Categories
உலக செய்திகள்

உக்ரைனின் கெர்சன் நகரை தாக்கத் தொடங்கிய ரஷ்யப்படை… நகர மேயர் வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைனில் கெர்சன் என்ற தெற்கு நகரில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்த தொடங்கியிருப்பதாக அந்நகரின் மேயர் தகவல் வெளியிட்டுள்ளார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து ஆறாம் நாளாக போர்த்தொடுத்து வருகிறது. அனைத்து உலக நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தும் போரிலிருந்து ரஷ்யா பின்வாங்கவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷ்யா, உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தது. எனினும், ரஷ்யா எல்லைப் பகுதிகளை முற்றுகையிடுவது, அணுஆயுதங்களை பயன்படுத்துவதற்கான உத்தரவு, படைகளை குவிப்பது போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தற்போது கெர்சன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் தீவிரமடைந்த போர்…. ரயில் நிலையம் சென்ற…. இந்திய மாணவர் பரிதாப பலி…!!!

உக்ரைன் நாட்டின் கீவ் நகரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில் இந்தியாவை சேர்ந்த  மாணவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் தங்கியிருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர், அந்நகரிலிருந்து வெளியேறி ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில், திடீரென்று குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் சிக்கிய நவீன் பரிதாபமாக பலியானதாக  வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. உக்ரைனில் தொடர்ந்து ஆறாம் நாளாக ரஷ்யா, தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்திய […]

Categories
உலக செய்திகள்

போர் நேரத்தில் இது வேறயா…? நகர் முழுக்க மின்சாரம் துண்டிப்பு… அவதிப்படும் மக்கள்…!!!

உக்ரைன் நாட்டில் உள்ள மரியபோல் என்னும் நகரத்தில் போர் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 6-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தாக்குதல் தீவிரம் அடைந்திருக்கிறது. தலைநகர் கீவ்வில் ரஷ்ய படையினர் புகுந்து அரசாங்க கட்டிடங்களை நோக்கி தாக்குதல் மேற்கொண்டனர். அதன் பிறகு நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் பயங்கரமான குண்டுகளை வீசியது. இந்நிலையில், அந்நாட்டின் மரியபோல் நகரத்தில் போர் தீவிரமாக […]

Categories
உலக செய்திகள்

தீவிரமடையும் தாக்குதல்… எப்போது வெளியே வர வேண்டும்….? மக்களுக்கு உக்ரைன் அரசு முக்கிய அறிவிப்பு…!!!

உக்ரைன் அரசு, வான்வெளி தாக்குதல் நடப்பதற்கான அபாய ஒலி எழுப்பப்படும் போது மட்டும் தான் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்வதற்காக வெளியில் வர வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. கடும் மோதலில் இரு தரப்பிலும் அதிகப்படியான உயிர் பலிகளும், பொருள் இழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில், உக்ரைனை ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன்படி, பெலாரஸ் நாட்டிலிருக்கும் கோமல் நகரத்தில், ரஷ்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் குழு சென்றது. அங்கு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய வான்வெளியில் பறக்க… 36 நாடுகளின் விமானங்களுக்கு தடை… விளாடிமிர் புடின் அறிவிப்பு…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உட்பட 36 நாடுகளின் விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்துவதற்கு தடை அறிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து, தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டுவருகிறது. இந்த மோதலில் இரு நாடுகளிலும் அதிக அளவில் உயிர் பலிகளும், பொருள் சேதமும் ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகள், போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பேச்சுவார்த்தைக்க ரஷ்யா அழைத்தபோது, உக்ரைன் மறுத்துவிட்டது. ரஷ்யா, மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த நிலையில், உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

6-வது நாளாக நீடிக்கும் போர்…. உக்ரைனுக்கு ஓடிவந்து உதவும் வள்ளல் நாடுகள்….!!!!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது போலந்து 28 போர் விமானங்களும், பல்கேரியா 30 போர் விமானங்களும், ஸ்லோவேக்கியா 12 போர் விமானங்களும் வழங்க முன்வந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள் அனுப்பப்படும் என அறிவித்துள்ளது பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் இன்று 6-வது நாளாக ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

Categories
உலக செய்திகள்

சுதந்திரமா போங்க…. உக்ரைன் மக்களுக்கு ரஷ்ய ராணுவத்தின் அறிவிப்பு….!!!

