Categories
உலக செய்திகள்

OMG….! “வெளிநாட்டினரை பிணை கைதிகளாக வைத்திருக்கும் உக்ரைன்”…. ரஷ்யாவின் குற்றசாட்டால் பரபரப்பு…!!!

உக்ரைனில் சுமார் 7,000 வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பிணைக் கைதிகளாக வைத்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துயுள்ளனர்.   உக்ரைனில் ரஷ்யா 17-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் மரியுபோல், கார்கோவ், கீவ், செர்னிஹிவ் ஆகிய நகரங்களில் இருந்து மாஸ்கோ வரையிலும் மக்கள் பாதுகாப்பாக செல்வதற்காக சுமார் 10 பாதுகாப்பு வழித்தடங்கள் உருவாகியுள்ளது. மேலும் மனிதநேயம் அடிப்படையில் ரஷ்யாவிற்கும் அனைத்து நகரங்களில் இருந்தும் பாதுகாப்பு வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ரஷ்யா உக்ரைனில் சுமார் 7000 […]

Categories
உலக செய்திகள்

OMG….! “இதனால் சர்வதேச விண்வெளி நிலையம் கிளே விழும்”…. ரஷ்யாவின் மறைமுக மிரட்டல்….!!!

சர்வதேச விண்வெளி நிலையம் செயல் இழக்க கூடும் என்று ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் மீது ரஷ்யா 17 வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன . இந்த நிலையில் ரஷ்யாவில் அமெரிக்காவின் பணப் பட்டுவாடா நிறுவனங்களான மாஸ்டர் கார்ட் மற்றும் விசா தங்களின் சேவையை நிறுத்தி உள்ளது. இதற்கிடையில் அமேசான், டிக்டாக், ஃபேஸ்புக் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான சோனி மியூசிக் […]

Categories
உலகசெய்திகள்

உச்சகட்ட கொடூரம்: மசூதியில் தாக்குதல் நடத்திய ரஷ்ய படைகள்…. உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா…? வெளியான தகவல்….!!

உக்ரேனின் துறைமுக நகரமான மரியுபோலிலுள்ள மசூதி ஒன்றின் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது. உக்ரேன் மீது அபார பலம் கொண்ட ரஸ்யா 18 ஆவது நாளாக இன்று போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. அது மட்டுமின்றி தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. ஆகையினால் இருதரப்பு மோதலில் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா…. லட்சக்கணக்கில் நாட்டை விட்டு வெளியேறிய மக்கள்….!!

ரஷ்யாவின் அதிபயங்கர தாக்குதலால் 25 லட்சம் பேர் தங்களது வாழ்விடங்களை விட்டு உக்ரேனிலிருந்து வெளியேறியுள்ளதாக ஐ.நா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரேன் மீது அபார பலம் கொண்ட ரஸ்யா 18 ஆவது நாளாக இன்று போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. அது மட்டுமின்றி தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. ஆகையினால் […]

Categories
உலக செய்திகள்

போருக்கு அப்புறம் நாங்கள் நிச்சயம் கொல்லப்படுவோம்…. அச்சம் தெரிவித்த ரஷ்ய வீரர்கள்…..!!!!!!

உக்ரைன் மீதான போர் 16-வது நாளாக போர் தொடர்ந்து வரும் நிலையில், தாக்குதலுக்கு பின் ரஷ்யா திரும்ப நேர்ந்தால் கண்டிப்பாக தாங்கள் கொல்லப்படுவோம் என்று உக்ரைன் இராணுவத்திடம் சிக்கிய ரஷ்யவீரர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்த ரஷிய வீரர்கள் சில பேர் கீவ் நகரில் ஊடகங்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஒரு ரஷ்ய இராணுவ வீரர் போருக்கு பின் சக வீரர்களால் கண்டிப்பாக நாங்கள் கொல்லப்படுவோம் என்பதை அச்சத்துடன் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக போருக்கு புறப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிலிருந்து 25 லட்சம் மக்கள் வெளியேற்றம்… ஐ.நா அகதிகள் ஆணையம் தகவல்…!!!

