Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்: “வாரீங்களா சார்”…. பேச்சுவார்த்தை நடத்துவோம்…. ரஷ்யாவுக்கு செல்லும் மந்திரி….!!

உக்ரைன் நாட்டுடனான எல்லை பிரச்சினையால் எழுந்துள்ள போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்காக இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை மந்திரி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையே கிரிமியா தீபகற்பத்தை கைப்பற்றியது தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தனது நாட்டின் ராணுவ வீரர்களை உக்ரைனின் எல்லையில் குவித்துள்ளது. இதனால் போர் ஏற்படும் அபாயமுள்ளதால் அமெரிக்கா உட்பட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா, உக்ரேன் […]

Categories
உலக செய்திகள்

“மேக்ரானின் நிலைப்பாடு மிகவும் தவறானது”…. பத்திரிக்கையாளர்களிடம் கூறிய புதின்…. எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர்….!!!

உக்ரைன் விவகாரமாக ரஷ்ய அதிபர் புதினை பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரான் சந்தித்து பேசியுள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் அபாயம் நிலவி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய நாடு ஒரு லட்சம் படை வீரர்களை உக்ரேனின் எல்லைப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் எந்த நேரமும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க கூடும் என்று அமெரிக்கா எச்சரித்து வருகின்றது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா போர் தளவாடங்களை எல்லையில் நிறுத்தி […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவுடன் விரிசல்”…. பிரபல நாடுகளுடன் நெருங்கும் பாகிஸ்தான்…. வெளியான முக்கிய தகவல்….!!

பாகிஸ்தானின் அமெரிக்காவுடனான உறவில் சிறு விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாடு ரஷ்யா மற்றும சீனாவை நோக்கி நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானின் பிரதமரான இம்ரான்கான் அமெரிக்கப் படைகளுக்கு அந்நாட்டின் ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதி கொடுக்கவில்லை. இதற்கிடையே அமெரிக்காவின் அதிபர் பொறுப்பை ஜோ பைடன் ஏற்றதிலிருந்து இம்ரான் கானும் அவரும் ஒரு முறை கூட தொடர்பு கொள்ளவில்லை. இதனையடுத்து பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து எல்லையில் நுழைய முயற்சி…. திருப்பி அனுப்பப்பட்ட ரஷ்ய விமானங்கள்…!!!

இங்கிலாந்தின் வான் எல்லையில் பகுதியில் நுழைய முயற்சித்த ரஷ்யாவை சேர்ந்த குண்டு வீசக்கூடிய விமானங்களை திருப்பி அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்கும் என்ற அச்சம் காரணமாக, இங்கிலாந்தும், தங்கள் பங்கிற்கு உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் அனுப்பி உதவிகள் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், வடக்கு கடல் பகுதியில் இங்கிலாந்து நாட்டின் வான் பரப்பில் சுமார் நூறு மைல்களுக்கு முன் ரஷ்யாவை சேர்ந்த Tu-95 Bear F என்ற குண்டு வீசக்கூடிய விமானங்கள் பறந்து கொண்டிருந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் பிரதமரின் ரஷ்யா பயணம்?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

இந்த மாத இறுதியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற 23-ஆம் தேதி முதல் 26-ம் தேதி வரை இம்ரான்கான் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும் இம்ரான்கான் இந்த பயணத்தின் போது ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத விதமாக ரஷ்ய அதிபர் புடினை பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் நேரில் […]

Categories
உலக செய்திகள்

மற்றொரு பாலஸ்தீனமாகும் காஷ்மீர்….. ஆவணப்படத்தால் எழுந்துள்ள சர்ச்சை…!!!

காஷ்மீர் மற்றொரு பாலஸ்தீனம் எனும் தலைப்பில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரு ஊடகம் ஆவணப்படம் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் ஒரு ஊடகம், “காஷ்மீர்:” மற்றொரு பாலஸ்தீனமாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்னும் தலைப்பில் ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்த ஆவணப்படத்தினுடைய முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இது தான் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பில் இந்திய நாட்டில் இருக்கும் ரஷ்ய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் காஷ்மீர் பிரச்சனையானது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஆனது. […]

Categories
உலக செய்திகள்

3 வேளையும் இந்த சாப்பாடு தான்… வீரர்களுக்கு கொடுக்கப்படும் உணவால் சர்ச்சை… ரஷ்யா கண்டனம்…!!!

சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் உணவு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வரும் நிலையில் இதில் பங்கேற்க பல நாடுகளில் இருந்து வீரர்கள் வந்திருக்கிறார்கள். அதில் பல வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ரஷ்யாவில் இருந்து வந்த பனிச்சறுக்கு துப்பாக்கி சூடு வீராங்கனையான வலிரீயா வாஸ்நெத்சோவா என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், அவர் தனக்கு கொடுக்கப்பட்ட மோசமான உணவின் புகைப்படத்தை […]

Categories
உலக செய்திகள்

இனி சிங்கிள் டோஸ் போதும்… 3 டோஸ் வேண்டாம்… மத்திய அரசு அனுமதி…!!!

இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு ஒன்றிய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு, ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு  அனுமதி அளித்துள்ளது. ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி  இந்தியாவின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட 9-வது தடுப்பூசி என்று மாண்டவியா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்புட்னிக் லைட் ஒரு தவணை தடுப்பூசிக்கு டிசிஜிஐ அவசரகால பயன்பாட்டிற்கான  அனுமதியை வழங்கி இருப்பதை உறுதி செய்ததாக பதிவிட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த கமலயா தொற்று நோய்கள் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யா மேல கைய வச்சா”… தாறுமாறா ஆகிடும்…. கடுமையாக எச்சரித்த “ஐரோப்பிய நாடு”…. திக்குமுக்காடும் உக்ரேன்….!!

ரஷ்ய விவகாரத்தில் உக்ரேனை அமெரிக்கா தான் போருக்கு இழுத்து விடுகிறது என்று பெலாரசின் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைனிலுள்ள டான்பாஸ் என்ற பகுதியில் ரஷ்யாவுக்கும், அந்நாட்டு படைகளுக்குமிடையே கடந்த 8 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தனது படைகளை உக்ரேன் எல்லையில் குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவின் அதிபரான புடினை பலமுறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஐரோப்பிய நாடான பெலாரஸின் அதிபரான அலெக்சாண்டர் முக்கிய தகவல் ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

“எங்க நாட்டுக்காக எதையும் செய்வோம்!”…. போர்வாள் தூக்கிய சிறுவர்கள்…. மிரண்டு போன உலக நாடுகள்….!!!!

ரஷ்ய படைகள் உக்ரைன் எல்லையில் துருப்புகள், ஆயுதங்கள், சுகாதார சேவைகள் மற்றும் ரத்த வங்கி அமைத்து படையெடுப்பதற்காக தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக கனடா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை குவித்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது 15 வயது நிரம்பிய சிறுவர்கள் தற்காப்புக்காக ஆயுதப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உக்ரைனில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் தங்கள் நாட்டை பாதுகாக்க உயிரையும் கொடுக்க தயார் என்று கூறி பயிற்சியில் இறங்கியுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

“சீனாவின் ஒரே கொள்கையை” ஆதரிக்கும் புடின்…. அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் “ரஷ்யா”….. கண்டனம் தெரிவித்த தைவான்….!!

ரஷ்ய மற்றும் சீன நாட்டின் தலைவர்கள் தலைநகர் பெய்ஜிங்கில் நேரில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு தைவான் கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யாவின் அதிபரான புடின் சீனாவிற்கு நேற்று சென்றுள்ளார். அதன்படி பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதற்கு முன்பாக இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். அவ்வாறு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்பாக வெளியான கூட்டறிக்கைக்கு தைவான் கடும் கண்டனம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்… “உலகம் முழுவதும் பதற்றம்”… வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா..!!

ஐ.நா.  பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களிடையே நடத்தபட்ட       வாக்கெடுப்பை   இந்தியா புறக்கணித்துள்ளது.  உலகமுழுவதும் உக்ரைன் விவகாரத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது.இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பது பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற வாக்களிப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. சுமார் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளதால் ரஷ்யா அந்த நாட்டை ஆக்கிரமிக்கும் என்ற பதற்றம் எழுந்துள்ளது. ரஷ்யா இந்த பதற்றத்தை தணிப்பதற்காக நேற்று அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், கடந்த […]

Categories
உலக செய்திகள்

படையெடுத்தால் பொருளாதாரம் சீர்குலையும்… ரஷ்யாவிற்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை…!!!

அமெரிக்க அரசு, ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதோடு, அதற்கு உதவும் சீனாவும் விளைவுகளை சந்திக்கும் என்று  தெரிவித்திருக்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தினுடைய செய்தி தொடர்பாளரான நெட் பிரைஸ் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிப்படையும் என்று கூறியிருக்கிறார். மேலும் சீனா, ரஷ்யாவிற்கு உதவும் வகையில் அந்நாட்டுடன் சேர்ந்து, உக்ரைன் மீது போர் தொடுத்தால், […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்… உக்ரைனுக்கு உதவும் அமெரிக்கா…. 3000 வீரர்களை அனுப்பவுள்ளதாக தகவல்….!!!

