Categories
உலக செய்திகள்

“தலைநகரை விட்டு செல்ல மாட்டேன்”…. எனக்கு எந்தவித அச்சமும் இல்லை…. விடியோ வெளியிட்ட உக்ரைன் அதிபர்….!!!

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் புதின் நேற்று உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் நேற்று காலை முதல் போர் தொடங்கியுள்ளது. இந்த போரில் உக்ரைனில் உள்ள ராணுவ நிலையங்கள், விமான தளங்கள், இராணுவக் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

வேடிக்கை பார்க்கும் உலக நாடுகள்…. வேதனையில் உக்ரைன் அதிபரின் பேச்சு….!!!

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உலகின் சக்திவாய்ந்த நாடுகள் எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறது என கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் புதின் நேற்று உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் நேற்று காலை முதல் போர் தொடங்கியுள்ளது. இந்த போரில் உக்ரைனில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், இராணுவக் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்தி […]

Categories
உலக செய்திகள்

“இதுதான் உக்ரேன் பெண்மணி”…! பாசிசவாதிகளே “உங்களுக்கு இங்கே என்ன வேலை”…? அரண்ட ரஷ்ய வீரர்…. வைரலாகும் வீடியோ….!!

உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவ வீரரிடம் அந்நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் உங்களுக்கு எங்கள் மண்ணில் என்ன வேலை என்று கேள்வி எழுப்பி கடுங்கோபத்துடன் வாதிடுவது தொடர்புடைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உக்ரைனுக்குள் போர் தொடுத்த ரஷ்யா 2 ஆவது நாளான இன்றும் தங்களது வேலையை தொடர்ந்து காண்பித்து வருகிறது. இதனையடுத்து உக்ரேனின் பல பகுதிகளில் ரஷ்யா ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. இவ்வாறு இருக்க உக்ரேனின் தலைநகரான கீவ் நகரம் முழுவதும் இரவு […]

Categories
உலக செய்திகள்

“ஏவுகணை மழையைப் பொழியும்” ரஷ்யா… கவலைக்கிடமான “தமிழ் மாணவர்களின்” நிலைமை…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!

உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்து அந்நாட்டின் தலைநகருக்கு அருகேவுள்ள வினிட்சியா பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அங்கே இருக்கும் சுரங்க அறையில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரேன் மீது தொடர்ந்து 2 ஆவது நாளாக போரைத் தொடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. இவ்வாறு இருக்க ரஷ்யா உக்ரைனிலுள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் […]

Categories
உலக செய்திகள்

அவங்க நிறுத்துனா… நாங்க பேச்சுவார்த்தைக்கு தயார்… இறங்கி வந்த ரஷ்யா…!!!

ரஷ்ய அரசு, உக்ரைன் தாக்குதலை நிறுத்திக் கொண்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியிருக்கிறது. ரஷ்யாவின் படைகள் உக்ரைன் நாட்டின் மீது பயங்கர தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. தொடர்ந்து 2-ஆம் நாளாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடல்வழி, வான்வழி மற்றும் தரைவழி என்று தாக்குதல்கள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதால், அதிக உயிர் பலிகள்  ஏற்பட்டிருக்கிறது. உக்ரைனின் பெரும்பாலான ராணுவ தளங்கள், ரஷ்ய படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் உக்ரைன், பதில் தாக்குதல் நடத்துவதால், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்யாவின் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய வான்வெளியில்…. இங்கிலாந்து விமானங்கள் பறக்க தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

ரஷ்ய அரசு, இங்கிலாந்தின் விமானங்கள் தங்கள் நாட்டின் வான்வெளியில் பறப்பதற்கு தடை அறிவித்திருக்கிறது. உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் ரஷ்யாவிற்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள் பொருளாதார தடை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில் ரஷ்ய அரசு, இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் தங்கள் நாட்டில் தரையிறங்குவதற்கும் வான்வெளியில் பறப்பதற்கும் தடை விதித்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் விமானங்களுக்குரிய வான்வெளியை ரஷ்யா அடைத்திருக்கிறது. இங்கிலாந்து, ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க தீர்மானித்திருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் நடவடிக்கையை எதிர்க்க வேண்டும்… பாகிஸ்தான் பிரதமரை எச்சரிக்கும் அமெரிக்கா…!!!