ரஷ்ய படைகள் தாக்குதல் மேற்கொண்ட பிறகு உக்ரைன் நாட்டிலிருந்து தற்போது வரை 25 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியிருக்கிறார்கள். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து அந்நாட்டையே நிலைகுலையச் செய்திருக்கிறது. எனவே, உக்ரைன் மக்கள் தங்களை காத்துக்கொள்ள நாட்டிலிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். ⚡️UN: At least 2.5 million Ukrainians have fled the country since Russia’s full-scale invasion began on Feb. 24. According to the […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரால்… கொரோனா பரவல் அதிகரிக்கும்…. உலக சுகாதார மையம் தகவல்…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 17-ஆம் நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல்வேறு நகர்களை ஆக்கிரமித்து தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. எனவே, உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. ⚡️WHO predicts rise in Covid-19 due to Russia’s all-out […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டின் மீது பெலாரஸ் தாக்குதலா…? ரஷ்ய அதிபருடன் பெலாரஸ் அதிபர் ஆலோசனை…!!!

ரஷ்யா, பெலாரஸ் நாட்டின் மூலம் உக்ரைன் நாட்டிற்கு நெருக்கடியை உண்டாக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினும், பெலாரஸ் நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் லுகாஷென்கோவும் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை செய்திருக்கிறார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது பெலாரஸும் போர் தொடுக்க வாய்ப்பிருப்பதாக அச்சம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது, பெலாரஸின் போர் விமானங்கள் உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில் தாக்குதல் மேற்கொண்டுள்ளன. எனவே, உக்ரைன் பாதுகாப்பு மந்திரி, பெலாரஸ் நாட்டின் போர் விமானங்களை அனுப்பி எல்லைப்பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா பற்றி வெறுப்பு பதிவுகளை வெளியிட…. பேஸ்புக் நிறுவனம் அனுமதி…. லீக்கான தகவல்….!!!!!

ரஷ்யா தொடர்பாக வெறுப்பு பதிவுகளை வெளியிட பேஸ்புக் நிறுவனம் அனுமதிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யா-உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக ரஷ்யா அதிபரான புதின், அந்நாட்டு ராணுவம் வீரர்கள் ஆகியோருக்கு எதிராக வெறுப்பான பதிவுகளை வெளியிட பேஸ்புக் நிறுவனமானது அனுமதிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக இதுபோன்ற எவ்விதமான பதிவுகளையும் சகித்துக்கொள்ள மாட்டோம் எனக் கூறி அவற்றை அவ்வப்போது பேஸ்புக் நிறுவனம் அகற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்கள்…. மொத்தமாக 1582 மக்கள் உயிரிழப்பு…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் மரியுபோல் நகரத்தில் தற்போது வரை 1582 மக்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 17-ஆம் நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல நகர்களை ஆக்கிரமித்த ரஷ்யப்படைகள், தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. அதே சமயத்தில் மரியுபோல் நகரில் ரஷ்யப்படைகள் வான்வெளி தாக்குதல் மேற்கொண்டது. இதற்கு உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது. எனவே, உக்ரைன் நாட்டிற்கு, அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள், ஆயுதங்களும் நிதி […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “இது நடந்தா” கண்டிப்பா “3 ஆம் உலகப்போர்” தான்….. தகவல் வெளியிட்ட ஜோ பைடன்….!!

உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிற்கும், நோட்டாவுக்குமிடையே நேரடியாக சண்டை ஏற்பட்டால் அது 3 ஆம் உலகப்போராகத்தான் அமையும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உக்ரேன் மீது அபார பலம் கொண்ட ரஸ்யா 17 ஆவது நாளாக இன்று போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. அது மட்டுமின்றி தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: ரஷ்யாவிற்கு “உலகளவில் தடைவிதித்த” யூடியூப்…. கடுமையாக பாதிக்கப்பட்ட அரசு நிறுவனங்கள்….!!

