Categories
உலக செய்திகள்

சாகசத்தின் போது….24 அடியிலிருந்து சர்க்கஸ் ஊழியர்…. பார்வையாளர்கள் அதிர்ச்சி….!!!!

ரஷ்யாவில் சைபீரியா ட்யூமன் என்ற இடத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருடம்தோறும் மிகச்சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அப்போது முகமத் என்பவர் தனது தாயாரை தலைமீது வைத்தபடி நடந்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக முகம்மதின் கால் நிலை தடுமாறியது. அடுத்த சில நொடிகளில் அவர் சுமார் 24 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். இது பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Categories
உலக செய்திகள்

யாருமே எதிர்பார்க்கல…! தாயை தலையில் நிற்க வைத்தபடி அந்தரத்தில் நடந்த மகன்…. பார்வையாளர்கள் ஷாக்….!!!!

ரஷ்யாவில் நபர் ஒருவர் சர்க்கஸ் நிகழ்ச்சியில் கயிற்றின் மீது நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள ட்யூமன் என்ற இடத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் முக்மத் சுவன்பேகோவ் என்ற நபர் தனது தலைமீது தாயை நிற்க வைத்தபடி சர்க்கஸ் நிகழ்ச்சியில் கயிற்றின் மீது ஏறி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முக்மத் சுவன்பேகோவ்-ன் கால் எதிர்பாராத தடுமாறியுள்ளது. பின்னர் அடுத்த […]

Categories
உலக செய்திகள்

உலக நாடுகளை எதிர்த்த ரஷ்யா…. என்ன செஞ்சிருக்குனு தெரியுமா…? இதோ… ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா….!!

ரஷ்யா தனது இராணுவ படைகளை உக்ரேன் மற்றும் கிரிமியாவிற்கு அருகே குவித்துள்ள செயற்கைக்கோள் படங்களை அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. ரஷ்யா கடந்த 2014 ஆம் ஆண்டு கிரிமியாவை உக்ரைனிடமிருந்து பிரித்து தங்கள் நாட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் தனியார் நிறுவனமான மேக்ஸ்சார் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி எடுத்த செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டுள்ளது. இதில் ரஷ்யா 100 க்கும் மேலான ராணுவ வாகனங்களையும், டாங்கிகளையும் கிரிமியாவிலுள்ள தளத்தில் நிறுத்தியுள்ளது. ஆனால் கடந்த […]

Categories
உலக செய்திகள்

“வச்ச குறி தப்பாது” வான் இலக்கை அழிக்கும் விமானம்…. வெற்றிகரமாக சோதித்த ரஷ்யா…!!

வானிலுள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய ஓரியன் என்னும் ஆளில்லா விமானத்தை ரஷ்யா உருவாக்கியுள்ளது. ரஷ்யா ஓரியன் என்று பெயரிடப்பட்டுள்ள வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய ஆளில்லா விமானத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஆளில்லா விமானம் சோதனையின்போது ஹெலிகாப்டர் ரகத்தை சார்ந்த ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. மேலும் இந்த ஆளில்லா விமானத்தின் மூலம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நெடுந்தூரம் பல மணி நேரம் உளவு பார்க்க முடியும் என்று ரஷ்ய நாட்டின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

“பறந்து வந்து தாக்கும் ஏவுகணைகள்”…. 400 கி.மீ தொலைவிலேயே அழித்து விடும்…. வசமா செக் வைத்த இந்தியா….!!!!

ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய S – 400 எனப்படும் அதிநவீன வான் பாதுகாப்பு சாதனத்தை சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. எதிரி நாடுகளிலிருந்து பறந்து வந்து தாக்கும் ஏவுகணைகளை வரும் வழியிலேயே கண்டுபிடித்து சிதற அடிக்க S – 400 என்ற அதிநவீன வான் பாதுகாப்பு சாதனத்தை ரஷ்யா உருவாக்கி இருக்கிறது. அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடமிருந்து வான் பாதுகாப்பு சாதனங்களை இந்தியா இந்த மாத தொடக்கத்தில் வாங்கியு உள்ளது. அவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

“நாங்கள் உக்ரைனுக்கு படைகளை அனுப்ப போவதில்லை”…. பேட்டி அளித்த பென் வாலஸ்….!!!!

ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனைப் பாதுகாக்க தாங்களும் தங்களது கூட்டணி நாடுகளும் அங்கு படைகளை அனுப்ப போவதில்லை என பிரிட்டன் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பென் வாலஸ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பென் வாலஸ் பேட்டியளித்தபோது “நேட்டோ அமைப்பில் உக்ரைன் உறுப்பினராக இல்லை. ஆகவே அந்நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்தால் பிரிட்டனோ, நேட்டோ அமைப்பைச் சேர்ந்த மற்ற நாடுகளோ அங்கு படைகளை அனுப்புவதற்கு சிறிதும் வாய்ப்பு இல்லை. அதனால் உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டாம் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்ய நாட்டுடன் பனிப்போருக்கு திரும்ப விரும்பவில்லை!”….. பிரான்ஸ் அரசு உறுதி….!!