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் உக்ரைன் நாட்டிற்கு உதவியாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 3000 வீரர்களை அனுப்புவதற்கு அமெரிக்க அரசு தீர்மானித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் எல்லை பகுதிக்கு அருகே சுமார் ஒரு லட்சம் வீரர்களை ரஷ்ய அரசு, நிறுத்தியிருக்கிறது. இதனால் அங்கு பதற்ற நிலை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் ஜெர்மன் நாட்டின் வில்செக்கை தளமாக உடைய சுமார் ஆயிரம் வீரர்களை உடைய ஸ்ட்ரைக்கர் படைப் பிரிவானது, ருமேனியா நாட்டிற்கு அனுப்பப்படும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இதேபோல், கரோலினாவின் ஃபோர்ட் பார்க்கிலிருந்து, […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: போட்டி போட்டு “ஆயுதங்களை” வழங்கும் பிரபல நாடுகள்…. ரஷ்யாவின் பதில் என்ன ?…!!

ரஷ்யாவின் படை குவிப்பின் காரணத்தால் போலந்தின் பிரதமர் உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரேனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைனின் எல்லையில் தங்களது படைகளை குறித்துள்ளது. இதனைக் கண்ட அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். மேலும் உக்ரைனுக்கு பல போர் ஆயுதங்களையும் அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கியுள்ளது. இந்நிலையில் போலந்து நாட்டின் பிரதமரான Mateusz Morawiecki […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்…. ”அமெரிக்கா கோரிக்கை”…. ரஷ்யாவின் எழுத்துப்பூர்வ பதில்….!!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நிலவிவரும் எல்லை பிரச்சினையில் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வமாக ரஷ்யா பதில் அளித்துள்ளது. ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில் ஒரு அங்கமாக உக்ரைன் திகழ்ந்தது. இதைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் ஏற்பட்ட பிளவின் காரணமாக ரஷ்யாவிலிருந்து உக்ரைன் தனி நாடாகப் பிரிந்து உள்ளது. இதனால் உக்ரைனை தன் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற எண்ணம்  ரஷியாவிற்கு  இருந்துள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் எல்லை பிரச்சினை […]

Categories
உலக செய்திகள்

போர் தொடுக்க விருப்பமில்லை என கூறிய ரஷ்யா…. படைகளை திரும்பப் பெற உக்ரைன் வேண்டுகோள்….!!

போரை விரும்பாவிட்டால் படைகளை திரும்பப் பெறுங்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ரஷ்யாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் எல்லைகளில் சுமார் ஒரு லட்சம் வீரர்களை குவித்துள்ள ரஷ்யா உண்மையில் போர் தொடுக்க விரும்பவில்லை என்றால் படைகளை விலக்கிக் கொண்டு மேற்கத்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அந்நாடு  கூறியுள்ளது . ஏனென்றால் எல்லைகளில் குவித்துள்ள படைகளால் எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது  போர் தொடுக்கலாம்  என்ற அச்சத்தில்உக்ரைன்  இருந்து வருகிறது . இவ்வாறு போர்  தொடுப்பதால் பல […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் ஒரே நாளில் 621 நபர்கள் உயிரிழப்பு… கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா….!!!

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் கடுமையாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தொடர்பில், அந்நாட்டின் கொரோனா தடுப்புக்குழு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் நாட்டில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று  தீவிரமாக அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் சுமார் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 70 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில், 9,090 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 24 மணி நேரத்தில் 621 பேர் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர் என்று […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யா வா கொக்கா”…! கவலையிலிருக்கும் “நோட்டா”…. ஐரோப்பா இதை அதிகரிக்கனும்…. தகவல் சொன்ன பொது செயலாளர்…!!

உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவுடனான உறவு சீர் குழைந்துள்ள நிலையில் நோட்டாவின் பொது செயலாளர் மறைமுகமாக முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். உக்ரேன் எல்லை விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவுடனான ரஷ்யாவின் உறவு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் நோட்டாவின் பொது செயலாளரான ஜென்ஸ் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஐரோப்பா அதன் ஆற்றல் விநியோகங்களை அதிகப்படுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக ஒரே நாட்டை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். ஏனெனில் ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

“கருங்கடலில் தீவிர பயிற்சி”…. அடங்குமா ரஷ்யா…? அதிகரிக்கும் பதற்றம்…!!