ரஷ்யாவிற்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர், உக்ரைன் நாட்டின் மீது நடத்தப்படும் நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் கடந்த புதன்கிழமை அன்று ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். ரஷ்யாவின் உயரதிகாரிகள், இம்ரான்கானை வரவேற்றார்கள். இந்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் இதுபற்றி தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின்மீது ரஷ்யா படையெடுத்திருப்பது குறித்த எங்களின் நிலைப்பாட்டை பாகிஸ்தானிற்கு தெரியப்படுத்திவிட்டோம். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடவடிக்கை மேற்கொள்வதை எதிர்ப்பது பொறுப்புமிக்க ஒவ்வொரு நாட்டினுடைய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்: நெஞ்சை பதைக்கும் வீடியோ…. “மகளை கட்டியணைத்து கதறிய தந்தை”…. 130க்கும் மேல் பலி….!!

ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்து உக்ரைனை சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பும் போது இருவரும் அழுவது தொடர்புடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஷ்யா உக்ரேனில் 2 ஆவது நாளாக போரை தொடுத்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு இருக்க ரஷ்யாவின் இந்த அதி பயங்கர தாக்குதல் ராணுவ வீரர்கள் உட்பட தற்போது வரை 130 க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் ரஷ்யா உக்ரேனில் நடத்திவரும் […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: சரணடைய மறுத்த உக்ரைன் வீரர்கள்…. சுட்டுக் கொன்ற ரஷ்யா….. உச்சக்கட்ட பரபரப்பு….!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்தது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு… சென்னையில் பெட்ரோல் விலை நிலவரம் என்ன…?

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலையை மாற்றிக் கொண்டிருக்கின்றன. உலக அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தவாறு, ஒவ்வொரு நாளும் எரிபொருளின் விலையை நிர்ணயிப்பதற்கு அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனிடையே மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்குரிய கலால் வரியை சிறிது குறைந்திருந்தது. இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையில் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை. எனவே, சென்னையில் பல […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன் மீதான போரை நிறுத்துங்கள்!”… வெள்ளை மாளிகைக்கு வெளியில் போராட்டம்…!!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உக்ரைனில் நடக்கும் போரை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி, போராட்டம் நடைபெற்று வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தங்கள் படைகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பிற நாடுகள் இதில் தலையிட்டால் வரலாறு காணாத கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என்று கடுமையாக எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் போரை தொடங்கியுள்ளன. இதில், டினிப்ரோ, கார்கிவ், கீவ் ஆகிய நகரங்களில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஆதரவாக போராட்டம்….!! ரஸ்யாவில் அதிகரிக்கும் பதற்றம்….நூற்றுக்கணக்கானோர் கைது….!!

ரஷ்யாவில் உக்ரைனுக்கு ஆதரவாக  நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உக்ரைனின் பிரிவினை மக்களை பாதுகாக்க இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முடிவு எடுத்திருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அதிரடியாக நேற்று பிரகடனம் செய்தார். மேலும் வெளியில் இருந்து இன்று போரில் எந்த நாடாவது தலையிட நினைத்தால்  அந்த நாடு வரலாற்றில் சந்தித்ததை  விட பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். அடுத்த சில நிமிடங்களில் ரஷ்ய படைகள் உக்ரைன்  நாட்டின் மீது தாக்குதலை […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன்-ரஷ்யா போர்!”…. 800 ரஷ்ய வீரர்கள் பலி… வெளியான தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்ய படையை சேர்ந்த 800 வீரர்கள் பலியானதாக தெரிவித்திருக்கிறது. அதிபர் விளாடிமிர் புடினின் உத்தரவை தொடர்ந்து, ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் பல மாகாணங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மட்டும் சுமார் 200க்கும் அதிகமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 137 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை மந்திரி ஹன்னா மால்யார், தன் டுவிட்டர் பக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு உதவ யாருமில்லை… தன்னந்தனியாக நிற்கிறோம்… உக்ரைன் அதிபர் வேதனை…!!!