உக்ரேன் மீதான தாக்குதலை முன்னிட்டு ரஷ்யாவின் அரசு செய்தி ஊடகங்கள் இனி யூடியூப் பக்கத்தில் இடம் பெறாது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரேன் மீது அபார பலம் கொண்ட ரஸ்யா 17 ஆவது நாளாக இன்று போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. அது மட்டுமின்றி தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் “புதிய வைரசை” உருவாக்குவது…. குற்றச்சாட்டை முன்வைத்த ரஷ்யா…. நிராகரித்த ஐ.நா சபை….!!

ஐ.நா பாதுகாப்பு சபையில் நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்யா உக்ரைன் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. உக்ரேன் மீது அபார பலம் கொண்ட ரஸ்யா 17 ஆவது நாளாக இன்று போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. அது மட்டுமின்றி தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்வாறு இருக்க அமெரிக்க பாதுகாப்பு துறை உதவியுடன் உக்ரைன் ஆய்வகங்களில் வைத்து உயிரி ஆயுதத்தைத் […]

Categories
உலக செய்திகள்

200 வகை பொருட்களின் ஏற்றுமதி தடை…. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த ரஷ்யா…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையால் உலக அளவில் உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் என்று எச்சரித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால், மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா அந்நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரஷ்ய நாட்டில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்து வருகிறது. இதனால் ரஷ்ய நாட்டின் பொருளாதாரம் வரும் வருடங்களில் கடுமையாக பாதிப்படையும் என்று கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

இதே நிலை தொடர்ந்தால் அவ்வளவு தான்…. ரஷ்ய அதிபருக்கு கனடா பிரதமர் எச்சரிக்கை…!!!

கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை எச்சரித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருவது ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து  கொண்டிருக்கிறது. ரஷ்யப் படைகள், உக்ரைன் நாட்டின் முக்கியமான நகர்களில் பீரங்கி, ஏவுகணை, ராக்கெட் மூலமாக தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரேன் படைகளும் பதிலடி கொடுப்பதால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டில் இனப்படுகொலை நடக்கிறது… உக்ரைன் அதிபர் வேதனை…!!!

உக்ரைன் நாட்டின் அதிபர் ஸெலென்ஸ்கி, குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை என்று கடுமையாக சாடியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் அதிபரான ஸெலென்ஸ்கி டெலகிராம் பக்கத்தில், தங்கள் நாட்டில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அழிக்கப்படுகின்றன. குழந்தைகள் மற்றும் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதுமட்டுமின்றி நாட்டில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு இறுதியான ஆதாரம் குழந்தைகள் மருத்துவமனையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் ரஷ்யப்படையினர் 40 ஆயிரம் மக்களை பிணையக் கைதிகளாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… ரஷ்யாவில் ஏற்றுமதி நிறுத்தம்…. பிளேஸ்டேஷன் நிறுவனம் அறிவிப்பு…!!!

உக்ரைனில் நடக்கும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து பிளேஸ்டேஷன் மற்றும் நிண்டெண்டோ ஆகிய ஜப்பான் நிறுவனங்கள் ரஷ்யாவில் ஏற்றுமதி செய்வதை நிறுத்துக்கொள்வதாக தெரிவித்திருக்கிறது . ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இதனை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. எனினும், ரஷ்யா பின்வாங்காமல், தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, பல பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவைகளை நிறுத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, தற்போது ஜப்பான் நாட்டின் பிளேஸ்டேஷன் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய பணக்காரர் ரோமன் ஆபரமோவிச்சின் சொத்துக்கள் முடக்கம்… இங்கிலாந்து அரசு அதிரடி…!!!