பிரான்ஸ் அரசு, ரஷ்ய நாட்டுடன் பனிப்போருக்கு திரும்ப விரும்பவில்லை என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் ரஷ்யா தன் படைகளை குவித்திருப்பதால், அங்கு பதற்றம்  நிலவுகிறது. எனவே பல நாடுகளும், உக்ரைன் நாட்டை கைப்பற்றினால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ரஷ்ய நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றன. இதுகுறித்து பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான Florence Parly தெரிவித்துள்ளதாவது, ரஷ்ய நாட்டின் மீது முன்பே பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரச்சினைகள் மேலும் […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய 200 மக்கள்!”…. விமானங்களில் அழைத்து சென்ற பிரபல நாடு….!!

ரஷ்யா நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு நிவாரணப் பொருட்களை, ராணுவ விமானங்களில்  அனுப்பியதோடு, அந்நாட்டிலிருந்த தங்கள் மக்களையும் அழைத்துச் சென்றிருக்கிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின் பல நாடுகள் தங்கள் மக்கள் மற்றும் தூதரக அலுவலர்களை விமானங்கள் மூலம் அங்கிருந்து மீட்டது. எனினும், காபூல் நகரில் இருக்கும் ரஷ்ய தூதர்களை மட்டும் அந்நாடு வெளியேற்றாமல் இருந்தது. ரஷ்ய அரசு, கடந்த 2003 ஆம் வருடத்தில் தலிபான்களை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது. எனினும் அவர்களுடன் தொடர்பில் தான் இருக்கிறது. கடந்த […]

Categories
உலக செய்திகள்

“எங்க நாட்டை பாத்தா எப்படி தெரியுது?”…. அடுத்தடுத்த ஆப்பு…. யூடியூப் நிறுவனத்தின் செயலால்…. கொந்தளிக்கும் ரஷ்யா….!!!!

யூடியூப் நிறுவனம் ரஷ்யாவிற்கு சொந்தமான செய்தி சேனலை மீண்டும் முடக்கி இருப்பதால் ஜெர்மனி-ரஷ்யா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் யூடியூப் நிறுவனம் ஜெர்மனி நாட்டில் செயல்பட்டு வரும் ரஷ்யாவிற்கு சொந்தமான இரண்டு யூடியூப் சேனல்கள் முடக்கியது. அதாவது அந்த சேனல்கள் கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை பகிர்ந்ததால் தான் யூடியூப் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்பட்டது. அந்த நடவடிக்கையை தொடர்ந்து யூடியூப் நிறுவனம் ரஷ்யா புதிதாக தொடங்கியிருந்த […]

Categories
உலக செய்திகள்

“நாங்க வச்ச குறி தப்பாது டா”…. நீர்மூழ்கி கப்பலை துவம்சம் செய்யும் ஏவுகணை…. ரஷ்யாவின் அசத்தலான வெற்றி….!!!!

போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட otvet என்னும் ஏவுகணை கடலுக்கு அடியிலிருந்த இலக்கை துல்லியமாக அழித்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் Marshal Shaposhnikov என்னும் போர்க்கப்பல் பசுபிக் பெருங்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பலில் இருந்து ரஷ்யா நீர்மூழ்கி கப்பலை அழிக்கக்கூடிய otvet என்னும் அதிநவீன ஏவுகணையை ஏவியுள்ளது. அவ்வாறு ஏவப்பட்ட இந்த ஏவுகணை கடலுக்கடியில் வைக்கப்பட்டிருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது. இந்த தகவலை ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவால் மூன்றாம் உலகப்போர் உருவாகும்!”….. உக்ரைன் அமைச்சர் எச்சரிக்கை….!!

ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுப்பது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று  உக்ரைன் நாட்டின் அமைச்சர் எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆயுதங்கள் மற்றும் ராணுவத்தை குவித்திருக்கிறார். மேலும், வரும் 2022 ஆம் வருடத்தில் உக்ரைன் மீது படையெடுக்க வாய்ப்புகள் உள்ளது என்று கருதப்படுகிறது. இந்நிலையில் உக்ரைனின் முன்னாள் படை வீரர்களின் அமைச்சரான Yulia Laputina, உக்ரைன் தன்னை தற்காத்துக் கொள்வதில் தயாராக உள்ளது என்று கூறியிருக்கிறார். எனினும், இந்தப் […]

Categories
உலக செய்திகள்

“ஜெர்மனில் பகல் நேரத்தில் நடந்த பயங்கரம்!”….. பழிக்கு பழி வாங்கிய ரஷ்ய உளவாளிகள்….. நீதிமன்றத்தின் தீர்ப்பு….!!