ரஷ்யாவை எதிர்த்து தன்னந்தனியாக போராடிக் கொண்டிருப்பதாகவும் நாங்கள் தனித்து விடப்பட்டிருக்கிறோம் என்றும் உக்ரைன் அதிபர் வேதனை தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைனில் மேற்கொண்ட முதல் போரில் 137 நபர்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக 10,000 தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகள் அந்நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய படைகளிடமிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு செல்லும் ராணுவ அதிகாரி தன் மனைவி மற்றும் மகளிடம் கண்ணீருடன் கதறி அழுது, விடை பெற்றது பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தலைநகரிலிருந்து, கிராமங்களுக்கு மக்கள் வாகனங்கள் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன்-ரஷ்யா இடையே 2-வது நாளாக நிகழும் மோதல்”…. வேடிக்கை பார்க்கும் உலக நாடுகள்…..!!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் நேற்று […]

Categories
உலக செய்திகள்

அவர்களின் முதல் குறி நான் தான்… உருக்கமாக பேசிய உக்ரைன் அதிபர்…!!!

ரஷ்யாவின் முதல் குறி நான் தான் என்று உக்ரைன் நாட்டின் அதிபர் உருக்கமாக பேசியிருக்கிறார். ஐநா அமைப்பு, ரஷ்யாவிடம் போரை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தது. எனினும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தங்கள் படைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதன்பிறகு, உக்ரைன் நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் ரஷ்ய படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்யப் படைகள் 200க்கும் அதிகமான தாக்குதல்களை உக்ரைனில் நடத்தியிருக்கிறது. ரஷ்யா மேற்கொண்ட முதல் போரில் […]

Categories
உலக செய்திகள்

Russia Ukraine Crisis: ஆண்கள் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேற தடை….. பெரும் பரபரப்பு…..!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்தது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: இன்று ரஷ்யாவின் தடை “சட்டமாக மாறும்”…. கண்டனம் தெரிவித்த “உலகத் தலைவர்கள்”….!!

அதிபர் புதின் ஒரு திட்டமிட்ட போரை தேர்ந்தெடுத்துள்ளார் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். உக்ரைனின் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேலான படைகளை குவித்திருந்த புதின் அதிரடியாக அந்நாட்டிற்குள் நேற்று போரை தொடுத்துள்ளார். இந்த செயலுக்கு உலக நாடுகள் அனைத்தும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். அதன்படி அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதின் ஒரு திட்டமிட்ட போரை தொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் ஜெர்மனியின் பிரதமரான […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: ரஷ்யாவை அட்டாக் செய்யும் உலக நாடுகள்…. ஜோ பைடன் பகிரங்க அறிவிப்பு….!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கீவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கின. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் 5,000 தமிழர்களின் நிலை?…. முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…!!!!!

உக்ரைனில்  சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்பதற்காக  வெளியூர் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்குள்ள மக்கள் உயிர் பிழைப்பதற்காக மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகள் பதில்களைத் தேடிக் தஞ்சமடையும் மோசமான சூழல் நிலவி வருகிறது. இதனால் பணிநிமித்தம், உயர்கல்வி ,போன்ற காரணங்களுக்காக  உக்ரேனில் தங்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களின் நிலை என்னவாகும் என்கின்ற அச்சம் அவரின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் […]

Categories
உலக செய்திகள்

போர் எதிரொலி: ஒரே நாளில் ஆட்டம் கண்ட “சர்வதேச சந்தை”…. 100 டாலரை கடந்த….!!

உக்ரைன் மீது ரஷ்யா படைகள் தொடங்கிய தாக்குதலையடுத்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியுள்ளது. உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டிருந்த ரஷ்ய படைகள் நேற்று அதிரடியாக அந்நாட்டின் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதுகுறித்து அதிபர் விளாடிமிர் புதின் தங்கள் நாட்டை பாதுகாக்க உக்ரைனை ஆக்கிரமிப்பதை தவிர தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவின் “உக்ரைன் மீதான இந்த அதிரடி தாக்குதலால்” நேற்று ஒரே நாளில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரேனை ஆக்கிரமிப்பதை தவிர வேறு வழி தெரியல”…. அப்பாவி பொதுமக்கள் இலக்கல்ல…. புதின் அதிரடி…!!

உக்ரைனை ஆக்கிரமிப்பதை தவிர ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரேன் நோட்டா அமைப்புடன் சேர்வதற்கான பணிகளை துவங்கியுள்ளது. இதனால் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷ்யா உக்ரேனை மிக கடுமையாக எச்சரித்துள்ளது. இதனையடுத்து ரஷ்யா உக்ரேனின் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைவீரர்களை குவித்ததோடு மட்டுமின்றி போர் தொடக்கத்தின் முதல் கட்டமாக உக்ரைனிலுள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நாடுகளாக […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….! அடுத்தடுத்து சிதைந்த உக்ரேன்…. “முதல் நாள் போர் வெற்றிகரமானது”…. ரஷ்யா அதிரடி…!!