இங்கிலாந்து அரசு, ரஷ்ய நாட்டின் பெரிய பணக்காரரான ரோமன் ஆபரமோவிச்சின் சொத்துக்களை முடுக்குவதாக அறிவித்திருக்கிறது. ரஷ்ய நாட்டை சேர்ந்த மிகப்பெரிய பணக்காரரான ரோமன் ஆபரமோவிச்சிற்கு உலகம் முழுக்க நிறைய சொத்துக்கள் இருக்கிறது. மேலும், இவர் இங்கிலாந்து நாட்டின் செல்சீ என்ற பிரபல கால்பந்து அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து ரஷ்யா போர் தொடுத்தால் தங்கள் நாடுகளில் இருக்கும் ரஷ்யாவை சேர்ந்த நபர்களின் சொத்துக்களை முடக்குவோம் என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அறிவிப்பு […]

Categories
உலக செய்திகள்

அவர்களுக்கு எதிராக வன்முறை பதிவுகளை வெளியிட…. பேஸ்புக் நிறுவனம் அனுமதி…..!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 16-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள்  வலியுறுத்தி வருகின்றன. மேலும் ஐ.நா அமைப்பு மற்றும் போப் பிரான்சிஸ் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். போரால் இருநாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என்று பலர் உயிரிழந்துள்ளனர். இப்போர் காரணமாக பல நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்ய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு வீரர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

சோனி மியூசிக் நிறுவனத்தின் சேவைகள்: ரஷ்யாவில் நிறுத்தம்…. எதற்காக தெரியுமா?……!!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 16வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல தடைகளை உலக நாடுகள் ரஷ்யாவுக்கு விதித்துள்ளன. அதாவது அமெரிக்காவின் பணப்பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு போன்றவை ரஷ்யாவில் தங்களுடையை சேவையை நிறுத்தியுள்ளன. இந்நிலையில் பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான சோனிமியூசிக் ரஷ்யாவில் தனது அனைத்து விதமான சேவை மற்றும் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சோனி மியூசிக் கூறியதாவது, […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: “242 இந்தியர்களுடன்”…. தலைநகர் வந்தடைந்த “சிறப்பு விமானம்”…!!

உக்ரேனில் சிக்கித்தவித்த 242 இந்தியர்களை ஏற்றுக்கொண்டு போலந்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் இன்று டெல்லி வந்தடைந்துள்ளது. உக்ரைன் மீது அபார பலம் கொண்ட ரஷ்யா போர்தொடுத்து 16 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் ரஷ்யா போர் தொடுத்த 10 நாட்களிலேயே உக்ரேனிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் வான், பீரங்கித் தாக்குதல் மற்றும் ஏவுகணை வீச்சு ஆகியவற்றை நடத்தி அப்பகுதிகளில் சீர்குலைய வைத்துள்ளது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்த இரு தரப்பு மோதலில் […]

Categories
உலக செய்திகள்

FLASH: உக்ரேன் தலைநகரை நெருங்கிய ரஷ்யப் படைகள்…… காட்டிக்கொடுத்த “செயற்கைக்கோள் புகைப்படம்”….!!

உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு அருகில் 64 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரஷ்யப் படைகளின் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது தொடர்புடைய செயற்கைக்கோள் புகைப்படத்தை மாஸ்டர் டெக்னாலஜி நிறுவனம் எடுத்துள்ளது. உக்ரைன் மீது அபார பலம் கொண்ட ரஷ்யா போர்தொடுத்து 15 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் ரஷ்யா போர் தொடுத்த 10 நாட்களிலேயே உக்ரேனிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் வான், பீரங்கித் தாக்குதல் மற்றும் ஏவுகணை வீச்சு ஆகியவற்றை நடத்தி அப்பகுதிகளில் சீர்குலைய வைத்துள்ளது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பியாவிற்கு எரிவாயு ஏற்றுமதி செய்யும் ரஷ்யா…. காரணம் என்ன?…. வெளியான தகவல்…..!!!!!