ஜெர்மன் நாட்டில், பகல் நேரத்தில் முன்னாள் செச்சென் போராளியை ரஷ்ய உளவாளிகள்  கொலை செய்த சம்பவம் உறுதியாகியிருக்கிறது. ரஷ்ய நாட்டை எதிர்த்து, செச்சென் போராளிகளுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டதாக Tornike Khangoshvili என்ற நபரை ஜெர்மன் நாட்டில் இருக்கும் பெர்லின் நகரத்தின் ஒரு பூங்காவில் வைத்து கடந்த 2019 ஆம் வருடத்தில் ரஷ்ய உளவாளிகள் கொலை செய்திருக்கிறார்கள். இது குறித்து விசாரணை மேற்கொண்ட பெர்லின் நீதிமன்றம் ரஷ்ய உளவாளிகள் தான் கொலை செய்திருக்கிறார்கள் என்று உறுதி செய்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

இந்த தடுப்பூசி ஒமிக்ரானுக்கு முடிவு கட்டுமா…? “இன்னும் 10 நாள் தான்”…. ரஷ்யா வெளியிட்ட மாஸ் தகவல்….!!

ரஷ்யா இன்னும் 10 நாட்களில் கொரோனாவுக்கான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துமா என்பது குறித்த ஆய்வின் முடிவினை வெளியிட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் சுமார் 30 ஆயிரம் பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 16 ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”…. இன்னும் 10 நாட்களில் தெரியும்…. ரஷ்யா வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

ஒமிக்ரான் வைரசை கொரோனாவுக்கான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கட்டுப்படுத்துமா என்பது தொடர்பான ஆய்வு முடிவுகள் இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரசை ஸ்புட்னிக்–வி தடுப்பூசி கட்டுப்படுத்துமா என்பது குறித்து ஆய்வு முடிவுகள் இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த தகவலை மாஸ்கோவில் உள்ள அந்நாட்டின் தேசிய நோய் பரவல் தடுப்பு மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”… இதோ கண்டு பிடிச்சாச்சு…. உலக மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடித்து இருப்பதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து தாக்குவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முதன் முதலில் தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்யா தற்போது ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு எதிராகவும் தடுப்பூசி கண்டுபிடித்து இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்குள்…. ரஷ்யா ஊடுருவல்…. அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை….!!!!

உக்ரைனை தாக்கினால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனில் உள்ள கிரிமியாவை 2014-ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. அதிலிருந்து 2 நாடுகளுக்கும் பகைகள் நீடித்து வருகிறது. மேலும் எல்லையில் ஆயிரக்கணக்கான படைவீரர்களை ரஷ்யா இறக்கியுள்ளதால் பெரிய அளவிலான தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பையனிடம் ரஷ்ய படையெடுப்பை தடுப்பதற்கு உக்ரைனுக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்படும் என்று செய்தியாளர்கள் வினவினார்கள். […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனை கைப்பற்றினால் அவ்வளவு தான்!”… ரஷ்யாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு….!!

பிரிட்டன் அரசு உக்ரைனை கைப்பற்றினால் ரஷ்யா கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பிரிட்டனிலுள்ள லிவர்பூல் நகரத்தில் நேற்று ஜி-7 நாடுகளை சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாடு நடந்தது. அதில், பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சரான எலிசபெத் டிரஸ் தெரிவித்துள்ளதாவது, ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போரிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். உக்ரைனை கைப்பற்றும் தீர்மானத்தை ரஷ்யா மேற்கொண்டால், அது மோசமான முடிவாக இருக்கும். அவ்வாறு நடந்தால் ரஷ்யா மீது பொருளாதார […]

Categories
உலக செய்திகள்

“உலகிலேயே முதல் முறை!”….. ஒமிக்ரானை ஒழிக்க தடுப்பூசி ரெடி…. ரஷ்யா அசத்தல்….!!

ரஷ்ய அரசு, ஓமிக்ரான் தொற்றுக்கு எதிராக முதல் முறையாக தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்திருக்கிறது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்கு எதிராக ரஷ்யா தான் தடுப்பூசியை கண்டுபிடித்திருந்தது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு தற்போது உலக நாடுகளில் பரவி வரும், ஓமிக்ரான் தொற்றுக்கு எதிராக உலகிலேயே முதன்முறையாக ரஷ்யா தான் மீண்டும் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த, கமலேயா தேசிய தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வு  நிறுவனம் ஒமிக்ரான் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடித்திருக்கிறது. எனினும், […]

Categories
உலக செய்திகள்

‘எங்க ஏரியா உள்ள வராத’…. போர் விமானங்களை விரட்டியடித்த ஜெட்கள்….!!

