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பிரபல நாட்டில் நடந்த சோகம்….!!

சுற்றுலா பயணிகளுடன் பயணித்த ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டில் Kronotsky என்ற பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியின் மேல்புறத்தில் Mi-8 என்ற ஹெலிகாப்டர் சுற்றுலா  பயணிகளுடன் பறந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 16 பயணிகளும் நீரில் முழ்கி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
உலக செய்திகள்

கரடினு நினைத்தேன்…. மனிதனை சுட்ட பணக்காரர்…. கைது செய்த போலீஸ்….!!

கரடி என தவறாகப் புரிந்து கொண்டு மனிதரை சுட்டு கொன்ற பணக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் ஒஸெர்னோவ்ஸ்கி என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் கடந்த 2 ஆம் தேதி இகோர் ரெட்கின் என்கிற பணக்காரர் ஒருவர் கரடி என தவறாக நினைத்து 30 வயதுடைய Andrei Tolstopyatov என்ற நபரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதுக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்துள்ள Andrei Tolstopyatovவை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்காக உளவு பார்த்த பிரிட்டன் ஊழியர்.. கைதான புகைப்படம் வெளியீடு..!!

ரஷ்ய நாட்டிற்காக உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரிட்டனை சேர்ந்த நபர் கைதான புகைப்படம் வெளியாகியிருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த 57 வயதான டேவிட் ஸ்மித் என்ற நபர் ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் இருக்கும் பிரிட்டன் தூதரகத்தில் செக்யூரிட்டி கார்டாக வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து ரஷ்யாவின் உளவுத்துறைக்கு, ரகசியமாக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்டார். அவர், இதற்கு முன்பு பிரிட்டனில் விமானப்படையில் பணியாற்றி இருக்கிறார். உக்ரைன் நாட்டில்  ஒரு பெண்ணை திருமணம் செய்து, ஒரு […]

Categories
உலக செய்திகள்

குடிபோதையில் இருந்த இளம்பெண்… விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்… வைரலாகும் புகைப்பட காட்சி..!!

ரஷ்யாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவர் நடந்து கொண்ட மோசமான செயல் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவில் உள்ள சர்வதேச விமான நிலையமான Sheremetyevo Alexander S.Pushkin-ல் 23 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் தனது நண்பருடைய திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் ஏற்கனவே அவர் குடிபோதையில் இருந்ததால் அங்குள்ள பயணி ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டதோடு, ஊழியர்களையும் அவமதித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

‘காதலில் விழுந்தேன்’…. உளவு பார்க்க சென்ற பெண்…. உயிரைவிட்ட கூட்டத்தின் தலைவன்….!!

 ரஷ்யா ராணுவத்தால் உளவு பார்க்க அனுப்பப்பட்ட இளம்பெண்ணுக்கு ரவுடி கும்பலின் தலைவருடன் காதல் மலர்ந்துள்ளது. ரஷ்யா நாட்டின் இராணுவத்தினால் Aliia Roza என்ற 19 வயது இளம்பெண் பிரபல ரவுடி கும்பலின் தலைவனிடமிருந்து ரகசிய தகவல்களை சேகரிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளார். ஆனால் அந்த கூட்டத்தின் தலைவரான  Vladimir என்பவரை உண்மையாகவே Aliia காதலிக்க தொடங்கியுள்ளார். இதனை அடுத்து Aliia Roza ஒரு ராணுவ வீராங்கனை எனவும் தங்களை உளவு பார்க்க தான் வந்துள்ளார் என்றும் அந்த கூட்டத்தில் இருந்த […]

Categories
உலக செய்திகள்

இப்படி எல்லாமா பண்ணுவாங்க….? காதலனின் சாகச செயல்…. அபராதம் விதித்த காவல் துறையினர்….!!

காதலி தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பற்றி தெரிந்து கொள்வதற்காக காதலன் செய்த செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பலர் வீடியோக்களை பதிவு செய்யகின்றனர். அதில் பலர் பாராட்டுகளையும் சிலர்  சர்ச்சைகளிலும் இடம் பெறுகின்றனர். அதே மாதிரியான ஒரு நிகழ்வானது ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது. ரஷ்ய நாட்டில் மாஸ்கோவைச் சேர்ந்த ஒருவர் தனது காதலி தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தெரிந்து கொள்வதற்காக இந்தச் செயலை செய்துள்ளார். அதில் அவர் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலயும், தளபதியும் சந்தித்துக் கொள்வார்களா…? மிகுந்த எதிர்பார்ப்பிலிருக்கும் ரசிகர்கள்…. பிரபல நாட்டில் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பு….!!