உக்ரைனில் உள்ள அனைத்து பொதுமக்களும் சுதந்திரமாக வெளியேறலாம் என்று ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. மேலும் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவிலிருந்து ரஷ்யா உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 குழந்தைகள் உட்பட 352 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 116 குழந்தைகள் உட்பட 1,654 பேர் காயமடைந்துள்ளனர் என உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைனின் […]

Categories
உலக செய்திகள்

போர் முடிவுக்கு வருமா….? தொடங்கப்பட்ட பேச்சு வார்த்தை…. ஆவலோடு காத்திருக்கும் உலக நாடுகள்….!!!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. மேலும் போரை முடிவுக்கு கொண்டுவர சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து போர் வீறுகொண்டு நடத்தினாலும் சமரசப் பேச்சு நடத்த ரஷ்யா இறங்கி வரவேண்டும். இதனால் பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளும், உள்நாட்டில் இருக்கும் அழுத்தங்களும் […]

Categories
உலக செய்திகள்

இத பண்ணாதீங்க…. மோசமான விளைவை சந்திப்பிங்க…. எச்சரிக்கை விடுத்த ரஷ்யா….!!!

உக்ரைனுக்கு போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க நோட்டா அமைப்பு முடிவு செய்ததற்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. மேலும் போரை முடிவுக்கு கொண்டுவர சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து போர் வீறுகொண்டு நடத்தினாலும் சமரசப் பேச்சு நடத்த ரஷ்யா இறங்கி வரவேண்டும். இதனால் பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

இதெல்லாம் முக்கிய நோக்கம்…. அமைதி பேச்சு வார்த்தையில்…. எச்சரித்துள்ள உக்ரைன் அதிபர்….!!!

அமைதி பேச்சுவார்த்தையில் “உடனடி போர் நிறுத்தம் மற்றும் ரஷ்ய துருப்புகளை திரும்ப பெறுதல்” என்பதே முக்கிய நோக்கம் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. மேலும் போரை முடிவுக்கு கொண்டுவர சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து போர் வீறுகொண்டு நடத்தினாலும் சமரசப் பேச்சு நடத்த ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

உங்களால் தான் இந்த நிலை… போரிஸ் ஜான்சனை சாடிய முன்னாள் நடன அழகி…!!!

இங்கிலாந்தின் முன்னாள் நடன அழகி, இரண்டு வருடங்களாக ஊரடங்கால் என்னை போன்ற ஆயிரத்திற்கும் அதிகமானோர் வர்த்தக பாதிப்புக்குள்ளானதற்கு பிரதமர் என்ன விலை தரப்போகிறார்? என்று கேட்டிருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் நார்தம்ப்டன் என்னும் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ரிஹானாப் என்ற முன்னாள் நடன அழகி, ஸ்ட்ரிக்ட்லி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, பென் கோஹனுடனான என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கு காதலிக்க தொடங்கினர். அதன்பின்பு, இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி மற்றும் யோகா நிறுவனத்தை தொடங்கினர். […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனை காப்பாற்ற கூகுள் மேப் சேவை நிறுத்தம்…. அதிரடி நடவடிக்கை…..!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா, தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான […]

Categories
உலக செய்திகள்

தீவிரமடையும் போர்… உக்ரைனில் பெண்களுக்கு பயிற்சிகள் தீவிரம்… பல யுக்திகளை கையாளும் மக்கள்..!!!