அத்துமீறி நுழைய முயற்சி செய்த போர் விமானங்களை ரஷ்யா நாட்டின் ஜெட்கள் விரட்டியடித்துள்ளன. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போர் விமானங்களை விரட்டியடித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவந்த செய்தியில் “கருங்கடல் வழியாக ரஷ்யாவின் வான் எல்லையில் பிரான்ஸ் நாட்டின் ரபேல் மற்றும் மிராஜ் வகையைச் சேர்ந்த போர் விமானங்கள் அத்துமீறி நுழைய முயற்சி செய்தன. இதனால் அவற்றை ரஷ்யாவின் SU-27 ரக ஜெட் விமானங்கள் வழிமறித்து திருப்பி அனுப்பின” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

ஒரே ஒரு டுவிட் தான்…. மொத்தமும் குளோஸ்…. ரஷ்யாவை கலாய்த்து தள்ளிய உக்ரைன்….!!!!

தங்களது நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து வருவதை அறிந்த உக்ரைன் நகைச்சுவை பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து அதை ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டம்போட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக உக்ரைன் நகைச்சுவை பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக நிலப்பரப்பில் ஐரோப்பாவின் 2-வது மிகப்பெரிய நாடாக உக்ரைன் இருக்கிறது. சோவியத் ஒன்றியம் துண்டானபோது பிரிந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று ஆகும். உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை கடந்த 2014-ஆம் […]

Categories
உலக செய்திகள்

‘மாஸ்க் தான் போட சொன்னேன்’…. நடந்தேறிய அசம்பாவிதம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

அரசு பொது சேவை மையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர். ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் அரசு பொது சேவை மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்திற்கு 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்துள்ளார். அவரிடம் அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் முககவசம் அணியுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் அங்கிருந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பத்து வயது சிறுமி உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

அரசு ஊழியர்களே கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துகோங்க…. மர்ம நபரின் வெறியாட்டம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ரஷ்யாவின் தலைநகரிலுள்ள அரசு அலுவலகம் ஒன்றிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரஷ்யாவின் தலைநகரமாக மாஸ்கோ திகழ்கிறது. இந்த மாஸ்கோவில் செயல்பட்டு வரும் அரசு பொது சேவை அலுவலகம் ஒன்றிற்குள் திடீரென மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். அவ்வாறு புகுந்த அந்த மர்மநபர் அங்கிருந்த ஊழியர்களின் மீது அதிரடியாக துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். அந்த அதிபயங்கர தாக்குதலில் சிக்கி […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவில் சிறுவர்களுக்கான முதல் தடுப்பூசி!”…. அனுமதி கிடைக்குமா…? வெளியான முக்கிய தகவல்…!!

ரஷ்யா அனுமதி கோரும் சிறுவர்களுக்கான ஸ்புட்னிக் எம் தடுப்பூசிக்கு, இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்குமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் போன்ற தடுப்பூசிகள், ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, புதிதாக ஸ்புட்னிக் எம் என்ற தடுப்பூசியை 12 லிருந்து 17 வயது வரை உள்ள சிறுவர்களுக்காக ரஷ்யா தயாரித்திருக்கிறது. எனவே, இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பிடம், ரஷ்யா, தங்கள் தடுப்பூசிக்கு அனுமதி கோரியிருக்கிறது. இதுகுறித்து ரஷ்யாவின் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவிற்கு வருகை தரும் விளாடிமிர் புடின்!”…. சிறப்பு வரவேற்பிற்கு ஏற்பாடுகள் தீவிரம்…. வெளியான காரணம்…!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லிக்கு வருவதால் சிறப்பு வரவேற்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. டெல்லியில் இன்று இந்தியா மற்றும் ரஷ்யாவின் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க அதிபர் விளாடிமிர் புடின் மாஸ்கோவிலிருந்து டெல்லிக்கு வருகிறார். அவர் விமான நிலையத்தில் இருந்து, உச்சி மாநாடு நடக்கும் ஐதராபாத் இல்லத்திற்கு சென்றதும், அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு அளிக்கிறார். அதன்பின்பு, இருநாட்டு தலைவர்களும் தங்கள் நாட்டு உயர் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி […]

Categories
உலக செய்திகள்

உக்ரேனில் ஆட்சி கவிழ்ப்பா…? குற்றச்சாட்டை முன்வைத்த அதிபர்…. திட்டவட்டமாக மறுத்த ரஷ்யா….!!

உக்ரைனில் டிசம்பர் 1-ஆம் தேதி ஆட்சி கவிழ்ப்பு நடத்துவதற்கு அந்நாட்டு அரசின் எதிர்ப்பாளரான தொழிலதிபரும் ரஷ்யாவும் சேர்ந்து திட்டமிட்டுள்ளதாக உக்ரைனின் பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார். உக்ரேன் நாட்டிற்கும், ரஷ்யாவிற்குமிடையே பல காலங்களாக மிகவும் கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரேனில் டிசம்பர் 1 ஆம் தேதி ஆட்சி கவிழ்ப்பை நடத்துவதற்கு அந்நாட்டு அரசின் எதிர்ப்பாளரான ரினாட் அக்மெடோவ் என்ற தொழிலதிபரும், ரஷ்யர்களும் சேர்ந்து திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதுதொடர்பான உரையாடல் ஆடியோவாகவும் தன்னிடமுள்ளது […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று ஏற்பட்ட விபத்து…. நிலத்தடியில் சிக்கிய 75 பேர்…. வெளியான தகவல்….!!

