Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருக்கும் தூதரக பணியாளர்களை வெளியேற்றுங்கள்… ரஷ்யா உத்தரவு…!!!

உக்ரைன் நாட்டில் இருக்கும் ரஷ்ய தூதரக பணியாளர்களை வெளியேற்றக் கூடிய பணியை ரஷ்யா தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் எல்லைப்பகுதியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்கள் மற்றும் போர் தளவாடங்களை ரஷ்யா குவித்திருக்கிறது. இதனால் அங்கு போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ள  டன்ட்ஸ்க், லுகான்ஸ்க் ஆகிய பிராந்தியங்களை தனி நாடுகளாக அறிவிக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டிருக்கிறார். இதன்மூலமாக, உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யாவின் படைகள் நுழைவதற்கு அதிகாரபூர்வமான அறிவிப்பை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் போர் எதிரொலி….. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு?….. நிபுணர்கள் கருத்து…..!!!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் போர் பதற்றமானது நீடித்து வந்தால் இந்திய நாட்டில் பெட்ரோல்- டீசல், கோதுமை, உலோகங்களின் விலை உயர வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது போர் பதற்றத்தால் ரஷ்யாவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 96.7 டாலராக அதிகரித்து உள்ளது. இதனிடையில் இந்த கச்சா எண்ணெய் விலை ஏற்றம் 2014ம் ஆண்டு செப்டம்பருக்கு பின் அதிகம் எனக் கூறியுள்ள பொருளாதார நிபுணர்கள் உக்ரைன்-ரஷ்யா இடையில் போர் நடந்தால், இயற்கை எரிவாயு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : உக்ரைன் போர் பதற்றம்… தமிழர்கள் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்… தமிழ்நாடு அரசு..!!

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்ததால் அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு உதவி செய்ய தமிழ்நாடு அரசு எண்களை அறிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டன்ட்ஸ்க் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: “குறுக்கே யாரு வந்தாலும் அழிவு நிச்சயம்”…. உலக நாடுகளை மிரட்டும் புடின்….!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]

Categories
உலக செய்திகள்

#RussiaUkraineConflict : உக்ரைன் மீது தாக்குதல்…. உயிரிழப்பவர்களுக்கு ரஷ்யாவே பொறுப்பு…. அமெரிக்க அதிபர் பைடன் கண்டனம்..!!

உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலில் உயிரிழப்பவர்களுக்கு ரஷ்யாவே பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டுனெட்ஸ் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

#RussiaUkraineConflict:… உக்ரைனின் 4 நகரங்களை…. “தாக்கி வரும் ரஷ்யா… பெரும் பதற்றம்..!!

உக்ரைனின் ஒடேசா, கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா தாக்கி வருகிறது. ரஷ்யா, உக்ரைனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில்குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை ரஷ்யா தனி நகரமாக அங்கீகரித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி: “இதுக்கு மட்டும் தான்” வெயிட்டிங்…. உக்ரைனை தாக்க காத்திருக்கும் ரஷ்யா…. வெளியான ஷாக் தகவல்….!!

ரஷ்யாவுக்கு வெளியே அந்நாட்டு படைகளை பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கும் படி அதிபர் விளாடிமிர் புதின் நாடாளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ரஷ்யா உக்ரைனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குதித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிற்கு பொருளாதார தடை…. அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு….!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து அந்நாட்டிற்கு பொருளாதாரா தடை விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது.இந்த நிலையில் ரஷ்யா தனது போர்ப் படைகளை உக்ரைன் எல்லைக்குள் […]

Categories
உலக செய்திகள்

“அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை தேவை”…. தாக்கத்தை சந்திக்கும் “உணவு பொருட்களின் விலை”…. எச்சரித்த பொதுசெயலாளர்….!!