உக்ரைன் நாட்டில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் போர் பயிற்சிகளை பெற்று ரஷ்ய படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்த தயாராகி வருகிறார்கள். ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது ஐந்தாம் நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இரு நாட்டுப் படைகளுக்கும் நடந்த மோதலில் ரஷ்ய தரப்பில் 4300 வீரர்கள் பலியானதாக உக்ரைன் அரசு அறிவிப்பு வெளியிட்டது. உக்ரைன் அரசு, நாட்டு மக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கென்று, அவர்களுக்கு பல போர் பயிற்சிகளும் […]

Categories
உலக செய்திகள்

“இது எங்க ஏரியா உள்ள வராத”… வான் பகுதியில் விமானங்கள் பறக்கக் கூடாது…. தடை விதித்த ரஷ்யா…

ரஷ்யா தனது வான் பகுதியில் நான்கு நாடுகளின் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. லாட்வியா, லிதுவேனியா, சுலோவேனியா, எஸ்தோனியா ஆகிய நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்களின் விமானங்கள், அந்நாடுகளில் பதிவு செய்யப்பட்ட விமான  நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ரஷ்யா தனது வான்பகுதியை மூடியுள்ளது. மேற்கண்ட நாடுகளில் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் எதிர்மறையான முடிவுகள் எடுத்துள்ளதால் ரஷ்யாவில் உள்ள நகரங்களுக்கு இந்த விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  வான்வெளியில் நிற்கும் தங்கள் பகுதியை மேற்கண்ட நாட்டு விமானங்கள் பயன்படுத்தக்கூடாது […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு சம்மதம்… பெலாரஸிற்கு சென்ற உக்ரைன் குழுவினர்…!!!

பெலாரஸ் நாட்டில், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மேற்கொண்ட போரை நிறுத்துவது குறித்து இன்று பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள், உக்ரைன் போர் முடிவடைய வேண்டும் என்று விரும்புகின்றன. தற்போது, ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு சம்மதித்துள்ளது. பெலாரஸ் நாட்டில் இருக்கும் ஹோமெல் நகரத்திற்கு ரஷ்யாவின் தூதுக்குழு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி மூலமாக உக்ரைன் நாட்டின் மீது தீவிர தாக்குதல் மேற்கொள்கிறது. இதில், உக்ரைன் நாட்டில் கடும் பொருட்சேதமும், உயிர் பலிகளும் ஏற்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம்…. ரஷ்யா வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா, தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் உச்சமடைந்த போர்…. குழந்தைகள் உள்பட 352 பேர் பரிதாப பலி…!!!

ரஷ்யா, உக்ரைனில் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கடும் போரில் தற்போது வரை குழந்தைகள் 14 பேர் உட்பட 352 மக்கள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 5-வது நாளாக தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இரு  நாட்டு படையினருக்கும் நடந்த சண்டையில் ரஷ்யாவை சேர்ந்த 4300 வீரர்கள் பலியானதாக உக்ரைன் அரசு தகவல் வெளியிட்டது. இதுபற்றி ரஷ்ய பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளரான இகோர் கொனஷெங்கோவ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, எங்கள் தரப்பில் உயிர்ப்பலிகள் […]

Categories
உலக செய்திகள்

போர் முடியுமா…? ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்… நள்ளிரவில் நடந்த அவசர கூட்டம்….!!!

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட போரை நிறுத்துவது தொடர்பில் நேற்று நள்ளிரவில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து வருவது வரும் நிலையில் போரை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நள்ளிரவில் சிறப்பு அவசர கூட்டம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரவாத தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில், […]