பல்வேறு தடைகளை விதித்தாலும் ஐரோப்பிய நாடுகளுக்கு, ரஷ்யா தடையின்றி எரிவாயு ஏற்றுமதி செய்கிறது. தற்போது ஐரோப்பிய நாடுகளின் 40 சதவீத எரிவாயு தேவையை ரஷ்யா பூர்த்தி செய்து வருகிறது. ரஷ்யா மீது தொடுக்கப்பட்ட தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் அடிப்படையில், அதிபர் புடின் எரிவாயு ஏற்றுமதிக்கு தடை விதிக்கக்கூடும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையில் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாக சரிந்தது. இதன் காரணமாக வருவாயை பெருக்குவதற்கு அந்த நாடுகளுக்கு குழாய்கள், கப்பல்கள் ஆகியவற்றின் வாயிலாக […]

Categories
உலக செய்திகள்

போர் விவகாரம்: சேவைகளை நிறுத்தும் “வணிக நிறுவனங்கள்”…. சொத்துக்களை முடக்க “சட்டம் போட்ட ரஷ்யா”….!!

ரஷ்யாவில் பல வணிக நிறுவனங்கள் தங்களது சேவையை நிறுத்தி வைத்துள்ள நிலையில் அந்நாட்டின் பிரதமர் இது தொடர்பாக புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 15 நாளுக்கும் மேலாக போரை தொடுத்து வருகிறது. இதனால் உலக நாடுகள் ரஷ்யாவிற்கு உக்ரைன் மீதான போரை முன்னிட்டு கண்டனம் தெரிவித்து வருகிறது. இவ்வாறு இருக்க அமெரிக்காவின் பணப்பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: ரஷ்யாவில் சேவையை நிறுத்திய “அமெரிக்க வங்கிகள்”…. வெளியான தகவல்….!!

ரஷ்யாவில் உக்ரேன் மீதான போரினால் தங்களது வணிக செயல்பாடுகளை நிறுத்துவதாக அமெரிக்க வங்கிகள் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது 15 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரைனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா உக்ரேன் மீது தரை, வான், கடல் என மும்முனைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து ரஷ்யாவின் இந்த அத்துமீறும் செயலுக்கு அந்நாட்டின் மீது உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. அதுமட்டுமின்றி […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: படாத பாடுபடும் ரஷ்யா…. “சேவையை நிறுத்தும்” பிரபல நிறுவனங்கள்…. லிஸ்டில் சேர்ந்த “அமேசான்”….!!

உக்ரேன் போரை முன்னிட்டு ரஷ்யாவிற்கு சில்லறை தயாரிப்புகள் மற்றும் பிரைம் வீடியோ வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 15 ஆவது நாளாக போரை தொடுத்து வருகிறது. இதனால் உலக நாடுகள் ரஷ்யாவிற்கு உக்ரைன் மீதான போரை முன்னிட்டு கண்டனம் தெரிவித்து வருகிறது. இவ்வாறு இருக்க அமெரிக்காவின் பணப்பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உக்ரேன் மீதான போரை […]

Categories
உலக செய்திகள்

செர்னோபில் அணு உலையின் மின் கட்டமைப்பு சேதம்… கதிர்வீச்சு வெளியேறும் ஆபத்து….!!!

உக்ரைன், செர்னோபில் அணு உலையில் மின் கட்டமைப்பு சேதமடைந்திருப்பதால் கதிர்வீச்சு வெளியேறக் கூடிய ஆபத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 15-ஆம் நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் பல நகரங்களில் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், செர்னோபில் அணு உலையில் மின்வசதியை தரக்கூடிய கட்டமைப்புகள் சேதமடைந்திருக்கிறது. விரைவில் அதனை சரி செய்யவில்லை எனில் அணு எரிபொருள் சேமிப்பு வசதியினுடைய குளிரூட்டக்கூடிய அமைப்பிலிருந்து அதிகமாக கதிர்வீச்சு வெளிவரும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்: குழந்தைகள் மருத்துவமனையில் தாக்குதல்…. கடும் கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா…!!!