உலகத் தானிய சந்தையில் ரஷ்யா உக்ரேன் முக்கிய பங்குதாரர்களாக உள்ள நிலையில் இரு நாடுகளுக்குமிடையேயான போர் பதற்றம் உலகளாவிய உணவு பொருட்களின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே கிருமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தங்கள் நாட்டுப் படைகளை உக்ரேனின் எல்லையில் குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க உலக சந்தையில் ரஷ்யா உக்ரைன் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிற்கு தொடர்ச்சியாக ஆயுதங்கள் வழங்குவோம்…. -அதிபர் ஜோ பைடன்…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் நாட்டிற்கு தற்காப்பு ஆயுதங்களை மேலும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் நாடு, ரஷ்யா, நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்தது. எனவே, அந்நாட்டின் எல்லைப்பகுதியில் ஒரு லட்சம் படை வீரர்களை குவித்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், உக்ரைனை எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா ஆக்கிரமித்து விடலாம் என்று எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, இந்த விவகாரம் தொடர்பில் ரஷ்யா மீது முதல்கட்ட பொருளாதார தடையை விதித்திருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”…. உக்ரைனில் குவிக்கப்படும் போர் விமானங்கள்… அதிகரிக்கும் பதற்றம்…!!!

உக்ரைனின் எல்லைக்கு அருகில் ரஷ்யா குவித்துள்ள போர் விமானங்களை காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லைக்கு அருகில் குவிக்கப்பட்ட போர் விமானங்கள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக தெரியவந்திருக்கிறது. ரஷ்ய நாட்டின் போர் படைகள், உக்ரைன் நாட்டிற்கு அருகில் இருக்கும் பெலாரஸ், கிரைமியா மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளில் குவிக்கப்பட்டிருக்கின்றன. இதனால், போர் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் எல்லை பகுதியில் இருந்து இருபது கிலோமீட்டர் தூரத்தில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன.  மக்சார் செயற்கைக்கோள் நிறுவனத்தின் […]

Categories
உலக செய்திகள்

அரசியல் தீர்வுகளை காண்பதற்கு…. ரஷ்யா, திறந்த நிலையில் இருக்கிறது… -அதிபர் விளாடிமிர் புடின்…!!!

 ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில், அரசியல் தீர்வுகளை காண்பதற்காக ரஷ்யா திறந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் பிரச்சனை குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டத்தை துவக்கி நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய நாட்டின் பிரதிநிதியான வாசிலி நெபென்சியா தெரிவித்ததாவது, ரஷ்யா, அரசியல் தீர்வு காண்பதற்காக  திறந்த நிலையில் இருக்கிறது. எனினும், டான்பாஸில் இரத்த ஆறுக்கு அனுமதி கிடையாது என்று கூறியிருக்கிறார். டான்பாஸ் என்பது, உக்ரைன் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

சீக்கிரமா வெளிய வாங்க…. அச்சுறுத்தல்களை சந்திக்கும் தூதர்கள்…. பிரபல நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் முடிவு….!!!….!!!

அச்சுறுத்தல் காரணமாக உக்ரைனில் இருந்து ரஷ்யா தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் நாடு முன்னாள் சோவியத்  ஒன்றிய நாடாகும். தற்போது உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டு எல்லையில் சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை குவித்து வைத்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் நுழைந்து அந்நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து மீட்கப்படும் 241 பேர்…. நாடு திரும்ப உள்ள ஏர் இந்தியா விமானம்….!!!

உக்ரைனுக்கு ஏர்-இந்தியா விமானம் ஒன்றை அனுப்பி மாணவர்கள், குடிமக்களை உள்பட பலரை ஏற்றிக்கொண்டு நாடு திரும்ப உள்ளது. உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்ய நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல்கள் உள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைன் நோட்டா அமைப்பில் சேர்வதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்த கோரிக்கையை அமெரிக்க மற்றும் நோட்டு அமைப்புகள் நிராகரித்து விட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய […]

Categories
உலக செய்திகள்

“இந்த சந்திப்பிற்குஅர்த்தமில்லை”…. பிரபல நாட்டு வெளியுறவுத்துறை மந்திரியின் அதிரடி அறிவிப்பு…!!!

ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லாவ்ரோ உடனான சந்திப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் உள்ளது. இதனால்  உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா  சுமார் 1½ லட்சம் படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் கடந்த சில வாரங்களாகவே போர் பதற்றம் நீடித்து வருகிறது. ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என ரஷ்யா தெரிவிக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

“இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்!”… ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த கனடா…!!!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ள லுகன்ஸ்க் மற்றும் டுனெட்ஸ்க் இரண்டு மாகாணங்கள் தனி நகர்களாக அறிவிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியிருக்கிறார். இதனால், உக்ரைன் பிரச்சனை மேலும் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் இதனை கடுமையாக எதிர்த்துள்ளன. உக்ரைன் நாட்டில் இருக்கும் ரஷ்யா சார்ந்த பிராந்தியங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் […]

Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு…! “இதுல எதாவது உள்குத்து இருக்கா”…? ரஷ்யா-பெலாரஸ் “கூட்டு போர் பயிற்சி” நீட்டிப்பு…. வெளியான அதிரடி தகவல்….!!

ரஷ்யா-பெலாரஸ் ராணுவ கூட்டு பயிற்சி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அது மேலும் ஒரு வாரம் நீக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் நீண்ட தெற்கு எல்லையை பகிர்ந்துள்ள பெலாரஸ் ராணுவத்துடன் இணைந்து 10 நாட்கள் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த கூட்டு ராணுவ பயிற்சி நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் அது மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக பெலாரசின் விக்டர் பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெலாரசின் பாதுகாப்பு துறை அமைச்சர் விக்டர் கூறியதாவது, ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “ரஷ்யா படையெடுப்பை” துவங்கிட்டு…. பொங்கியெழுந்த இங்கிலாந்து மந்திரி….!!

ரஷ்யா உக்ரேன் மீது படையெடுக்க தொடங்கி விட்டதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித் கூறியுள்ளார். ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே கிரிமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷ்யா விவகாரம்…. அவசர கூட்டதை போட்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ….!!

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன், ரஷ்யா விவகாரம் தொடர்பாக அவசர கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது. இந்த நிலையில் ரஷ்யா தனது போர்ப் படைகளை உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுக்குள்  நுழைய முயன்தாக…. அதிரடியில் வீரர்கள் …. உக்ரைனில்….!!!

உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள்  நுழைய முயன்ற 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது. இரு நாட்டிற்கும்  இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து  உக்ரைன் மீது படை எடுப்பதற்காகவே ரஷ்யா தங்களது வீரர்களை உக்ரைன் எல்லையில் […]

Categories
உலக செய்திகள்

“அமைதியா…? அதுக்கு வாய்ப்பே இல்ல”…. ரஷ்ய அதிபர் அதிரடி… உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்…!!!

ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின் உக்ரைன் நாட்டுடனான பிரச்சனையை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறியிருக்கிறார். உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே தற்போது போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டிலிருந்து ஐந்து நபர்கள் ரஷ்யாவிற்கு ஊடுருவ முயற்சித்ததால்  அவர்களை சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது படை எடுக்க அதிகமாக வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின் உக்ரைன் நாட்டுடனான பிரச்சனையை அமைதி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் அதிகரிக்கும் போர் பதற்றம்…. நாளை ரஷ்யா செல்லும் இம்ரான்கான்…!!!!