Categories
உலக செய்திகள்

போர் உடனே நிறுத்தப்பட வேண்டும்…. சர்வதேச நீதிமன்றத்தை அணுகிய உக்ரைன்…!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போரால் ஏற்பட்ட சேதத்திற்கும் உயிர்பலிகளுக்கும் ரஷ்யா தான் முழுப் பொறுப்பு என்று கூறியுள்ளார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளதால், வேறு வழியின்றி உக்ரைன் அரசு, தங்கள் மக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி, பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, அந்த நாட்டில் தகுந்த பயிற்சி இல்லாமல் நாட்டை காப்பதற்காக துப்பாக்கி ஏந்திய மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகிறார்கள். ரஷ்யா, பல பகுதிகளிலிருந்தும் உக்ரைன் நாட்டை நோக்கி குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இலவச ரயில் சேவை… எங்கிருந்து செல்கிறது…? இந்திய தூதரகம் வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் தலைநகர் கீவ்விலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல இலவசமாக ரயில் சேவை தொடங்கப்பட்டிருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. மேலும், தலைநகர் கீவ்வை ஆக்கிரமிக்க ரஷ்ய படைகள் தீவிரம் காட்டியது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் இருக்கும் இரு முக்கிய நகர்களை கைப்பற்றி விட்டதாக ரஷ்ய அரசு அறிவித்தது. மேலும், உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகராக இருக்கும் கார்கிவ் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! இப்படி ஒரு அவல நிலைமையா…? அகதிகளாக தஞ்சமடையும் “உக்ரேனியர்கள்”…. ஐ.நா அதிர்ச்சித் தகவல்….!!

ரஷ்ய படையெடுப்பு காரணமாக உக்ரேனை விட்டு பிப்ரவரி 26ஆம் தேதியன்று மட்டும் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளார்கள். ரஷ்யா உக்ரேன் மீது தொடர்ந்து 4 ஆவது நாளாக போரைத் தொடுத்து வருகிறது. இதனால் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான உக்ரேனியர்கள் தங்கள் நாட்டைவிட்டு அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளதாக ஐ.நா சபையின் அகதிகளுக்கான கமிஷனர் சபியா தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, சுமார் 1,60,000 மக்கள் சர்வதேச எல்லையை […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “புதின் போரை நிறுத்தினார்”…. பட் “இந்த நாடு” தூண்டி விட்டுட்டு…. வெளியான பரபரப்பு தகவல்….!!

உக்ரேன் மீதான 2 ஆம் நாள் போருக்கு பிறகு ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அந்நாடு வர மறுத்துள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா வான், தரை, கடல் என மும்முனைகளிலிருந்தும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி தலைநகர் கீவையும் ரஷ்ய படை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளார்கள். இந்நிலையில் கிரெம்பிளின் என்று அழைக்கப்படும் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. இத்தனை லட்சம் பேரா…? உக்ரைனிலிருந்து வெளியேறிய மக்கள்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா படையெடுக்க தொடங்கியதிலிருந்து தற்போது வரை 3, 60,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டில் தொடர்ந்து நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் அரசு மக்களுக்கு துப்பாக்கிகள் வழங்கி எதிர்த் தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, உக்ரைன் நாட்டில் தகுந்த பயிற்சி இல்லாமல் நாட்டை காப்பதற்காக துப்பாக்கி ஏந்திய அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இந்நிலையி,ல் ஐ.நா அகதிகள் நிறுவனமானது, உக்ரைனில் […]

Categories
உலக செய்திகள்

கார்கிவ் பகுதியை ஆக்கிரமித்த ரஷ்யா… மீண்டும் மீட்ட உக்ரைன்…!!!

ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதி, மீண்டும் உக்ரைனால் மீட்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து நான்காவது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்கள் கடும் பாதிப்படைந்திருக்கிறது. எனவே, மக்கள் பதுங்கு குழிகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப் பாதைகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், பல மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள, நாட்டிலிருந்து வெளியேற முயன்று வருகிறார்கள். தலைநகர் கீவ்வில் தாக்குதல் நடந்து வருவதால் அங்கு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய சேனல்களின் விளம்பர வருமானத்திற்கு தடை…. அறிவிப்பு வெளியிட்ட யூடியூப் நிறுவனம்…!!!