சைபீரியாவில் வெடிப்பு மற்றும் தீ விபத்துக்குப் பின் 75 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டின் Kemerovo பிராந்தியத்தில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 11 பேர் இறந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டாலும் அதிகாரிகள் தரப்பில் அதை உறுதி செய்யவில்லை என்று தெரிகிறது. இதுவரை மீட்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையில் மீத்தேன் வாய் கசிவு ஏற்படலாம் என தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தாலும் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் அச்சுறுத்தல்….! பிரபல நாட்டிற்கு உதவும் அமெரிக்கா…. வெளியான பரபரப்பு தகவல்….!!

அமெரிக்கா 2 கடலோர காவல் கப்பல்களை ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது. ரஷ்யா உக்ரைனின் க்ரீமிய தீபகற்பத்தை கடந்த 2014-ஆம் ஆண்டில் தனது நாட்டுடன் இணைத்துக்கொண்ட நிலையில் தற்போது கிழக்கு உக்ரைனின் பெரும் பகுதியை ரஷ்யாவின் ஆதரவு பெற்ற பிரிவினைவாத அமைப்புகள் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் ரஷ்யா தனது படைகளை உக்ரைனுக்கு அருகில் சமீபகாலமாக குவித்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நோட்டோ நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இதையடுத்து ரஷ்யா எந்த […]

Categories
உலக செய்திகள்

“இந்தியா மீதான பொருளாதாரத்தடை பற்றி தீர்மானிக்கப்படவில்லை!”.. அமெரிக்க அரசு வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்க அரசு, இந்தியாவிற்கு விதிக்கப்படவுள்ள பொருளாதாரத் தடையில் விலக்கு அளிப்பது தொடர்பில் தற்போது வரை தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறது. இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து எஸ்-400 வகை ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி, ரஷ்யா, எஸ்-400 வகை ஏவுகணை தடுப்பு அமைப்பை  இந்தியாவிற்கு விநியோகித்து வருகிறது. ஆனால், அமெரிக்கா தொடக்கத்திலிருந்தே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தது. மேலும், இதன் காரணமாக, இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா எச்சரித்திருந்தது. எனினும், இந்தியா அதனை மீறி, […]

Categories
உலக செய்திகள்

“வாகனத்திலிருந்து தலையின்றி விழுந்த உடல்!’.. கொலை செய்வது எனக்கு பிடிக்கும்.. விசாரணையில் அதிரவைத்த நபர்..!!

ரஷ்யாவில் சாலை தடுப்பில் மோதிய வாகனத்திலிருந்து தலையில்லாத உடல் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில், ஒரு வாகனம் அதிவேகத்தில் சென்று சாலை தடுப்பின் மீது மோதியிருக்கிறது. அப்போது வாகனத்தின் கதவு தானாகவே திறந்து, அதிலிருந்து தலையில்லாத உடல் சாலையில் விழுந்திருக்கிறது. அதன்பின்பு, வாகனத்தில் இருந்த Yegor Komarov என்ற நபர் மற்றும் இருவர்  இறங்கி வனப்பகுதியை நோக்கி ஓடியிருக்கிறார்கள். இது தொடர்பில் காவல்துறையினர் கூறியுள்ளதாவது, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசித்த 50 வயது தொழிலதிபரின் உடல் […]

Categories
உலக செய்திகள்

“சீனாவின் அச்சறுத்தலை எதிர்கொள்ள இந்தியா திட்டம்!”.. ரஷ்யாவிலிருந்து வந்திறங்கிய ஏவுகணைகள்..!!

இந்திய அரசு, சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ரஷ்யாவிடமிருந்து பெற்ற எஸ்-400 வகை ஏவுகணையை அடுத்த வருட தொடக்கத்தில் பயன்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே சமீப வருடங்களாக தொடர்ந்து எல்லை பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்திய எல்லை பகுதியில் சீனா பல ஆயுதங்களை குவித்திருக்கிறது. சீனாவின் மிரட்டல்களை எதிர்கொள்ள இந்தியாவின் முப்படைகள் தயாராக இருக்கிறது. எல்லையில் நடக்கும் மோதலை தடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய அரசு, தனது இராணுவ படைகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானில் உணவுத்தட்டுப்பாடு!”.. நிவாரண பொருட்களை அனுப்பி உதவிய ரஷ்யா..!!