ரஷ்யாவின் ராணுவ வீரர்கள் கருங்கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் போர்க்கப்பலில் தீவிரமாக பயிற்சி எடுப்பது உக்ரேன் மீது அந்நாடு எந்நேரத்திலும் போர் தொடுப்பதற்கு வாய்ப்புள்ளது என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. ரஷ்யாவுக்கும், உக்ரேனுக்குமிடையே கிரிமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் அதிபயங்கர போர் விமானங்களையும், 1 லட்சத்துக்கு மேலான இராணுவ வீரர்களையும் குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைன் மீது போர் கொடுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால் அமெரிக்கா அந்நாட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் உச்சத்தை தொட்ட கொரோனா…. ஒரே நாளில் 1 லட்சத்தை கடந்த பாதிப்பு…!!!

ரஷ்யாவில் ஒரே நாளில் சுமார் 1,21,228 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் நாடு மூன்றாம் இடத்திலும் இருக்கிறது. அந்நாடுகளில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இப்பட்டியலில் ஆறாம் இடத்தில் இருக்கும் ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 228 அநபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இது மிகவும் […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு போரில் விருப்பமில்லை…. ஆனால் நீங்க மோதுனா… போர் உருவாகும்…. -பெலாரஸ் அதிபர்…!!!

பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதியான அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தங்கள் நாடு அல்லது ரஷ்யா மீது போர் தொடுத்தால் தான் உக்ரைன் மீது போர் தொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி நேற்று முன்தினம் தெரிவித்ததாவது, எங்களுக்கு போரில் விருப்பம் இல்லை. எங்கள் நாடு அல்லது எங்களது நட்பு நாடான ரஷ்யாவுடன் நேரடியாக போர் தொடுத்தால் தான் மோதல் ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த போரில் யாரும் வெற்றி பெற மாட்டார்கள். அனைத்தும் இழக்கப்பட்டு விடும் என்று […]

Categories
உலக செய்திகள்

எப்பொழுதும் போர் மூளலாம்..!! உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பிரபல நாடு…!!

உக்ரைனில் எப்பொழுதும் போர் மூளும் அபாயம் இருப்பதால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளார். உக்ரைனில் போர் பதற்றமும், எப்பொழுதும் போர் மூளும் அபாயம் இருப்பதால் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில்  உக்ரைனின்  எல்லைப்பகுதியில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து  நெருக்கடி கொடுத்து வருவதால் எந்நேரத்திலும் போர் மூளலாம்.  இதனால், உக்ரைனில் வாழும் அமெரிக்க குடிமக்களை இப்பொழுதே புறப்பட […]

Categories
உலக செய்திகள்

“எல்லாத்தையும் பேசித்தீருங்க”…. “ரத்தக்களரி வேண்டாம்”…. புதினை சந்திக்கவுள்ள போரிஸ் ஜான்சன்…. வெளியான தகவல்….!!

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யாவின் அதிபரை சந்திப்பதற்கு இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தங்கள் நாட்டின் லட்சக்கணக்கான படைவீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது. இதற்காக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து ரஷ்யா நடப்பாண்டின் பிப்ரவரி மாதம் உக்ரேன் மீது படையெடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது திட்டவட்டமாக தெரிகிறது என்று […]

Categories
உலக செய்திகள்

“வச்சிது பாரு ஆப்பு”…. உடனே நிறுத்துங்கள்… அமெரிக்காவை அலற விட்ட உக்ரேன்….!!

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு தொடர்ந்து விடுக்கும் எச்சரிக்கையினால் தங்கள் நாட்டில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக உக்ரைனின் அதிபர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கும், உக்ரேனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தங்கள் நாட்டின் ராணுவ படைகளை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது. இதற்காக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் உக்ரேனின் அதிபரான வோலோடின்மிர் ஜெலன்ஸ்கி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது […]

Categories
உலக செய்திகள்

அதிரடி தகவல்: “ரஷ்யாவின் திட்டம்” தெளிவாக தெரிகிறது…. நாங்கள் பதிலடி கொடுப்போம்…. எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!

அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யாவை எச்சரித்துள்ளார். ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் நாட்டை நோட்டா அமைப்பில் இணைக்க கூடாது என்று அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதனால் கடுப்பான ரஷ்யா தனது இராணுவ படைகளை உக்ரைன் நாட்டின் எல்லையில் குவித்து வருகிறது. இதனைக் கண்ட அமெரிக்கா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது படையெடுத்தால்…. அவ்வளவு தான்…. ஜோ பைடன் கடும் எச்சரிக்கை…!!!