தங்களது படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்லவிருக்கும் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜீத் அந்நாட்டில் வைத்து சந்திப்பார்களா என்னும் எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இவருடைய வலிமை படத்தின் அனைத்து பகுதிகளும் முடிவடைந்த நிலையில் மீதமிருக்கும் சண்டைக் காட்சியை மட்டும் ரஷ்யாவிற்கு சென்று எடுக்கப்படவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதே சமயம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படப்பிடிப்பில் […]

Categories
உலக செய்திகள்

நின்றபடியே படகை ஓட்டிச்சென்ற மக்கள்.. ரஷ்யாவில் நடந்த கோலாகல போட்டி..!!

ரஷ்யாவில் மக்கள் பல வண்ணங்களில் ஆடைகள் அணிந்துகொண்டு படகில் நின்றவாறு பயணிக்கும் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.  ரஷ்ய நாட்டில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் வருடந்தோறும் ஸ்டாண்ட் அப் பேடில் போர்டிங் போட்டி நடைபெறும். அதன்படி நேற்று முன்தினமும் இந்த போட்டி நடைபெற்றுள்ளது. இதில் பொதுமக்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அவர்கள் கதைகளில் வரும் வேடங்கள் மற்றும் சூப்பர் ஹீரோக்கள் போல பல வண்ணங்களில் கண்களைக் கவரக்கூடிய ஆடைகளுடன்  போட்டியில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் படகில் நின்றவாறு ஓட்டிச்சென்று நகரத்தை சுற்றி […]

Categories
உலக செய்திகள்

11 குழந்தைகள் பத்தாது… இன்னும் 105 குழந்தைகள் வேணுமாம்… அடம்பிடிக்கும் ரஷ்ய தம்பதிகள்… கூத்தை பார்த்தீர்களா…?

ரஷ்யாவில் 11 குழந்தைகளுக்கு தாயான தம்பதிகள் தங்களுக்கு மேலும் 105 குழந்தைகள் வேண்டும் என்று கூறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக கடும் அவதிப்பட்டு வரும் நிலையில் ரஷ்யாவை சேர்ந்த ஒரு தம்பதிகள் 11 குழந்தைகளை பெற்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் 105 குழந்தைகள் வேண்டும் என்று கூறியுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த கிரிஸ்டினா ஓஸ்டுரக் என்பவர் 23 வயது பெண், இவருக்கு 56 வயதான காலிப் ஓஸ்டுரக் என்ற […]

Categories
உலக செய்திகள்

91.6 சதவீதம் செயல்திறன்… ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி… வெளியான முக்கிய தகவல்..!!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிரானது மிகவும் பயனுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கோரோணா தடுப்பூசியை போன்று ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியும் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் இரண்டுக்கும் வெவ்வேறு வகையான அடினோ வைரஸ் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இரண்டு டோஸ்களையும் மூன்று வார இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் இந்த தடுப்பூசியின் இரண்டாவது கட்ட மருத்துவ […]

Categories
உலக செய்திகள்

அஜர்பைஜான்-அர்மீனியாவின் இராணுவத்தினர் மோதல்.. வீரர்கள் மூவர் உயிரிழப்பு..!!

அஜர்பைஜான் மற்றும் அர்மீனியாவின் எல்லையில் இருக்கும் நாகோர்னோ – காராபாக் என்ற  மலைப்பிரதேசத்திற்காக 2 நாடுகளுக்கிடையே பல காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. அஜர்பைஜான் மற்றும் அர்மீனியாவில், கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இந்த பிரச்சனை பெரும் போராக மாறியது. இரண்டு நாடுகளை சேர்ந்த ராணுவத்தினர் 6 வாரங்களாக தொடர்ந்து சண்டையிட்டனர். இதில் 6,000-த்திற்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்துள்ளனர். இது சர்வதேச  அளவில் மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்கியது. எனவே ரஷ்யா மேற்கொண்ட பேச்சுவார்த்தை பலனளித்தது. நவம்பர் மாதத்தில் […]

Categories
உலக செய்திகள்

4 நண்பர்களின் இன்ப சுற்றுலா.. ஒருவரை கொன்று தின்ற கொடூரக்கரடி.. மூவர் மட்டுமே திரும்பிய சோகம்..!!