உக்ரேனின் 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்த சில மணி நேரங்களுக்கு பிறகு முதல் நாள் போர் வெற்றிகரமானது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நீடித்து வந்துள்ளது. இதனையடுத்து உக்ரேன் நோட்டா அமைப்பில் சேர நினைத்துள்ளது. ஆனால் இதற்கு ரஷ்யா உக்ரேனை மிக கடுமையாக எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கு மேலான தங்களது படைகளை குவித்துள்ளது. இதற்காக […]

Categories
உலக செய்திகள்

#BREAKING : உக்ரைனில் பலர் இறந்திருக்கலாம் – செஞ்சிலுவை சங்கம்..!!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கவலை தெரிவித்துள்ளது. கடல், வான், தரை வழியே நுழைந்து காலை முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், செஞ்சிலுவை சங்கம் கவலை தெரிவித்துள்ளது. ரஷ்ய தாக்குதலில் பலர் காயமடைந்த நிலையில், அவர்களின் சிகிச்சைக்காக பலர் ரத்த தானம் செய்து வருகின்றனர். இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“நான் அதிபராக இருந்திருந்தால்”… இது நடந்திருக்காது… -முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்…!!!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்போது நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தால், உக்ரைன் போர் நடந்திருக்காது என்று தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் படைகளும், அதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், மக்கள், பாதுகாப்பு படையினர் என்று மொத்தமாக 150- க்கும் அதிகமானோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்தது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, சரியாக நிலையை கையாண்டால், […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இடைவிடாத குண்டுமழை… மெட்ரோ சுரங்கப்பாதையில் தஞ்சமடைந்த மக்கள்…!!!

உக்ரைன் அரசாங்கம், லுஹான்ஸ்க் என்ற பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய அறிவுறுத்தியிருக்கிறது. ரஷ்யப் படைகள், உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லைகளில் ஏவுகணை மழை பொழிந்து வருகிறது. எனவே, செர்னிஹிவ், ஜைட்டோமைர், சுமி, லுஹான்ஸ்க் மற்றும் கார்கிவ் ஆகிய பகுதிகளில் தாக்குதல்கள் நடக்கிறது. எனவே, லுஹான்ஸ்க் என்ற பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசு அறிவுறுத்தியுள்ளது. தனியாக செல்ல முடியாத நபர்கள் ரயில்கள் மூலமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் நாட்டில் முழு போரை தொடங்கிவிட்டனர்!”… உலக நாடுகள் தடுக்க வேண்டும்… -உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்…!!!

உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், எங்கள் நாட்டின் மீது ரஷ்யா முழுமையான போரை தொடங்கியிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி உக்ரைன் நாட்டின் பல நகர்களில் ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் விமான நிலையங்களையும், துறைமுகங்களையும் ஆக்கிரமிப்பதில் தீவிரமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான டிமைட்ரோ குலேபா, தெரிவித்திருப்பதாவது, தங்கள் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் பிரச்சனையில் தலையிட்டால்…. வரலாறு காணாத விளைவுகளை சந்திப்பீர்கள்… புடின் கடும் எச்சரிக்கை…!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையேயான பிரச்சனையில் தலையிடுபவர்கள், வரலாறு காணாத கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அதிபர் புடின் எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் அதிகப்படியான படைவீரர்களை ரஷ்யா குவித்தது. மேலும் அந்நாட்டின் மீது போர் தொடுக்கும் திட்டம் தங்களுக்கு இல்லை என்றும் பெலாரஸ் நாட்டு ராணுவத்தோடு கூட்டுப் பயிற்சியை மேற்கொள்வதற்காக தான் படைகளை குவித்திருக்கிறோம் என்றும் கூறியது. எனினும், ஐ.நா அமைப்பு, உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறியது. […]