உக்ரைன் நாட்டில் போர் பதற்றத்திற்கு இடையில் பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் ரஷ்ய நாட்டிற்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான், இரண்டு நாட்கள் பயணமாக ரஷ்ய நாட்டிற்கு செல்கிறார். கடந்த 23 வருடங்களில் ஒரு பாகிஸ்தான் பிரதமர் அரசாங்க ரீதியாக ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும். கடந்த 1999-ஆம் வருடத்தில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதன்பிறகு, தற்போது தான் பாகிஸ்தான் பிரதமர், […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிற்கு செல்லும் விமானங்கள் ரத்து… அமீரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

போர் பதற்றத்தால் உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு, அமீரகத்திலிருந்து செல்லக்கூடிய விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. உக்ரைன் எல்லைப் பகுதியில் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, உக்ரைன் நாட்டின் இராணுவ வீரர்களுக்கு, ரஷ்யாவின் ஆதரவுடன் இயங்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் ஒவ்வொரு நாளும் போர் பதற்ற நிலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, பல நாடுகளும் உக்ரைனிற்கு செல்லக்கூடிய விமானங்களை ரத்து செய்திருக்கின்றது. அதே நேரத்தில், உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

“நெருக்கடிக்கு தீர்வு காண” பேச்சுவார்த்தைக்கு வாங்க…. அழைப்பு விடுத்த உக்ரேன்…. புடினின் பதில் என்ன?…!!

ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளுக்கும் கிழக்கு உக்ரேனில் அந்நாட்டு ராணுவத்திற்குமிடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வருகிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேலான தங்கள் நாட்டுப் படைகளை குவித்து வருகிறது. இதனால் ரஷ்யா உக்ரேன் மீது எந்நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற பதற்றம் நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதனை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள டன்ட்ஸ்க் மாநிலத்தில் ரஷ்ய ஆதரவு பெற்ற […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்… பிரிவினைவாதிகள்-ராணுவத்திற்கு இடையே மோதல்…!!!

ரஷ்ய நாட்டுடனான போர் ஏற்படக்கூடிய ஆபத்திற்கு இடையில் உக்ரைன் நாட்டில் பிரிவினைவாதிகள் மற்றும் ராணுவத்திற்கு இடையேயான மோதல் அதிகரித்து மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா, சோவியத் ஒன்றியம் பிரிவினைக்குப் பின் தனிநாடாக இருக்கும் உக்ரைனை கைப்பற்றி தங்களோடு இணைக்க முயற்சி மேற்கொள்கிறது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே பல வருடங்களாக மோதல் நிலை இருக்கிறது. இந்நிலையில், உக்ரைனின் எல்லைப்பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான படைகளை ரஷ்யா குவித்துள்ளது. எனவே, எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் நாட்டில் போர் ஏற்படலாம் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்…. ரஷ்யாவின் ஏவுகணை சோதனை… நடக்கப்போவது என்ன?….!!

உக்ரேன் விவகாரத்தில் போர் பதற்றம் நீடித்துவரும் நிலையில் ரஷ்யா வெற்றிகரமாக ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. உக்ரேனின் எல்லையில் ரஷ்யா தங்களது ராணுவ படைகளை 1.90 லட்சம் வரை குவித்துள்ளது. இதனால் ரஷ்யா உக்ரைன் மீது எந்த நேரமும் போர் தொடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் எல்லையில் குவிந்துள்ள ரஷ்ய படைகள்… வெளியான செயற்கைகோள் புகைப்படங்கள்…!!!

உக்ரைன் நாட்டின் எல்லை பகுதியில் ரஷ்யா அதிகமான போர் விமானங்களை குவித்திருப்பதை விளக்கக்கூடிய புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதிக்கு அருகில் ரஷ்யா தங்களின் படைகளை குவித்துக் கொண்டிருக்கிறது. இதுகுறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. உக்ரைன் நாட்டின் அருகே இருக்கும் கிரைமியா, பெலாரஸ் மற்றும் மேற்கு ரஷ்ய பகுதிகளில் படைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் போர் ஏற்படக் கூடிய அபாயம் அதிகரித்திருக்கிறது. ரஷ்யா தங்களின் ராணுவ படைகளை உக்ரைன் நாட்டின் எல்லை பகுதியலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிற்கு எதிராக திரட்டப்படும் படைகள்… பிரிவினைவாதிகளின் தலைவர் உத்தரவு…!!!