உக்ரைன் மீது போர் தொடுத்தால், ரஷ்யா கடும் சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, போர் உண்டாவதை நாங்கள் விரும்பவில்லை. அமைதியான நிலையை உண்டாக்குவதற்குரிய  நடவடிக்கைகளை செய்தால், அதை நாங்கள் ஆதரிப்போம் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா, உக்ரைனை தன் நேட்டோ கூட்டணியில் இணைக்க முயல்கிறது. அதனை, உக்ரைன் அரசும் விரும்புகிறது. ஆனால் ரஷ்யா, தன் பக்கத்து நாடான உக்ரைன், நேட்டோ கூட்டணியில் இணைந்தால், அது […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் தீவிரமடைந்த கொரோனா…. 70 ஆயிரத்தை கடந்த பாதிப்பு…. ரஷ்ய அரசு வெளியிட்ட தகவல்…!!!

ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 74692 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருக்கும் மாஸ்கோ நகரில் தற்போது வரை இல்லாத அளவிற்கு 19,856 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் 657 நபர்கள் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு மொத்தமாக 3, 28,105 பேர் கொரோனாவால்  பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த வாரம் தினசரி பாதிப்பு 50,000-த்திற்குள் இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 70 ஆயிரத்தை தாண்டியிருப்பதாக அந்நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

அதிரடி தகவல்: பிரபல நாட்டிற்கு “10,138.80 கோடி ரூபாய்” நிதி…. கடுப்பாகுமா ரஷ்யா …? முடிவு செய்த ஐரோப்பிய யூனியன்….!!

ரஷ்யா கடந்த 2014 ஆம் ஆண்டு போரிட்டு கிரீமியாவை தன்னுடன் இணைந்துள்ள நிலையில் உக்ரேனுக்கு அவசர கால நிதியாக 10,138.80 கோடி ரூபாய் நிதி வழங்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் உர்சுலா தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரேன் நாட்டின் எல்லையில் தனது படையை குவித்து வருகிறது. இதைதொடர்ந்து ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தங்களது […]

Categories
உலக செய்திகள்

அதிரடி அறிவிப்பு: “ரஷ்யாவை இப்படி எண்ணுவது முட்டாள்தனம்”…. கடுப்பான உக்ரேன்…. பதவி விலகிய தலைவர்…!!

அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்த ஜெர்மன் நாட்டின் கடற்படை தளபதி ரஷ்யா-உக்ரைன் எல்லை தொடர்பாக பேசிய கருத்து ஒன்று சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையில் கிரீமியா தொடர்பாக பல காலமாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் தங்களது படைகளை குவித்து வருவதால் அமெரிக்கா உட்பட பல நாடுகள் அதற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு இருக்க அரசு முறை பயணமாக இந்தியா சென்றிருந்த […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவின் அச்சுறுத்தலில் பிரபல நாடு!”…. அக்கறை காட்டும் அமெரிக்கா…. வெளியான முக்கிய தகவல்….!!!!

அமெரிக்கா உக்ரைனுக்கு சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பில் முதல்கட்டமாக பாதுகாப்பு சாதனங்களை அனுப்பியுள்ளது. அந்த பாதுகாப்பு சாதனங்கள் தற்போது உக்ரைன் தலைநகர் கிவ்-ஐ சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரஷ்யா தனது படைகளை உக்ரைனின் எல்லையில் நிறுத்தி அந்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க அரசு கடந்த மாதம் பாதுகாப்பு உதவியினை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி அமெரிக்கா உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை […]

Categories
உலக செய்திகள்

அதிரடி அறிவிப்பு: “பதவி விலகிய தலைவர்”…. ரஷ்யாவை அசைக்க முடியாது…. சர்ச்சையில் சிக்கிய ஜெர்மன்….!!

ரஷ்யா மற்றும் உக்ரேனுக்குமிடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெர்மன் கடற்படை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரேனுக்குமிடையே நீண்டகாலமாக பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்க ஜெர்மன் நாட்டின் கடற்படை தலைவரான schoenbach சமீபத்தில் இந்தியாவின் தலைநகரில் பேசிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியாவை உக்ரேனால் ஒருபோதும் மீட்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ரஷ்யாவின் அதிபரான புடின் […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து “அதிரடி கொடுக்கும் ரஷ்யா”…. பதற்றத்தில் அண்டை நாடுகள்…. நடக்கப்போவது என்ன?…!!