உக்ரைன் நாட்டில் குழந்தைகள் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேருக்கு காயம்  ஏற்பட்டிருப்பதால் ஐ.நா அமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இன்றுடன் 15வது நாள் ஆகிறது. அந்நாட்டின் பல நகர்கள் மீது ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், அங்கிருக்கும் மரியுபோல் நகரத்தில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனையில், ரஷ்யப்படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 17 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், அந்த மருத்துவமனையின் பிரசவ வார்டு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி…. ரஷ்யாவில் வணிகத்தை நிறுத்திய வார்னர் மீடியா…!!!

வார்னர் மீடியா, ரஷ்ய நாட்டில் தங்களின் புதிய வணிகங்கள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நாடுகளும் கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் வர்த்தகத்தையும் சேவையையும் தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்து வருகின்றன. WarnerMedia halts all new business operations In Russia Read @ANI Story | https://t.co/ia9Bh1XzBC#WarnerMedia #Russia pic.twitter.com/12dp3gXkAW — […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: ரஷ்யாவில் உணவகங்களை மூடிய “பிரபல நிறுவனம்”…. அரை மாதமாக நீடிக்கும் போர்….!!

உக்ரேன் போரை முன்னிட்டு ரஷ்யாவிலுள்ள தங்களது 850 உணவகங்களை தற்காலிகமாக மூடுவதாக மெக்டொனால்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது 15 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரைனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா உக்ரேன் மீது தரை, வான், கடல் என மும்முனைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து ரஷ்யாவின் இந்த அத்துமீறும் செயலுக்கு அந்நாட்டின் மீது உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. அதுமட்டுமின்றி பல […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு….! ரஷ்யாவின் எச்சரிக்கை…. கண்டுகொள்ளாமல் அதிரடி முடிவு எடுத்த அமெரிக்கா…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள்  இறக்குமதிக்கு தடைவிதித்துள்ளார்.  உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் ரஷ்யா அதிக வருவாயிடும் ஏற்றுமதிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் […]

Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்…! “உணவு, குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்”…. ரஷ்ய அரசின் கட்டுப்பாடுகள்….!!!

ரஷ்ய அரசு விலைவாசி ஏற்றத்தால் பல்வேறு பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஷ்ய படைகள் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதாக உக்ரைன்  குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவும் உக்ரைன் மீது அணு குண்டுகளை தயாரிப்பதாக புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யப் படைகள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து வெளியேறிய 20 லட்சம் அகதிகள்…. ஐ.நா அகதிகள் ஆணையம் தகவல்…!!!

ரஷ்யா, உக்ரைனில் போர் தொடுக்க தொடங்கியதிலிருந்து, சுமார் 20 லட்சம் மக்கள் அந்நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனால், உக்ரைன் மக்கள், தங்களை காத்துக் கொள்ள அந்நாட்டிலிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைகிறார்கள். இந்நிலையில், ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியதிலிருந்து, அங்கிருந்து 20 லட்சம் மக்கள் வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா கண்டத்தில் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு விரைவாக நடந்த வெளியேற்றம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரில் 12,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு…. உக்ரைன் அரசு அறிவிப்பு…!!!

ரஷ்யா, உக்ரைனில் தொடர்ந்து 14-ஆம் நாளாக போர் தொடுத்து வருவதால் தற்போது வரை ரஷ்ய வீரர்கள் 12000 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள், தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. அதே நேரத்தில் உக்ரைன் படைகளும் ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் போர் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை ரஷ்ய படைகளை சேர்ந்த வீரர்கள் 12,000 பேர் பலியானதாக உக்ரைன் அரசு அறிவித்திருக்கிறது. மேலும், ரஷ்யாவின் 80 ஹெலிகாப்டர்கள், 303 பீரங்கிகள், […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி…. ரஷ்யாவில் சேவைகளை நிறுத்தம்… கோகோ கோலா, பெப்சி நிறுவனங்கள் அதிரடி…!!!