உக்ரைனில் இருக்கக்கூடிய பிரிவினைவாதிகளுக்கான தலைவர் அந்நாட்டிற்கு எதிராக படைகளை திரட்டுவதற்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாடு தன் எல்லை பகுதியை ரஷ்ய நாட்டுடன் பகிரப்படுகிறது இதனிடையே உக்ரைன் நாட்டின் கிரிமியா தீபகற்பத்தை கடந்த 2014ம் வருடத்தில் ரஷ்யா கைப்பற்றி அப்பகுதியை தங்கள் நாட்டோடு சேர்த்துவிட்டது. எனவே, உக்ரைன் நாட்டினுடைய டொனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய இரண்டு மாகாணங்களை தங்கள் நாட்டுடன் சேர்க்க வேண்டுமென்று அந்த மாகாணங்களில் ஆயுதமேந்திய பிரிவினைவாத குழுக்கள் தோன்றியது. இந்த பிரிவினைவாத குழுக்கள் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா, உக்ரைன் தலைநகரை ஆக்கிரமித்து விடும்…. எச்சரிக்கும் அதிபர் ஜோ பைடன்…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின்மீது போர் தடுப்பதற்காக தவறான தகவல்களை வழங்குவதாக ஜோபைடன் கூறியிருக்கிறார். அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தெரிவித்ததாவது, மேலும் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்காக ரஷ்ய மக்களுக்கு தவறான தகவல்கள் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ளார். மேலும் ரஷ்ய நாட்டை சேர்ந்த இராணுவ வீரர்கள் 40% பேர், உக்ரைன் நாட்டின்  எல்லை பகுதியில் குவிந்திருக்கிறார்கள். கடந்த வாரத்தில், ரஷ்யா சில படைகளை வாபஸ் வாங்கி விட்டது. எனினும், தற்போது அங்கு ஒரு லட்சத்து […]

Categories
உலக செய்திகள்

போர் தொடுக்காமல் இருந்தால்…. பேச்சு வார்த்தை…. திட்டமிட்ட பிரபல நாட்டு வெளியுறவு துறை அமைச்சர்….!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்காமல் இருந்தால் அமெரிக்கா ரஷ்யாவுடன் அடுத்த வாரம்  பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது. இந்த போர் பதற்றத்தை தணிக்க சில நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்காமல் இருந்தால் அடுத்த வாரம் அமெரிக்கா ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மேலும் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பேச […]

Categories
உலக செய்திகள்

“ஏப்ரல் முதல்”….!5 முதல் 11 வயது வரை குழந்தைகளுக்கு தடுப்பூசி…. சுகாதாரத் துறை அறிவிப்பு….!!!

ஏப்ரல் மாதம் முதல் 5 முதல் 17 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா  தொற்றின் காரணமாக அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.  இந்நிலையில் பிரிட்டன் 5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் சஜித் ஜாவித்  கூறியதாவது: வரும் “ஏப்ரல் மாதம் முதல்  5 முதல்11 வயதினருக்கு தடுப்பு ஊசி […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம்….அமெரிக்க தூதரக அணி வெளியேற்றம்…. அதிரடி நடவடிக்கையில் ரஷ்யா….!!

ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பார்ட் கோர்மன் வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1993 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் சிதறிய போது அதில் அங்கம் வகித்த உக்ரைன் தனி சுதந்திர நாடாக தன்னை  அறிவித்துக் கொண்டது. தனது எல்லையை ஒட்டி அமைந்துள்ள அந்த நாடானது சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நோட்டா அமைப்பில் இணைந்து உள்ளதால் அது தங்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என  ரஷ்யா கருதுகிறது. இந்நிலையில் நோட்டாவுக்கு அழுத்தம் […]

Categories
உலக செய்திகள்

ராஜாங்க ரீதியான முயற்சி தொடரும்…. இரு நாட்டு தலைவர்களின் ஆலோசனை….!!!