ரஷ்ய நாட்டை சார்ந்த இராணுவத்தினர்கள் மற்றும் பல போர் எந்திரங்கள் பெலாரஸூக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா ஏராளமான ராணுவ படைகளை உக்ரைன் நாட்டின் எல்லையில் குவித்துள்ளது. இதனால் ரஷ்யாவை அமெரிக்கா உட்பட ஏராளமான நாடுகள் பலமுறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யா பெலாரஸ் ராணுவத்துடன் இணைந்து கூட்டு போர் ஒத்திகை பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன்படி ரஷ்யா தங்கள் நாட்டை சேர்ந்த ராணுவத்தினர்கள் மற்றும் பல பயங்கர போர் எந்திரங்களை பெலாரஸூக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து ரஷ்யாவின் இதுபோன்ற […]

Categories
உலக செய்திகள்

இந்திய பெருங்கடலில் கூட்டு பயிற்சி மேற்கொண்ட நாடுகள்…. அதிகரிக்கும் பதற்றம்…!!!

இந்திய பெருங்கடலில் சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கூட்டாக போர் பயிற்சியை மேற்கொண்டிருக்கின்றன. இந்திய பெருங்கடலில் அமெரிக்க நாட்டின் ஆதிக்கத்தை குறைப்பதற்காகவும் தங்கள் ஆதிக்கத்தை அதிகரிப்பதற்காகவும் ஈரான், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கூட்டாக போர் பயிற்சியை மேற்கொண்டிருக்கின்றன. கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் இந்த மூன்று நாடுகளை சேர்ந்த கடற்படைகளும் இறுதியாக கூட்டு போர் பயிற்சியை  மேற்கொண்டிருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் இந்த நாடுகள் கூட்டுப் […]

Categories
உலக செய்திகள்

“ஏற்கனவே புடினுக்கு விளக்கியாச்சு!”…. உக்ரைன் மீது படையெடுத்தா அவ்ளோ தா…. ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா, உக்ரைனை கைப்பற்றினால் மிகப்பெரிய விலை தர நேரும் என்று பகிரங்கமாக எச்சரித்திருக்கிறார். சமீப நாட்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே மோதல் அதிகரித்து கொண்டிருக்கிறது. ரஷ்யா, சுமார் ஒரு லட்சம் வீரர்களை உக்ரைன் எல்லை பகுதியில் குவித்திருக்கிறது. இதனால் இரண்டு நாடுகளுக்குமிடையே போர் ஏற்படும் நிலை உண்டாகியிருக்கிறது. இந்த பிரச்சினையில் அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டின்” திட்டம் இதானா..! போட்டுடைத்த ஜோ பைடன்…. என்னன்னு தெரியுமா…?

ரஷ்யா உக்ரைன் மீது அடுத்து தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது என்று அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் நிருபர்களிடம் கூறியுள்ளார். உக்ரைன் எல்லையில் ஒரு லட்சம் ராணுவ வீரர்களை குவித்துள்ள ரஷ்யா அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக ஓராண்டு ஆட்சி காலத்தை நிறைவு செய்த அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் நிருபர்களிடம் கூறியுள்ளார். மேலும் அவர் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் அமெரிக்க மக்கள் சோர்வடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கொரோனாவை ஒழிப்பதற்கும், அதனால் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யா இதை செய்தால்?”…. பேரழிவு நிச்சயம்!…. அமெரிக்க அதிபர் பகிரங்க எச்சரிக்கை….!!!!

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா-உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். அதாவது உக்ரைன் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு ரஷ்யா தான் முழு பொறுப்பு. ஒருவேளை ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால் அதற்கு தக்க பதிலடியாக ரஷ்யா பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் எங்களின் கூட்டாளிகள் ரஷ்யாவிற்கும் அதன் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த தயாராக இருக்கின்றனர். அதோடு மட்டுமில்லாமல் கிட்டதட்ட 600 மில்லியன் மதிப்பிலான அதிநவீன அணு ஆயுதங்களும் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் அதிகரித்த கொரோனா… ஒரே நாளில் உயிரிழப்புகள் அதிகரிப்பு….!!

ரஷ்யாவில் கடந்த ஒரே நாளில் 33,899 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 10,899,411 ஆக அதிகரித்திருக்கிறது என்று சுகாதார மையம் கூறியிருக்கிறது. மேலும், கடந்த ஒரே நாளில் மாஸ்கோ நகரில் சுமார் 8,795 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 4,382 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஒரே நாளில் 698 நபர்கள் பலியாகியுள்ளனர். இதனால், ஒட்டு மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

“இது நமக்கு மறைமுக எச்சரிக்கையா?”…. அமெரிக்காவின் அதிரடி செயலால்…. கதிகலங்கும் ரஷ்யா….!!!!