Categories
உலக செய்திகள்

துறைமுக நகரில் பயங்கர வெடிகுண்டு சத்தம்…. உக்ரைனின் விமான நிலையங்களை ஆக்கிரமிக்க ரஷ்யா ஆர்வம்…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டில் உள்ள விமான நிலையங்களையும், துறைமுகங்களையும் ஆக்கிரமிப்பதில் தீவிரமாக இருக்கிறது. உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்வதை ரஷ்யா எதிர்த்தது. எனவே, அந்நாட்டின் எல்லை பகுதியில் ஒன்றரை லட்சம் படை வீரர்களை நிறுத்தியது. எனவே, ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து அந்நாட்டை கைப்பற்றலாம் என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்தன. ஆனால், உக்ரைன் மீது போர் தொடுக்கும் திட்டமில்லை என்று கூறிய விளாடிமிர் புடின், தற்போது, அந்நாட்டின் மீது […]

Categories
உலக செய்திகள்

“வெடிகுண்டு சத்தத்த” போட்டுட்டு வந்தாங்க பாருங்க…. பொழியும் ஏவுகணை…. மிரண்டுபோன உக்ரேன்….!!

உக்ரைனிலுள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் தீவிரம் காட்டி வரும் ரஷ்யா அந்நாட்டிற்குள் பல்வேறு எல்லைப்பகுதிகள் வழியாக ஊடுருவி நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் நோட்டா அமைப்பில் சேர்வதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா உக்ரைனின் எல்லையில் ஒரு லட்சத்துக்கு […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யா-உக்ரைன் இடையே வெடித்த யுத்தம்”…. இந்திய தூதரகம் உதவி எண்கள் அறிவிப்பு….!!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கீவ்-வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]

Categories
உலக செய்திகள்

#Rusiya-UkraineWarUpdates: மக்கள் அமைதியாக இருக்க உக்ரைன் அரசு வேண்டுகோள்…..!!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் […]

Categories
உலக செய்திகள்

WAR UPDATES: உக்ரைனுக்குள் பாராசூட் மூலம் குதித்த ரஷ்ய வீரர்கள்….. பீதியில் மக்கள்…..!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நுழைந்து ரஷ்யப் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “எந்த சமரசமும் கிடையாது”…. விளாடிமிர் புதின் திட்டவட்டம்….!!

உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் நலன்களில் எந்த சமரசமும் செய்ய போவதில்லை என்று அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை குவித்துள்ளது. இதற்கிடையே ரஷ்யா உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கு மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல முறை அதனை எச்சரித்துள்ளது. இருப்பினும் தங்களுக்கு உக்ரேன் மீது போர் தொடுக்கும் எண்ணமில்லை என்று ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

FLASH: “ரஷ்யா மீது பொருளாதார தடை” விதித்த பிரபல நாடு…. பல முக்கிய திட்டங்கள் ரத்து…. வெளியான அதிரடி தகவல்….!!

உக்ரைன் விவகாரத்தால் போர் பதற்றம் அதிகரிக்கும் நிலையில் ரஷ்யாவுடனான நார்டு ஸ்ட்ரீம் எனப்படும் முக்கிய எரிவாயு குழாய் திட்டத்துக்கு வழங்கிய ஒப்புதலை ஜெர்மனி இரத்து செய்துள்ளது. ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக கிரீமியா தொடர்பாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து நோட்டாவின் உறுப்பினராக சேர விரும்பும் உக்ரைனுக்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில் 27 ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டாவில் உக்ரேன் சேர்ந்தால் தங்களால் அந்த நாட்டை கைப்பற்ற முடியாமல் போய்விடும் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன்-ரஷ்யா போர்”…. கொத்து கொத்தாக மரணம்….. பெரும் சோகம்….!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் கொத்துக்கொத்தாக […]

Categories
உலக செய்திகள்

“பெரும் பதற்றம்!”… உக்ரைன் மீது படையெடுக்க உத்தரவிட்ட புடின்….!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் நாட்டின் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தரவிட்டிருக்கிறார். உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் ரஷ்யா அதிகமான படைகளை குவித்திருப்பது, போர்  பதற்றத்தை அதிகப்படுத்தியது. மேலும், ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கலாம் என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எச்சரிக்கை விடுத்து வந்தன. எனினும், ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுக்கும் திட்டம் கிடையாது என்று கூறி வந்தது. ஆனாலும், உக்ரைன் நாட்டிலுள்ள இரு பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: உக்ரைனில் 100-க்கும் மேற்பட்ட தமிழக மாணவிகள் தவிப்பு….!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் கொடைக்கானலைச் சேர்ந்த மாணவி […]