உக்ரைன் போர் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் ஜப்பான் பிரதமர் மற்றும் பிரிட்டன் பிரதமர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளனர். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும்  இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் […]

Categories
உலக செய்திகள்

“எந்த நேரத்திலும் போர் மூளலாம்”…. ஊடகங்களில் வெளிவந்த செய்தி…. மறுத்த பிரபல நாடு….!!!

உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதாக ரஷ்ய ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை அமெரிக்கா மறுத்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும்  இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து  உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா மீது பொருளாதார தடை…? அமெரிக்காவின் பதில் என்ன…? வெளியான தகவல்…!!!

அமெரிக்கா, ரஷ்ய நாட்டிடமிருந்து எஸ் 400 வகை ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பை வாங்கிய இந்தியா மீது பொருளாதார தடையை விதிக்குமா? என்பது தொடர்பில் தகவல் தெரிவித்திருக்கிறது. இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து எஸ்-400 வகை அதிநவீன வான்வெளி பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கியுள்ளது. இந்த ஏவுகணைகள் சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா சிறிய விமானங்கள் போன்றவற்றை தாக்கி அழிக்கக்கூடிய திறனுடையது. இந்தியா, இந்த ஏவுகணைகளை வாங்குவதற்காக சுமார் 40 […]

Categories
உலக செய்திகள்

அப்பாடா..! என்று பெருமூச்சு விடும் உக்ரைன் மக்கள்…. ரஷ்யா அறிவிப்பால் திரும்பிய அமைதி….!!!

 கிரிமியாவில் நடைபெற்று வரும் ராணுவ பயிற்சியை நிறைவு செய்வதாக ரஷ்யா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும்  இடையே எல்லை பிரச்சனை நடந்து வருகிறது. கடந்த  2014 ஆம் ஆண்டு கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்தது.  கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது. இதன் காரணமாக ரஷ்யா, உக்ரைன் மீது எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்ற […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்…. “ரஷ்யா போரை விரும்பவில்லை”…. கருத்து தெரிவித்த அதிபர் புதின் …!!

உக்ரைன் ,ரஷ்யா இடையே நிலவி வரும் பிரச்சனையால்   அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் ஒன்று  உக்ரைன். தற்போது உக்ரைனும் அதன்  அண்டை நாடான ரஷ்யாவும் நீண்ட காலமாகவே சண்டையிட்டு  வருகின்றனர். இந்த சண்டை இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில்  ரஷ்யா 1,00000 க்கும்  அதிகமான போர் வீரர்களை குவித்துள்ளதால்  அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கிடையில் ஏவுகணை நிலைநிறுத்துவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் ராணுவ வெளிப்படைத் தன்மை […]

Categories
உலக செய்திகள்

“தக்க பதிலடி கொடுக்க நாங்கள் ரெடி”…. கை வச்சா நாங்க சும்மா விடமாட்டோம்…. எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்க அதிபர்….!!!

எங்கள் நாட்டு மக்களை  ரஷ்யா குறி வைத்தால் நாங்கள் கடுமையான பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும்  இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் […]

Categories
உலக செய்திகள்

அறிவிக்கப்பட்ட போர் தேதி…. அதிபரின் முக நூல் பதிவால் அதிகரிக்கும் பதற்றம் ….!!

ரஷ்யா  பிப்ரவரி 16ஆம் தேதியன்று உக்ரைன் மீது  படையெடுக்கும் என அந்நாட்டு அதிபர் தனது முகநூல் பக்கத்தில்பதிவிட்டுள்ளார்.  உக்ரைன், ரஷ்யா எல்லையில் கடந்த சில நாட்களாக போர் பதற்றம் அதிகரித்துள்ளது. சுமார் 1,30,000 க்கும்  மேற்பட்ட வீரர்களை ரஷ்யா  எல்லையில் குவித்துள்ளது. மேலும் இது பற்றிய சாட்டிலைட் படங்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள பெலாரஸில்  ரஷ்ய வீரர்கள்  போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும்  பயிற்சி முடித்த பிறகு வீரர்கள் ரஷ்யா திரும்பி விடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