யூடியூப் நிறுவனம், ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததை எதிர்க்கும் வகையில் ரஷ்ய நாட்டின் சேனல்களின் விளம்பர வருவாயை தடை செய்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து நான்காம் நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இது உலக நாடுகளிடையே கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் நடக்கும் போர் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் பகிரப்படுகிறது. இந்நிலையில், யூடியூப் நிறுவனம், இந்தப் போரை எதிர்க்கும் வகையில் ரஷ்ய சேனல்களின்  விளம்பர வருமானத்தை தடை செய்வதாக […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு முக்கிய காரணமே அமெரிக்கா தான்…. கடுமையாக சாடும் வடகொரியா…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க முக்கிய காரணம் அமெரிக்கா தான் என்று வடகொரியா குற்றம்சாட்டியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தொடங்கி 4-ஆம் நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது வரை, இதில் குழந்தைகள் மூவர் உட்பட 198 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்நிலையில், வடகொரியா, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுக்க மிக முக்கிய காரணம் அமெரிக்கா தான் என்று தெரிவித்துள்ளது. இதுபற்றி வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, ரஸ்யாவினுடைய நியாயமான […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் மிகப்பெரிய நகரை ஆக்கிரமித்த ரஷ்யா… வெளியான அறிவிப்பு…!!!

ரஷ்ய அரசு, உக்ரைன் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக இருக்கும் கார்க்கிவை கைப்பற்றி விட்டதாக அறிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரேன் நாட்டின் மீது தொடர்ந்து 4-ஆம் நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ்வில், தாக்குதல் நடைபெற்று வருவதால் அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. நள்ளிரவு நேரங்களில் அங்கு பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரை கைப்பற்ற ரஷ்ய படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில், ரஷ்யா தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் மிகப்பெரிய நகர்களை சுற்றி வளைத்திருப்பதாக  தெரிவித்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

“அடுத்த ஆப்பு ரெடி”…. ரஷ்யாவிற்கு புதிய நிதி தடைகள்….!! அதிரடி முடிவு எடுத்த பிரபல நாடுகள்….!!

ரஷிய நாட்டு வங்கிகளை உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத் தொடர்புகளுக்கான சமூகத்தில்  (SWIFT) இருந்து விளக்குவதற்கு முக்கிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. ரஷ்யா உக்ரைன் மீது தேவையின்றி போர் தொடுத்தற்காக  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதனால் பொருளாதார ரீதியில் ரஷ்யா திணறுகிற  நிலை உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதின் நேற்று முன்தினம் அமெரிக்கா மீது நேரடியாக பாய்ந்து பொருளாதார தடை விதிக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் அமெரிக்காவில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அரசு ஊடகத்திற்கு கூகுள் நிறுவனம் தடை….. அதிரடி நடவடிக்கை……!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 3வது நாளாக […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவிற்கு ஏற்றுமதி தடை”….அதிரடி நடவடிக்கையில் ஐரோப்பிய ஒன்றியம் …!!!

ரஷ்யாவிற்கு பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. உக்ரைன்  மீது போர் தொடுத்து உள்ள ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 27 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கி ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது. ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பிற்கு தேவையான பொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்களையும் அதேபோல் அந்த நாட்டின் விமான மற்றும் விண்வெளி துறையில் பயன்படுத்தப்படும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு உதவும் எலான் மஸ்க்… இணையசேவை வழங்க முடிவு… வெளியான அறிவிப்பு…!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான, எலான் மஸ்க் உக்ரைன் நாட்டிற்கு இணையசேவை அளிக்க முன்வந்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 4-ஆம் நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த போரில் தற்போதுவரை குழந்தைகள் மூவர் உட்பட 198 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த, போரில் உக்ரைன் நாட்டிற்கு, இணைய சேவைகள் அழித்து வந்த நிறுவனங்களின் சேவைகளும் கடும் பாதிப்படைந்திருக்கிறது. @elonmusk, while you try to colonize Mars — Russia try to occupy […]

Categories
உலக செய்திகள்

“இந்திய அரசே” எங்களுக்கு ஆதரவு தாருங்கள்…. வேண்டுகோள் விடுத்த ஜெலன்ஸ்கி…. மோடியின் திட்டம் என்ன?….!