Categories
உலக செய்திகள்

“போர் பதற்றம்”… “தேசிய அவசர நிலை பிரகடனம்”…. உக்ரேன் நாடாளுமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

உக்ரைன் நாடாளுமன்றம் போர் அச்சுறுத்தல் காரணமாக தேசிய அவசர நிலையை அந்நாட்டில் பிரகடனப்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கு மேலான தங்களது படைகளை குவித்துள்ளது. இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. ஆனால் அதிபர் விளாடிமிர் புதின் தனக்கு உக்கிரன் மீது போர் தொடுக்கும் எண்ணமில்லை என்று கூறி வந்துள்ளார். இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு […]

Categories
உலக செய்திகள்

தொடரும் தாக்குதல்…. உக்ரைன் மக்கள் 7 பேர் பலியான சோகம்..!!

உக்ரைனில் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பொது மக்களில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா இன்று காலை  முதல் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்க் மற்றும் ஒடேசா, கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யா தாக்கி வருகிறது ரஷ்யா. சக்தி வாய்ந்த ஆயுதங்களால் அங்குள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

#Rusiya-UkraineWarUpdates: இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு…..!!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: உக்ரைன் விமானத் தளங்கள் அழிப்பு…. ரஷ்யா தகவல்…..!!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் விமான தளங்கள், வான்வெளி பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

#Rusiya-UkraineWarUpdates: இந்தியா நடுநிலை வகிக்கும்…..!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா இடையே போர் வெடித்துள்ள சூழலில் இந்த […]

Categories
உலக செய்திகள்

#JUSTIN: தாக்குதலை உடனே நிறுத்துங்கள்….. வேண்டுகோள் விடுத்த ஜெர்மனி…..!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த […]

Categories
உலக செய்திகள்

கிடைக்கும் விமானத்தில் வெளியேறுங்கள்… உக்ரைனில் இருக்கும் மக்களுக்கு… நேபாள அரசு அறிவுறுத்தல்….!!!

நேபாளத்தின் வெளியுறவுத் துறை அமைச்சகமானது, போர் பதற்றம் அதிகரித்திருப்பதால் உக்ரைன் நாட்டிலிருந்து தங்கள் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. ரஷ்யாவின் பாராளுமன்றத்தில் உக்ரைன் நாட்டின் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிக்கும் படைகளை பயன்படுத்துவதற்கு விளாடிமிர் புடினுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் இரு நகர்களை ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு படைகளை அனுப்புவதற்கு விளாடிமிர் புடினுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது அந்நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் போர் படைகளை […]

Categories
உலக செய்திகள்

#BREAKING : நூற்றுக்கணக்கான உக்ரைன் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு…!!

ரஷ்யாவின் தாக்குதலில் தங்களது நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வந்தது. இதனையடுத்து  தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க சமீபத்தில் கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டன்ட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் பகுதிகளை ரஷ்யா தனி […]

Categories
உலக செய்திகள்

பல ஆண்டு நட்பு…. ப்ளீஸ்… “அதிபர் புதினுடன் பேசுங்க”…. பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்த உக்ரைன்..!!

இந்தியாவுக்கான உக்ரைன் தூதர், உக்ரைன் நிலைமையை சீர்செய்ய ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வந்தது. இதனையடுத்து  தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க சமீபத்தில் கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் […]

Categories
உலக செய்திகள்

மக்களே பயப்படாதீங்க… “குடியிருப்பு பகுதியில் தாக்குதல் இல்லை”… ரஷ்யா விளக்கம்..!!

உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடைபெறவில்லை என்று ரஷ்யா விளக்கமளித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டன்ட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் பகுதிகளை ரஷ்யா தனி […]

Categories
உலக செய்திகள்

Justin: உக்ரைன் மீது போர் தொடங்கிய ரஷ்யா….. முக்கிய நகரங்களில் குண்டு மழை…..!!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷிய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இதற்கிடையில் 2 லட்சம் ராணுவ வீரர்களை, எல்லையில் ரஷ்யா  குவித்து […]

Categories
உலக செய்திகள்

யார் வந்தாலும் அவ்வளவுதான்… “இது வாழ்வா… சாவா…. போர்”… ரஷ்ய அதிபர் புதின்..!!

இந்தப் போர் வாழ்வா… சாவா என்ற நிலையில் நடைபெறுகிறது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.. ரஷ்யா – உக்ரைன் இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டன்ட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் […]

Categories

Tech |