ரஷ்ய அரசு, ஆப்கானிஸ்தானில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால், 3 விமானங்களில் நிவாரண பொருட்களை அனுப்பியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி, அங்கு இடைக்கால ஆட்சி அமைத்தனர். அதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. எனினும் சீனா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தலிபான்களின் ஆட்சிக்கு ஆதரவு அளித்திருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டில் உணவுத் தட்டுப்பாடும், கடும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் உணவிற்கு திண்டாடும் நிலை ஏற்பட்டது. எனவே, ரஷ்ய அரசு, மனிதாபிமானத்தின் அடிப்படையில், 36 […]

Categories
உலக செய்திகள்

சிவப்புக் கோடு எச்சரிக்கை விடுத்த ரஷ்யா…. அலட்சியப்படுத்திய நோட்டா படைகள்…. அதிரடியான தகவல் வெளியிட்ட பிரதமர்….!!

ரஷ்ய அரசாங்கம் விடுத்த சிவப்பு கோடு எச்சரிக்கையை நோட்டா அலட்சியப்படுத்துவது பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை எடுக்க முடியாதபடி ஆக்குகிறது என்று ரஷ்ய நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரேன் நாட்டிற்கும், புதின் பிரதமராக இருக்கும் ரஷ்யாவிற்குமிடையே பல வருடங்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இதனையடுத்து புதின் பிரதமராக இருக்கும் ரஷ்யா தங்களது ராணுவ வீரர்களையும், பயங்கர போர் ஆயுதங்களையும் உக்ரைன் நாட்டின் எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனுக்கு தொடர்ந்து தங்களது ஆதரவை […]

Categories
உலக செய்திகள்

‘ஏவுகணை பரிசோதனை’…. துல்லியமாக தாக்கப்பட்ட இலக்கு…. பரபரப்பில் ஐரோப்பிய நாடுகள்….!!

ஏவுகணை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் ஐரோப்பிய நாடுகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நேட்டோ படைகள் கருங்கடல் பகுதியில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் சிர்கான் ரக ஹைபர்சோனிக் ஏவுகணைகளை ரஷ்யா பரிசோதனை செய்துள்ளது. அதிலும் இந்த ஏவுகணையானது கப்பலில் இருந்து ஏவப்பட்டுள்ளது. இது பேரண்ட்ஸ் கடல் பகுதியில் உள்ள இலக்கை குறிவைத்து துல்லியமாக தாக்கியுள்ளது. மேலும் இந்த ஏவுகணையானது ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் என்றும் […]

Categories
உலக செய்திகள்

‘இது நல்ல யோசனையா இருக்கே’…. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை…. கண்டறியும் டிஜிட்டல் முறை….!!

உணவகங்கள் மற்றும் விடுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை டிஜிட்டல் முறையில் கண்டுபிடிக்கின்றனர் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38, 420 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கையானது 1,211 ஆக பதிவானது என்று ரஷ்யா சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் 80 சதவீதத்திற்கும் மேலான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் தடுப்பூசி செலுத்துவோரின் விகிதமானது 40%த்திற்கு மேலாக உயரவில்லை. இந்த நிலையில் உணவகங்கள் மற்றும் விடுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யா படையெடுக்க தயார்!”.. எல்லையில் குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வீரர்கள்..!!

ரஷ்யாவின் படைகள் படையெடுக்க தீவிரமாகி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான படைகளும், ஆபத்து நிறைந்த ஆயுதங்களும் உக்ரைன் எல்லைக்கு அருகே குவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க உளவுத்துறையானது, உக்ரைன் எல்லைக்கு அருகே குவிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்ததுடன், அங்கு சுமார் 1,00,000 வீரர்கள் குவிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், பெலாரஸ் நிர்வாகம் அகதிகளை குறிவைத்து கடும் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு, ரஷ்ய நாட்டின் நிலை குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், நேட்டோ அமைப்பிற்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எனினும், இரவு […]

Categories
உலக செய்திகள்

என்ன விஷயமா இருக்கும்….? இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு…. வெளிவந்த தகவல்கள்….!!

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடையே மோதல் போக்கு நிலவி வரும் சமயத்தில் இரு நாட்டின் முக்கிய தலைவர்கள் சந்தித்துள்ளனர். ரஷ்யாவைச் சேர்ந்த  நிகோலை பட்ருஷ்வ் என்பவர் அந்நாட்டின் பாதுகாப்பு அமைப்பு தலைவராக இருக்கிறார். இவர்  உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார். மேலும் உளவு அமைப்புகளை கண்காணிப்பதற்காகவும் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. இந்த நிலையில் இவரை CIA என்றழைக்கப்படும் அமெரிக்கா உளவு அமைப்பின் தலைவரான வில்லியம் பார்ன்ஸ் சந்தித்துள்ளார். அதிலும் இந்த சந்திப்பானது ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

‘ஊதியத்துடன் கூடிய விடுமுறை’…. அதிகரிக்கும் கொரோனா தொற்று…. முழு ஊரடங்கு அமல்….!!