உக்ரேன் அதிபர் இந்திய பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஐ.நா பாதுகாப்பு சபையில் தங்கள் நாட்டிற்கு ஆதரவு தெளிவிக்கும் விதமான அரசியல் நிலைபாட்டை எடுக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் தொடர்ந்து 3 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள் நெருங்கி வருவதால் போர் […]

Categories
உலக செய்திகள்

இவங்க ஒத்துழைப்பு தரலைனா…. இதுதான் நடக்கும்…. இந்தியா, சீனாவிற்கு எச்சரிக்கை விடும் ரஷ்யா….!!!

அமெரிக்கா ஒத்துழைப்பு தர மறுப்பதால் 500 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி மையம் இந்தியா மற்றும் சீனா மீது விழும் என்று ரஷ்ய விண்வெளி துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மூன்றாவது நாளாக நடந்து வருகிறது. மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவிற்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ரஷ்ய விண்வெளி துறையை […]

Categories
உலக செய்திகள்

“அமைதியா போங்க”…. ரஷ்யா-உக்ரைன் தீர்வு காண…. அழைப்பு விடுத்த தலீபான்கள்….!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தலீபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ரஷ்யா உக்ரைன் மீது 3-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடனடியாக போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என சர்வதேச நாடுகள் ரஷ்யாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இதற்கு முன் 20 ஆண்டுகள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு ஆயுதங்கள் மூலம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த தலீபான்கள் […]

Categories
உலக செய்திகள்

“போருக்கு நடுவே திருமணம்”…. உக்ரைனை சேர்ந்த இளம் ஜோடியின் அதிரடி முடிவு….!!!

உக்ரைனை சேர்ந்த இளம் ஜோடி போருக்கு நடுவே வான்வழி தாக்குதலுக்கு மத்தியில், வெடிகுண்டுகளின் சத்தத்திற்கு இடையே ஒரு ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். உக்ரைனை சேர்ந்த இளம் ஜோடி வருகின்ற மே மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். இந்த இளம் ஜோடியான ஸ்வயடோஸ்லாவ் பர்சின், யரினா எரிவா இவர்கள் உக்ரேனின் தலைநகரான தீவில் உள்ள ஒரு உணவகத்தின் மேல்தளத்தில் டினிப்பர்  ஆற்றை பார்த்தவாறு திருமணம் செய்ய இருந்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களாகவே உக்ரைனில் போர் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார பேரழிவை சந்திக்கும்….போரை நிறுத்த வில்லையென்றால்…. ஐரோப்பிய நாடுகளின் திட்டம்….!!!

ஷிப்ட் அமைப்பில் இருந்து ரஷ்யாவை தடை செய்ய ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1973-ஆம் ஆண்டு ஷிப்ட் என்ற அமைப்பு பெல்ஜியத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஒரு நாட்டின் எல்லையை தாண்டி நடைபெறும் பண பரிவர்த்தனையை  சுலபமாக நடைமுறைப்படுத்துகிறது. மேலும் ஷிப்ட் அமைப்பை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வங்கிகள் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ளது. இது உலகளாவிய வங்கிகளுக்கு இடையான நிதி தொகை தொடர்பு கொள்வதற்கான சமூகமாகும். மேலும் இந்த அமைப்பு பணம் எப்போது […]

Categories
உலக செய்திகள்

உக்ரேனுக்கு “பிரான்ஸ்” ஆதரவு…. தேசியக்கொடி நிறத்தில் ஒளிர்ந்த “ஈபிள் கோபுரம்”….!!

பிரான்ஸிலுள்ள உலகப் புகழ் வாய்ந்த ஈபிள் கோபுரத்தில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு கொடியின் நிறங்களில் வண்ண விளக்குகள் ஒளிர்ந்துள்ளது. உக்ரேனில் ரஷ்யா தொடர்ந்து 3 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. மேலும் உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி ரஷ்யா தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுக்குத் தடை விதித்த நாடுகள்…. எதற்கு தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நடைபெற்று […]

Categories
உலக செய்திகள்

நீண்ட வருடத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும்… ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை… அமெரிக்கா அறிவிப்பு…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்த ரஷ்யாவை தண்டிப்பதற்காக புதிதாக பொருளாதார தடைகளை விதித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து இரண்டாம் நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இதை ஒரு உலக நாடுகள் எதிர்த்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய நாட்டின் மீது புதிதாக பொருளாதார தடைகளை விதித்திருக்கிறார். இது பற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, விளாடிமிர் புடின் ஆக்கிரமிப்பாளர். அவர் தற்போது படையெடுப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவரும், அவராலும், […]

Categories
உலக செய்திகள்

“நிறுத்துங்கள் போரை!”…. உலகெங்கும் வெடித்த போராட்டம்… ரஷ்யாவிற்கு அதிகரிக்கும் எதிர்ப்பு…!!!

உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யாவை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் உலகெங்கும் போராட்டம் அதிகரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை அன்று படையெடுக்கத் தொடங்கியது. தரைவழி, வான்வழி மற்றும் கடல் வழி என்று தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ராணுவ நிலைகளை மட்டும் தான் தாக்குவதாக கூறிய ரசியா, தற்போது குடியிருப்பு பகுதிகளிலும் பயங்கர தாக்குதல் நடத்துகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் உக்ரைன் நாட்டின் மக்கள் மீது வருத்தம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய ஸ்வீடன்….!! எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா…!!

ஸ்வீடன் அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி  கூறியுள்ளார். உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்து நடைபெறுகிறது. நேரடியாக இராணுவ படையை அனுப்பும் திட்டம் இல்லை என அமெரிக்கா மற்றும் நோட்டா கூட்டமைப்பு கூறியுள்ள நிலையில், மேற்கத்திய நாடுகள் தங்களை முற்றிலும் கைவிடுவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி  வேதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் உக்ரைன் அதிபர் தனது இணையதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில்   “சுவீடன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது அதிகரித்த தாக்குதல்… ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் சிரியா….!!!

உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து வரும் ரஷ்யாவிற்கு சிரியா ஆதரவு தெரிவித்திருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வருவது, உலக நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடின் மற்றும் சிரிய அதிபர் பஷார்  ஆசாத், இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று கலந்துரையாடியுள்ளனர். அப்போது, டான்பாஸ் பிராந்தியத்தை பாதுகாப்பதற்கு உக்ரைன் நாட்டில், ரஷ்யா சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதை சிரியாவின் அதிபர் ஆதரித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் அமெரிக்கா மற்றும் நேட்டோவின் செயல்பாட்டை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்… நாங்கள் யார் பக்கமுமில்லை… இலங்கை அரசு வெளியிட்ட தகவல்…!!!

இலங்கை அரசு தற்போதைய நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா பிரச்சனையில் நடுநிலையை கடைப்பிடிப்பதாக அறிவித்திருக்கிறது. உக்ரைன், நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்திருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பல நாடுகள் ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன. எனினும், ஒரு சில நாடுகள் ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதோடு, உக்ரைன் நாட்டிற்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலையாக இருக்கின்றன. அந்த வகையில், இலங்கை வெளியுறவுத்துறை மந்திரியான, ஜெயநாத் கொலம்பகே தெரிவித்திருப்பதாவது, உக்ரைன்-ரஷ்யா பிரச்சனையை […]

Categories
தேசிய செய்திகள்

உக்ரேனில் மாணவர்களை மீட்க…. ருமேனியா சென்ற ஏர் இந்தியா விமானம்…!!!

 ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா விமானம் அனுப்பப்பட்டது. ஆனால் அங்கு போர் நடைபெற்றதன் காரணமாக விமானம் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது. உக்ரைன் நாட்டை சுற்றியுள்ள அண்டை நாடுகளின் உதவியின் மூலம் இந்திய மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா, உக்ரேன் போரால்  உக்ரேனில் தவிக்கும் இந்தியர்களை ரொமேனியா போலந்து எல்லைகள் வழியாக மீட்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வெளியுறவு […]