ரஸ்சியாவில் மலையேற்றத்திற்கு சென்ற நண்பர்களில் ஒருவரை கரடி கொன்று தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் 4 நண்பர்கள் சேர்ந்து மலையேற்றத்திற்காக சென்றுள்ளார்கள். அப்போது சைபீரியாவில் இருக்கும் ஒரு இடத்தில் முகாமிட்டனர். அங்கு தங்கிய அவர்கள் Yergaki Nature Park-லிருந்து புறப்பட்டனர். அந்த சமயத்தில் திடீரென்று ஒரு கரடி அவர்கள் அருகே வந்துவிட்டது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/07/28/231419701515565145/640x360_MP4_231419701515565145.mp4 எனவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் பதறியடித்துக்கொண்டு ஒடியுள்ளனர். அதில், Yevgeny Starkov என்ற 42 வயது நபர் மட்டும் கரடியிடம் மாட்டிக்கொண்டார். […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் கடற்படையை யாராலும் தடுக்க முடியாது!”.. கர்வமாக பேசிய ரஷ்யா அதிபர்..!!

ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின், எங்கள் நாட்டின் கடற்படையை எந்த நாட்டின் கடற்படையினாலும் வீழ்த்த முடியாது என்று ஆணவத்தோடு கூறியிருக்கிறார். ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின், நட்பு நாடுகள் பங்கேற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-ல்  கப்பல்படையின் அணிவகுப்பு விழாவில் பங்கேற்றிருக்கிறார். அந்த சமயத்தில், பிற நாடுகளின் நீர்மூழ்கி கப்பல்களும், போர் கப்பல்களும் அணிவகுப்பில் பங்கேற்றது. அப்போது, அணிவகுப்பு விழாவின் முடிவில் விளாடிமிர் புடின் பேசினார். அப்போது ரஷ்ய நாட்டின், கடற்படையை பற்றி பெருமையாக கூறினார். அதாவது, “எங்கள் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

325-வது கடற்படை தினம்… கோலாகலமாக நடைபெற்ற விழா… பார்வையாளர்களை கவர்ந்திழுத்த அணிவகுப்பு..!!

ரஷ்யாவில் 325-ஆவது கடற்படை தினத்தை முன்னிட்டு நடந்த நீர்மூழ்கி கப்பல்கள், போர்க் கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பானது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரஷ்யாவில் கப்பல்படை தொடங்கப்பட்டதன் 325-ஆவது நிறைவு விழாவை முன்னிட்டு போர்க் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கண்காணிப்புக் கப்பல்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கடற்படை விமானங்களின் கண்கவர் அணிவகுப்பும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பின்லாந்து வளைகுடா பகுதியில் நடந்துள்ளது. அதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நடுக்கடலில் நடைபெற்ற அணிவகுப்பை பார்வையிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

204 பயணிகளுடன் சென்ற விமானம்.. நடுவானில் ஏற்பட்ட தொழிநுட்பக்கோளாறு.. அதிர்ச்சி சம்பவம்..!!

பயணிகள் விமானம், துருக்கி செல்வதற்காக பெலாரஸிருந்து புறப்பட்ட நிலையில் நடுவானில் பழுதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலாரஸ் தலைநகரான MinsK -லிருந்து துருக்கி நாட்டின் Antalya-விற்கு belavia போயிங் 737 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. விமானத்தில் விமான குழுவினர் உட்பட 204 பேர் இருந்திருக்கிறார்கள். அப்போது உக்ரேனை கடந்த சமயத்தில், திடீரென்று விமானத்தில் தொழிநுட்பத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. எனவே எச்சரிக்கை சமிக்கை அனுப்பியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து விரைவாக விமானத்தை தரையிறக்க வேண்டிய […]

Categories
உலக செய்திகள்

“எங்களின் தாக்குதலை தடுக்க முடியாது!”.. உலக நாடுகளை எச்சரித்த ரஷ்ய ஜனாதிபதி..!!

ரஷ்யாவின் ஜனாதிபதியான விளாடிமிர் புடின் பிரிட்டனுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின் உலக நாடுகளை எச்சரித்திருக்கிறார். ரஷ்ய அரசு, கடந்த ஜூன் மாதத்தில் தங்கள் கடல் பகுதிக்குள் சட்டத்திற்கு புறம்பாக பிரிட்டன் போர்க்கப்பல் புகுந்ததாக தெரிவித்தது. மேலும் எச்சரிப்பதற்காக அதன்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி, விரட்டி அடித்ததாகவும் தெரிவித்திருந்தது. எனினும் ரஷ்யாவின் இந்த அறிக்கையை பிரிட்டன் அரசு மறுத்திருந்தது. மேலும் தங்கள் போர்க்கப்பல்களை யாரும் தாக்கவில்லை என்றும் கூறியது. ஆனாலும் சில தினங்கள் கழித்து ரஷ்ய அரசு, தாங்கள் […]

Categories

Tech |