ரஷ்யா தனது படைகளை உக்ரைனின் எல்லையில் நிறுத்தி அந்நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே ரஷ்யா எந்நேரமும் படை எடுக்கலாம் என்ற அச்சம் இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியின் இந்த பயணமானது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் அதிபர் வெலோடிமிடர் […]

Categories
உலக செய்திகள்

“எங்கக்கிட்ட ஆதாரம் இருக்கு…. இது தா உங்க நோக்கம்”…. ரஷ்யாவை விளாசிய உக்ரைன்….!!!

உக்ரைன் அரசு, ரஷ்யா தங்கள் நாட்டின் மீது இணைய தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரங்கள் உள்ளது என்று கூறியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் அரசாங்கத்திற்குரிய முக்கியமான இணையதளங்கள் சமீபத்தில் முடக்கப்பட்டது. இதற்கு ரஷ்யா தான் காரணம் என்றும், அந்நாடு உக்ரைன் மீது படையெடுக்க தயார் நிலையில் உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்தது. இந்நிலையில் உக்ரைன் அரசு, சமூகத்தை அச்சுறுத்துவது மற்றும் பொருளாதாரத்தை சீரழிப்பது தான் ரஷ்ய நாட்டின் நோக்கமாக இருக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறது. எனினும், ரஷ்யா உக்ரைன் நாட்டின் இந்த […]

Categories
உலக செய்திகள்

“இந்த நாடு பண்ற அட்டூழியம் தாங்கல!”…. நட்பு நாடுகளுடன் சேர்ந்து இதை காலி பண்ணுவோம்…. கனடா உறுதி….!!!!

கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் Melanie Joly ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவோம் என்று உறுதி அளித்துள்ளார். ரஷ்யா உக்ரைனுடனான எல்லைக்கு அருகில் 1,00,000-க்கும் மேற்பட்ட படைகளை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் Melanie Joly உக்ரேனிய இறையாண்மைக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்வதற்காக உக்ரைனின் தலைநகரான Kyiv-க்கு அடுத்த வாரம் செல்ல உள்ளார். மேலும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் Melanie Joly, ரஷ்யா நாடு உக்ரைன் மற்றும் அதனை […]

Categories
உலக செய்திகள்

“ஹேக்கர்களின் வெறியாட்டம்”…. பின்னணியில் பிரபல நாடா…? வெளியான முக்கிய விவரங்கள்….!!

உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை சார்ந்த இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா ஏற்கனவே கூடிய விரைவில் உக்ரைனை கைப்பற்றுவதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்நிலையில் உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை சார்ந்த இணைய தளங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் இந்த ஹேக்கர்கள் உக்ரைன் நாட்டின் தனிநபர் விவரங்களை பொதுவெளி இணையதளத்தில் பதிவேற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து உக்ரைன் அரசாங்கம் கூறியதாவது, ரஷ்யா இதுபோல் பல சைபர் தாக்குதலை […]

Categories
உலக செய்திகள்

“அவங்க மேல கைய வைக்காதீங்க!”….. பின் விளைவுகள் மோசமா இருக்கும்…. ரஷ்யாவுக்கு பகிரங்க எச்சரிக்கை….!!!!

ரஷ்யா உக்ரைன் நாட்டை கைப்பற்றும் நோக்கில் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா தனது படைகளை ஐரோப்பிய நாடான உக்ரைனின் எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் அந்நாட்டை கைப்பற்றும் நோக்கத்தோடு ரஷ்யா பல விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகளும் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன. அதோடு மட்டுமில்லாமல் அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக இன்று […]

Categories
உலக செய்திகள்

“கடும் விளைவுகளை சந்திக்க நேரும்!”….. ரஷ்யாவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த நாடு….!!!

பிரிட்டன் அரசு ரஷ்யாவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளரான Liz Truss, நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பதாவது, ரஷ்யா, தன் பக்கத்து நாடுகளை சீர் குலைப்பதற்காக மேற்கொள்ளும் பிரச்சாரத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ரஷ்யா, ஆக்கிரமிப்பு செய்வதை நியாயப்படுத்துவதற்காக, உக்ரைன் நாட்டை ஒரு அச்சுறுத்தலாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. ரஷ்யா தான், உக்ரைன் நாட்டை ஆக்கிரமிப்பதற்கு, முயன்று வருகிறது, இனிமேல், உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யா நுழைய முயற்சித்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ளும். பிரிட்டன் தன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

“நாங்க அடங்க மாட்டோம்”…. அட்டூழியம் செய்யும் போராட்டக்காரர்கள்…. களமிறங்கவுள்ள ரஷ்யா… என்ன நடக்கப் போதுனு தெரியல…?