டீனேஜ் பருவத்தினருக்கு ஸ்பெஷல் தடுப்பூசி….தீவிர முயற்சியில் ரஷ்யா …

நாடு முழுவதும் டீன் ஏஜ் பருவத்தினருக்கு ஸ்புட்னிக் v தடுப்பூசி  செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.  நாடு முழுவதும் கொரோனா தொற்றின்  காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. ரஷ்யாவில் தினசரி கொரோனா  பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு மத்தியில் நாடு முழுவதும் 12 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு  ஸ்புட்னிக் வி  மருந்து செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த தடுப்பு மருந்து டீன் ஏஜ் பருவத்தினருக்காக  தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

“மக்களே சீக்கிரமா கிளம்புங்க”… நீடிக்கும் போர் பதற்றம்…. விமானங்கள் ரத்து…!!!!

 சோவியத் யூனியனின்  அமைப்பில் உள்ள பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி மற்றும் கலாச்சார அடையாளத்தில்  ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப் போகின்ற காரணத்தால்உக்ரைனை  தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால் அந்த நாட்டு மக்கள்  தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். இதற்கு இடையில் “நோட்டா” நாடுகள் கூட்டமைப்பு இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன்  ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் ரஷ்யா மட்டும்  […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யா எங்ககிட்ட வாலாட்ட கூடாது”…. ஒன்றுதிரண்ட பொதுமக்கள்…. உக்ரேனில் நடக்கப்போவது என்ன?…!!

ரஷ்ய விவகாரத்தில் பதற்றம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் உக்ரைனின் தலைநகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது ஒற்றுமையை காட்டும் விதமாக பேரணி நடத்தியுள்ளார்கள். ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து உக்ரேன் மீது போர் தொடுப்பதற்கு தேவையான 70 சதவீத படைகளை ரஷ்யா அந்நாட்டின் எல்லையில் குவித்து வருகிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவிற்கு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

“திருட்டு பயலுக இவங்க”…. கொரோனா டெஸ்ட் எடுக்கும் போது…. இத திருடிட்டாங்கன்னா…. உசாரான பிரதமர்….!!

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்திக்கும் போது கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள மறுத்துள்ளார். உக்ரைனுக்கும்  ரஷ்யாவுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் போர் பதற்றத்தைத் தணிக்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. மேலும் பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ரஷ்ய அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து  ரஷ்யாவில் பிசிஆர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “அதிகரிக்கும் பதற்றம்”…. அமெரிக்காவின் அதிரடி திட்டம்…. வெளியான முக்கிய தகவல்….!!

ரஷ்யா கூடிய விரைவில் உக்ரைனுக்கு எதிராக போர் தொடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக எழுந்த தகவலையடுத்து அமெரிக்கா அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரேனுக்குமிடையே நீண்ட காலமாக கிரீமியா தொடர்பாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து ரஷ்யா தனது லட்சக்கணக்கான படைவீரர்களை உக்ரேனின் எல்லையில் குவித்துள்ளது. இதனால் ரஷ்யா உக்ரேன் மீது எந்த நேரமும் போர் தொடுப்பதற்கு வாய்ப்புள்ளதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிபர் புதினை பலமுறை […]

Categories
உலக செய்திகள்

அந்த நாட்டை விட்டு உடனே வெளியேறுங்கள்…. அமெரிக்க மக்களுக்கு ஜோ பைடன் உத்தரவு…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் நாட்டில் இருக்கும் தங்கள் மக்கள் உடனடியாக வெளியேறிவிடுங்கள் என்று எச்சரித்திருக்கிறார். உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே பல வருடங்களாக எல்லை பிரச்சனை நீடித்து  கொண்டிருக்கிறது. இதில், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் அதிகமான தங்களின் படை வீரர்களை குவித்து வருகிறது. மேலும், அமெரிக்கா தலைமையில் இயங்கும் நேட்டோ அமைப்பில் […]

Categories
உலக செய்திகள்

“பாத்திங்களா இவங்க திருட்டு வேலைய”…. கூட்டு பயிற்சியில் ரஷ்யா…. அதிகரிக்கும் போர் பதற்றம்….!!!