கொரோனா தொற்று பரவல் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளதால் முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தலைநகர் மாஸ்கோவில் நடந்த 28 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தற்பொழுது ரஷ்யாவில் இன்று முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் வீதிகளில் வழக்கம்போல சுற்றித்திரிந்து வருகின்றனர். மேலும் ஊரடங்கானது வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

‘பாட்டியை நல்ல பாத்துக்கல’…. பாசத்தில் பேரன் செய்த காரியம்…. அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம்….!!

பாட்டியை மருத்துவர்கள் கவனிக்காததால் பேரன் செய்த காரியம் அனைவரிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள Tomsk நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் செர்கே என்பவர் அவரின் பாட்டியை கொரோனா அறையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதனை அடுத்து அங்குள்ள மருத்துவர்கள் அவரின் பாட்டியை சரிவர கவனிப்பதில்லை என்று சக நோயாளிகள் கூறியுள்ளனர். இதனால் வருத்தமடைந்த அவர் மருத்துவர் போன்று உடை அணிந்து மூன்று நாட்கள் பாட்டியுடன் தங்கியிருந்து கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் பாட்டியை மருத்துவமனை ஊழியர்கள் வேறொரு […]

Categories
உலக செய்திகள்

இந்திய இளைஞர்கள் வேணும்…! உடனே இறக்குமதி செய்யுங்க…. ரஷ்யாவில் எழுந்த கோரிக்கை ..!!

இந்திய இளைஞர்கள் ரஷ்யாவுக்கு இறக்குமதி செய்யப்பட வேண்டும் என அந்நாட்டு பிரபல பெண்ணிய எழுத்தாளர் ஒருவர் ரஷ்ய அரசை வலியுறுத்தியுள்ளார். எதற்கு தெரியுமா ?இந்த தொகுப்பை பாருங்கள் ரஷ்யா ஒரு குளிர் நாடு. அங்கு மது அருந்துவது மிகச் சாதாரணம். அதன்படி மூன்றில் ஒருவர் மது அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். அதுவும் மொடாகுடி தான். அப்படி குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்திலும் சிக்குகிறார்கள். அதில் பலர் இறந்தும் போய் விடுகிறார்கள்.இதனால் பல குடும்பங்கள் ஆதரவற்ற நிலைக்கு […]

Categories
உலக செய்திகள்

விண்வெளிக்கு ஆராய்ச்சியில்…. மனிதனுக்கு பதில் ரோபோ…. தீவிர பணியில் பிரபல நாடு….!!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரோபோக்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள ரஷியா முடிவு செய்துள்ளது. ரஷிய நாட்டின் விண்வெளி பயிற்சி மையம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சோதனை ரீதியாக ரோபோவை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்விற்கு புதிய தலைமுறையின் ‘டெலிடிராய்டு’ என்னும் மானுடவியல் ரோபோவை அனுப்பி வைக்க உள்ளது. மேலும், இதற்கான நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. தற்போது துபாயில் சர்வதேச விண்வெளி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ரஷியா விண்வெளி பயிற்சி மையத்தின் செய்தி தொடர்பாளர் […]

Categories
உலக செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட மாணவி…. பழிவாங்கிய ஆசிரியர்…. ரஷ்யாவில் நடந்த விபரீதம்….!!

அன்புகாட்டி சிறுமியை கொன்ற ஆசிரியரை போலீசார் ரயிலில் வைத்து கைது செய்துள்ளனர். ரஷ்யாவைச் சேர்ந்த  40 வயதான உலியானா லான்ஸ்காயா ஆசிரியராக உள்ளார். இவர்  9 வயது மாணவியான Sofia Zhavoronkova  மற்றும் அவரது தோழிகளை அன்பு காட்டி ஆசை வார்த்தை கூறி இனிப்பு, ஐஸ்கிரீம் போன்ற தின்பண்டங்களை சாப்பிட வாங்கி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து திடீரென்று சோபியா காணாமல் போயுள்ளார். இதனால் அவளின் பெற்றோர் போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து 272 தன்னார்வலர்களின் உதவியுடன் […]

Categories
உலக செய்திகள்

‘இது தான் காரணமா’…. அறிக்கை வெளியிட்ட அவசரகால மேலாண்மைத்துறை…. ரஷ்யாவை உலுக்கிய வெடிவிபத்து….!!

தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக அவசரகால மேலாண்மைத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக அவசரகால மேலாண்மைத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இருந்து 270 கிலோ மீட்டர் தூரத்தில் ரியாஸன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள எலாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

தொழிற்சாலையில் வெடி விபத்து…. தீ அணைக்கும் பணிகள் தீவிரம்…. 16 பேர் பலியான சோகம்….!!

தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஷ்யாவிலுள்ள ரைசான் பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் துப்பாக்கி தோட்டாக்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் அங்கு வெடி விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் 16 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறிப்பாக வெடிமருந்து தொழிற்சாலையில் தீயை அணைக்கும் முயற்சியில் 170 அவசர பணியாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருமா..? பிரபல நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1,015 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ரஷ்யாவில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 325 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே மருத்துவத்துறையினர் ரஷ்யாவில் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டாமல் இருப்பதே […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் விவகாரம்” அழைப்பு விடுத்த ரஷ்யா…. நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம்….!!!