Categories
உலக செய்திகள்

ஊழலை மறைக்க தான் புடின் படையெடுத்திருக்கிறார்…. கடுமையாக குற்றம் சாட்டும் அலெக்சி நவால்னி…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்திருப்பதை,  சிறையிலிருக்கும் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி நவால்னி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஷ்ய நாட்டில் கடந்த 1999-ஆம் வருடத்திலிருந்து பிரதமர் மற்றும் அதிபராக பதவி வகித்த விளாடிமிர் புடின், கடந்த 2019-ஆம் வருடத்தில் அதிபராக இருந்த போது, வரும் 2036 ஆம் வருடம் வரை, தான் அதிபராக இருக்கக் கூடிய வகையில் அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றியமைத்தார். அதிக வருடங்களாக பதவி வகித்து வந்த விளாடிமிர் புடின், தன் ஆட்சியில் […]

Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு….! “ரஷ்யாவை குறிவைத்த ஹேக்கிங் குழு”…. முக்கிய தகவல்கள் கசிவு…. அதிர்ச்சியில் அதிகாரிகள்….!!

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களை அடையாளம் தெரியாத அனானமஸ் என்ற பெயர் கொண்ட ஹேக்கிங் குழு கசிய விட்டுள்ளது. உக்ரேனின் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து 3 ஆவது நாளாக தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து ரஷ்யப் படைகளை அந்நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை தாக்கி அழித்துள்ளார்கள். இவர்களுக்கு உக்ரேன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக அடையாளம் தெரியாத அனானமஸ் என்று பெயர் கொண்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கீவ் நகரத்தில் விழுந்த குண்டு…. கீரைக்காரி கூடையை உடைக்கும்”…. போர் குறித்து கவிஞர் வைரமுத்து பதிவு….!!!

கவிஞர் வைரமுத்து ரஷ்யா உக்ரைன் போர் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நேற்று போர் தொடுத்துள்ளது. மேலும் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா சரமாரியாக குண்டுகள் வீசி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் காரணமாக உக்ரைன் நிலைகுலைந்து போய் உள்ளது. நேற்றைய தாக்குதல்களில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் 2 ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: ரஷ்யாவின் “வீட்டா அதிகாரம்”…. தோல்வியில் முடிந்த “ஐ.நா தீர்மானம்”…!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. உக்ரேனின் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து 3 ஆவது நாளாக தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து ரஷ்யப் படைகளை அந்நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை தாக்கி அழித்துள்ளார்கள். இவர்களுக்கு உக்ரேன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஐ.நா சபையில் இன்று உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதற்கு […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “இந்தியாவின் ஆதரவு” ரஷ்யாவிற்கா….? ஐ.நாவில் வாக்கெடுப்பு…. அமெரிக்காவின் உறவில் புதிய விரிசல்….!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியா உட்பட பல முக்கிய நாடுகள் பங்கேற்கவில்லை. உக்ரேனின் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து 3 ஆவது நாளாக தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து ரஷ்யப் படைகளை அந்நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை தாக்கி அழித்துள்ளார்கள். இவர்களுக்கு உக்ரேன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஐ.நா சபையில் இன்று உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

“தரை, வான், கடல்” என மும்முனையிலிருந்து தாக்கும் ரஷ்யா…. “சீன அதிபருடன்” ஆலோசனை நடத்திய புதின்…. முற்றுப்புள்ளி பெறுமா போர்….!!

உக்ரேனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் சீன அதிபர் ஜின்பிங்குடன் ரஷ்ய ஜனாதிபதி புதின் ஆலோசனை நடத்தியுள்ளார். உக்ரேனில் நேற்று 2 ஆவது நாளாக தொடர்ந்து ரஷ்யா தங்களது தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும் ரஷ்யா கடல் வழி, தரைவழி, வான் வழி என மூன்று பகுதிகளிலிருந்தும் உக்ரேன் மீதான தங்களது தாக்குதலை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரேனின் பல பகுதிகளில் ரஷ்ய ஏவுகணை மழையையும் பொழிந்து வருகிறது. அதே போல் உக்ரைன் அரசும் தங்களை தற்காத்துக்கொள்ள ரஷ்யாவிற்கு […]

Categories

Tech |