உக்ரைனில் போர் தொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோகோ கோலா, பெப்சி போன்ற நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவைகளை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 14-ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐ.பி.எம், லிவிஸ்,நெட் பிளிக்ஸ், மெக்டொனால்டு மற்றும் ஆப்பிள் ஆகிய பல நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், கோகோ கோலா, பெப்சி ஆகிய குளிர்பான நிறுவனங்கள், திடீரென்று ரஷ்யாவில் தங்கள் சேவையை […]

Categories
உலக செய்திகள்

வரலாற்றிலேயே முக்கிய தடை…. அமெரிக்காவின் அதிரடி செயலால்…. கடும் அதிர்ச்சியில் உலக நாடுகள்….!!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியில் சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் ரஷ்யா உள்ளது. அமெரிக்கா ரஷ்யாவிடம் தினசரி 7 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்கிறது. இந்நிலையில் அமெரிக்கா இந்த தடையை விதித்துள்ளதால் ரஷ்யாவின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கும் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா பயங்கரவாத நாடு?…. பாராளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரை……!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யா போர் இன்று (மார்ச்.9) 14-வது நாளாக நடைபெற்று  வருகிறது. இதில் உக்ரைனின் பல நகரங்களை ஆக்கிரமித்து வரக்கூடிய ரஷ்ய படைகள் தலைநகரான கீவ்வை ஆக்கிரமிப்பதில் அதிக தீவிரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இப்போரில் ரஷ்ய சார்பாக பாதுகாப்பு படையினர் மற்றும் உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என்று இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை நிறுத்துவதற்கு […]

Categories
உலக செய்திகள்

கச்சா எண்ணையின் இறக்குமதியை தடை செய்தால்…. உலக நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை…!!!

ரஷ்ய அரசு, கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்தால், அதன் விலை இரு மடங்காக அதிகரிக்கும் என்று உலக நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருவதால், உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்து வருகின்றன. மேலும் கடும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாடுகள் திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதியை மேற்கத்திய நாடுகள் தடை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய இராணுவ டாங்கியில் சிறுநீர் கழிக்கும் உக்ரைனியர்கள்… வைரலாகும் புகைப்படம்…!!!

ரஷ்யப்படை கைவிட்டுச்சென்ற ராணுவ டாங்கி மீது உக்ரைன் மக்கள் சிறுநீர் கழிக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து ரஷ்யப் படைகள் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. அந்நாட்டின் பல நபர்களை ஆக்கிரமித்த ரஷ்யப்படை தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றன. எனவே, உக்ரைன் படைகள் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இரு படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கமாட்டோம்…. ஷெல் நிறுவனம் அறிவிப்பு…..!!!!!

உக்ரைன் மீது ரஷ்யப் படைகளின் தாக்குதலானது கடந்த மாதம் 24 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளான சுமி, கார்கிவ், மரியுபோல் ஆகியவற்றில் ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் தற்காலிகமாக போரை ரஷ்யா நிறுத்தி வைத்தது. இதனை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் போரில் இதுவரை அதிக அளவில் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் பீரங்கிகள் மூலம் ராட்சச குண்டுகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் உங்களுக்கு அடிமையா…? இந்தியாவிற்கு இப்படி அனுப்புவீர்களா…? இம்ரான்கான் ஆவேசம்…!!!

பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான், கடிதம் அனுப்பிய மேற்கத்திய நாடுகளை கடுமையாக சாடியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்ய தாக்குதலை எதிர்க்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில்  ஒரு தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த 1ஆம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் உட்பட 22 தூதரக […]

Categories
உலக செய்திகள்

இந்திய மாணவர்களுக்காக…. போரை தற்காலிகமாக நிறுத்திய ரஷ்யா… மீண்டும் வெளியான அறிவிப்பு…!!!

ரஷ்ய அரசு உக்ரைன் நாட்டிலிருந்து இந்திய மக்கள் வெளியேறுவதற்காக தற்காலிகமாக போரை நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 13-ஆம் நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல ராணுவ தளங்களை அழித்ததோடு மட்டுமன்றி, மருத்துவமனைகள், குடியிருப்புகள் என்று அனைத்து இடங்களிலும் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் உக்ரைன் மக்கள் அங்கு மாட்டிக்கொண்டு தவித்து வருகிறார்கள். இதில் சுமி என்னும் நகரத்தில் 700க்கும் மேற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தோடு வெளியேற்றப்பட்ட 50 ரஷ்ய தூதரக அதிகாரிகள்… அமெரிக்கா அதிரடி…!!!