பொலாரஸ் நாட்டுடன் ரஷ்யா இணைந்து  கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளதால் உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பல ஆண்டு காலமாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எல்லை பிரச்சினை நடந்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. இந்த பிரச்சினைகளால் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான மோதல் அதிகமாகி வருகிறது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தருகின்றனர். இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ரஷ்யா ஒரு லட்சம் […]

Categories
உலக செய்திகள்

தீடீரென தீப்பிடித்த விமானம் …. 2 பேர் பலி …. தீவிர விசாரணையில் போலீஸார்….

ரஷ்யாவில் விமானம் தீப்பிடித்து எரிந்ததில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் கம்சட்கா  பகுதியை கோரியாகி  எனும் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தின் அருகே ஆன் ,2 எனும் ஒற்றை இயந்திரம் கொண்ட விமானம் ஒன்று பறந்து சென்றபோது திடீரென விபத்துக்குள்ளானது.  இச்சம்பவத்தில் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் விமானத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர் என கவர்னர் விளாடிமிர் சோலோடோவ்  கூறியுள்ளார். இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இந்த […]

Categories
உலக செய்திகள்

போரடிச்சா நாங்க என்னவேணுனாலும் பண்ணுவோம்…. 6 கோடி மதிப்புள்ள ஓவியம்…. போச்சா….?

சுமார் 6 கோடி மதிப்புள்ள ஓவியத்தை போரடித்ததால் பேனாவால் வரைந்த காவலாளி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ரஷ்யா  நாட்டில் யெல்ட்சின் மையத்தில் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது.  இந்த மையத்தில் புதிதாக ஒரு காவலாளி வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் 60 வயதான அந்த காவலாளி வேலைக்கு சென்ற முதல் நாளே டிரெட்டியாகோவ் கேலரியில் இருந்து கடனாக பெற்ற கலைஞர் லெபோர்ஸ்காயாவின் “மூன்று உருவங்கள்” என்ற ஓவியத்தின் மீது பால்பாயிண்ட் பேனாவை கொண்டு கண்களை வரைந்துள்ளார். இதனால் ஓவியத்தை சேதப்படுத்திய காவலாளியை […]

Categories
உலக செய்திகள்

நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் ஆர்ப்பாட்டம்… தடுப்பூசியை எதிர்க்கும் ரஷ்ய மக்கள்…!!!

ரஷ்ய நாட்டில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திர வாகன அணிவகுப்பு போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பானது, கொரோனாவிற்கு எதிராக நடக்கும் போரில் தடுப்பூசி தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. எனவே ஒரு சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. அந்நாடுகளில், மக்கள் கட்டாய தடுப்பூசியை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கனடா மற்றும் நியூசிலாந்து […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 80 டன் ஆயுதங்களா…? உக்ரைனுக்கு அனுப்பிய அமெரிக்கா… அதிகரிக்கும் பதற்றம்…!!!

அமெரிக்காவிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு விமானங்கள் மூலமாக சுமார் 80 டன் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிற்கும் இடையே பல வருடங்களாக எல்லை பிரச்சனை நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யா கடந்த 2014ம் வருடத்தில் உக்ரைன் நாட்டினுடைய கிரிமியா என்ற  தீபகற்பத்தை கைப்பற்றி விட்டது. அதன்பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை அதிகரித்தது. இந்த விவகாரத்தில் உக்ரைன் நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ஆதரவு தெரிவிக்கிறது. கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து […]

Categories

Tech |