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ரஷ்யா தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் தான் பங்கேற்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் தலிபான் பயங்கரவாதிகளின் ஆட்சியை பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை. மேலும் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிய உதவிகளை பல நாடுகள் மற்றும் அமைப்புகள் நிறுத்தியுள்ளது. இதனிடையில் ஆப்கானிஸ்தானில் தற்போது உள்ள சூழ்நிலையில் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் செய்ய ரஷ்யா தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. எனவே ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வரும் இந்தக் […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணை கடித்த கரடி…. அச்சுறுத்தும் வீடியோ…. இதுதான் காரணமா…?

கர்ப்பிணி பெண்ணை கரடி கடித்து குதறும் வீடியோவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா நாட்டில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது சர்க்கஸ் நிகழ்ச்சியில் இருந்த கர்ப்பிணி பெண் ஒருவரை அங்கு இருந்த கரடி கடித்ததாக தெரிகிறது. அந்தப் பெண் கரடியின் பயிற்சியாளராக இருந்தார். இந்நிலையில் அந்த பெண் கர்ப்பமாக இருப்பதால் ஆத்திரமடைந்த கரடி அவரை கடித்துள்ளது. இதுகுறித்து வெளிவந்த வீடியோவில் ஆரம்பத்தில் பெண் பயிற்சியாளர் சொல்வது போல நடந்துகொள்ளும் அந்த கரடி திடீரென அவர் மீது பாய்ந்து […]

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் வைத்து சினிமாவா….? நடிகை கதாபாத்திரம் இவர்தான்…. தரை இறங்கிய படக்குழுவினர்….!!

விண்வெளியில் வைத்து படம் எடுப்பதற்காக சென்ற ரஷ்ய படக்குழுவினர் மீண்டும் பூமிக்கு திரும்பினர். சர்வதேச விண்வெளி மையத்தில் வைத்து படப்பிடிப்பு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக மூத்த வீரரான ஆண்டன் ஷ்காப்லெரோவ் தலைமையில் ரஷிய நடிகையான யூலியா பெரிசில்ட் மற்றும் திரைப்பட இயக்குனரான ஷிபென்கோ போன்றோர் கொண்ட படக்குழுவினர் விண்வெளிக்கு சென்றனர். இந்தப் படத்திற்கு “தி சேலன்ஞ்” என பெயரிடப்பட்டது. அதாவது உடல்நலக் குறைபாடு ஏற்படும் விண்வெளி வீரரை காப்பாற்றுவதற்காக அதன் நிலையத்திற்கு செல்லும் பெண் மருத்துவரின் […]

Categories
உலக செய்திகள்

அழைப்பு விடுத்துள்ள ரஷ்யா…. பேச்சுவார்த்தையில் ஈடுபடும் இந்தியா…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக தலீபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் வைத்து இந்தியா ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” வருகின்ற அக்டோபர் 20 ஆம் தேதியன்று மாஸ்கோவில் வைத்து ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து நடத்தப்படும் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் நாம் கலந்துகொள்ள உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ஏவுகணை தாக்குதல்…. வாக்கு தவறிய அமெரிக்கா, ரஷ்யா…. குமுறிய அமைச்சர்….!!

சிரியாவில் உள்ள குர்துப்  படையினர் எங்கள் மீது நடத்தும் தாக்குதலை தடுப்பது குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் தவறி விட்டதாக துருக்கி அரசானது குற்றம் சாட்டியுள்ளது. சிரியா குர்துப் படையினர் துருக்கியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை அமெரிக்காவும் ரஷ்யாவும் தடுக்காததன் காரணத்தால் துருக்கி அரசாங்கம் இராணுவ நடவடிக்கையை சிரியாவின் மீது மேற்கொள்ளலாம் என அச்சம் நிலவி வருகிறது. இதனைக் குறித்து துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லுட் காவுசோகுலு கூறியதாவது, “குர்துப் படையினர் எங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு […]

Categories
உலக செய்திகள்

மாடியில் இருந்து குதித்த பெண்…. பலியான இரு குழந்தைகள்…. அதிர்ச்சியில் உறைந்த கணவர்….!!

மன அழுத்தம் காரணமாக பெண் மாடியிலிருந்து குதித்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் Dmitry என்ற 35 வயதான ராணுவ அதிகாரியின் மனைவி Olga Zharkova. இவர் தனது இரண்டாவது குழந்தை பிறகு கடுமையான மன அழுத்தத்தினால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இவரின் கணவர் பணி காரணமாக நெடுங்காலமாக Olgaவை பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மூன்று வயதான தன் மகளையும் பிறந்து ஒரு மாதமே ஆன கைக்குழந்தையையும் கட்டியணைத்தபடி அவர் […]

Categories

Tech |