கஜகஸ்தானின் பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்தும் கூட எரிபொருள் உயர்வை முன்னிட்டு நடத்தப்பட்ட கலவர போராட்டத்தை கைவிடாத ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த அந்நாடு ரஷ்யாவிடம் உதவி கோரியுள்ளது. கஜகஸ்தானின் பிரதமரான அஸ்கர் மாமின் அந்நாட்டில் எரிபொருட்களின் விலையை உயர்த்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்து கலவர போராட்டத்தில் குதித்துள்ளார்கள். இந்த போராட்டத்தின் காரணமாக தலைநகர் சுல்தான் உட்பட பல முக்கிய பகுதிகளில் இணையதளம் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கஜகஸ்தான் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”….. உலகின் 90% அணு ஆயுதங்கள் இருக்கும் நாடுகள் எது…..? உண்மையை உடைத்த சீனா…..!!

சீன அரசு உலகில் இருக்கும் 90 சதவீத அணு ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகளிடம் தான் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. சீன அரசு தங்கள் நாட்டில் இருக்கும் அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி வருகிறது. ஆனால் இந்த ஆயுதங்கள் மூலம் போர் நடத்தும் எண்ணம் எங்களிடம் இல்லை என்று கூறியிருக்கிறது. இந்நிலையில், அணு ஆயுதங்கள் குறித்த வல்லரசு நாடுகளின் மாநாடு நடந்தது. இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் பங்கேற்றன. இதனைத்தொடர்ந்து, […]

Categories
உலக செய்திகள்

“சிரியாவை உலுக்கிய வெடிகுண்டு மழை!”….. கடும் பாதிப்படைந்த நகரம்….!!

சிரிய நாட்டில் இருக்கும் இட்லிப் நகரத்தில் ரஷ்யாவின் போர் விமானங்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்ய நாட்டின் சுகோய் விமானங்கள், சிரிய நாட்டிலிருக்கும் இட்லிப் நகரத்தின் மீது வெடிகுண்டுகளை வீசி இருக்கிறது. இதில் அந்நகரில் இருக்கும் முக்கிய நீர் நிலையம் சேதமானதாக கண்காணிப்பு மையம் கூறியிருக்கின்றது. இந்நிலையில் இப்போது வரை ரஷ்யா  மற்றும் சிரிய நாடுகள் இது தொடர்பில் எந்த கருத்துக்களும் வெளியிடவில்லை. ஆனால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளை கட்டுப்பாட்டில் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா!”….. ஒரே மாதத்தில் 87,000 உயிரிழந்த கொடூரம்….!!

ரஷ்ய நாட்டில் ஒரு மாதத்தில் சுமார் 87 ஆயிரம் நபர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இடம் 2-ஆம் இடத்திற்கு வந்திருக்கிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பலி எண்ணிக்கை தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இதில் ரஷ்ய நாட்டில், தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிக மக்கள் கொரோனா பாதித்து உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“இருதலைவர்கள் பேச்சுவார்த்தை”…. உக்ரைன் பதற்றத்தை தணிக்கணும்…. வலியுறுத்திய பிரபல நாடு….!!!

அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுடன் தொலைபேசியில் சுமார் 50 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இந்த பேச்சுவார்த்தை பிற்பகல் 3. 35 மணிக்குத் தொடங்கி 4.25 வரை நீடித்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை திரட்டியதால் அங்கு நிலவும் பதற்றமான சூழல் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். இதனிடையில் பதற்றத்தைத் தணித்த நடவடிக்கை எடுக்குமாறு ஜோ பைடன் வலியுறுத்தி உள்ளார். வரும் புத்தாண்டு […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு…! கூலாக “கோல்” அடித்த பிரபல நாட்டு அதிபர்கள்…. அதிரடியாக வென்ற அணி…!!

2 நாடுகளின் அதிபர்கள் அரசு ரீதியான பேச்சுவார்த்தைக்கு பிறகு விளையாடிய ஐஸ் ஹாக்கி போட்டியில் 18-7 என்ற கணக்கில் வென்றுள்ளார்கள். ரஷ்ய நாட்டின் அதிபராக விளாடிமிர் புதின் உள்ளார். இவரும் பெலாரஸ் நாட்டின் அதிபரான அலெக்சாண்டரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வைத்து அரசு ரீதியான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். அதன் பின்பு இருவரும் ஒன்றாக உள்ளூர் அணியுடன் சேர்ந்து ஐஸ் ஹாக்கி போட்டியை விளையாடியுள்ளார்கள். இந்த விளையாட்டு போட்டியில் விளாடிமிர் புதின் 7 கோல்களை அடித்துள்ளார். மேலும் பெலாரசின் அதிபரான […]

Categories

Tech |