உக்ரைனில் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவிலிருந்து ரஷ்ய தூதரக அதிகாரிகள் 50 பேர் வெளியேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24-ம் தேதியன்று ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 13-வது நாளாக அங்கு தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனால், அமெரிக்கா, ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. மேலும் இந்த பிரச்சனையில், அமெரிக்கா உலகநாடுகளை ரஷ்யாவிற்கு எதிராக திரட்டி வருகிறது. இதனால், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே மோதல் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்ய மேஜர் ஜெனரல்” சுட்டுக்கொலை…. பதிலடி கொடுத்த உக்ரேன்…. வெளியான தகவல்….!!

கிரிமியாவை கைப்பற்றியதற்காக பதக்கம் வென்ற மூத்த ராணுவ அதிகாரியான ரஷ்ய மேஜர் ஜெனரல் போரில் கொல்லப்பட்டதாக உக்ரேன் உளவுத் துறை தலைமை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது அபார பலம் கொண்ட ரஷ்யா போர்தொடுத்து 13 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் ரஷ்யா போர் தொடுத்த 10 நாட்களிலேயே உக்ரேனிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் வான், பீரங்கித் தாக்குதல் மற்றும் ஏவுகணை வீச்சு ஆகியவற்றை நடத்தி அப்பகுதிகளில் சீர்குலைய வைத்துள்ளது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து […]

Categories
உலக செய்திகள்

“இந்தியர்கள் உட்பட இவ்ளோ பேரா”…? நீடிக்கும் போர்…. தகவல் வெளியிட்ட உக்ரேன்…!!

ரஷ்யாவின் போர் காரணமாக 10 ஆயிரம் இந்தியர்கள் உட்பட 1,30,000 வெளிநாட்டினர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக உக்ரேன் அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து 12 ஆவது நாளாக போரைத் தொடர்ந்து வருகிறது. இதற்கு உக்ரைனும் ரஸ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்த இருதரப்பு மோதலில் அப்பாவி பொதுமக்களும், வீரர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் உக்ரைன் அரசு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ரஷ்ய போர் காரணமாக 10 ஆயிரம் இந்தியர்கள் […]

Categories
உலக செய்திகள்

இப்படியே போனா ரஷ்யாவோட நிலைமை…? வணிக நடவடிக்கைகளை நிறுத்திய “பிரபல நிறுவனம்”….!!

உக்ரைன் மீது போரைத் தொடுத்து வரும் ரஷ்யாவில் தங்களது அனைத்து விதமான நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளதாக நியூயார்க்கை தலைமையகமாகக் கொண்ட ஐ.பி.எம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 12 ஆவது நாளாக போரை தொடுத்து வருகிறது. இதனால் உலக நாடுகள் ரஷ்யாவிற்கு உக்ரைன் மீதான போரை முன்னிட்டு கண்டனம் தெரிவித்து வருகிறது. இவ்வாறு இருக்க அமெரிக்காவின் பணப்பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உக்ரேன் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்… “பொதுமக்கள் வெளியேற்றத்தை ரஷ்யா தடுக்குது”…. ஜெலன்ஸ்கி பகீர் குற்றச்சாட்டு….!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யா மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். உக்ரைன் மீது அபார பலம் கொண்ட ரஷ்யா போர்தொடுத்து 13 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் ரஷ்யா போர் தொடுத்த 10 நாட்களிலேயே உக்ரேனிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் வான், பீரங்கித் தாக்குதல் மற்றும் ஏவுகணை வீச்சு ஆகியவற்றை நடத்தி அப்பகுதிகளில் சீர்குலைய வைத்துள்ளது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்த இரு தரப்பு மோதலில் அப்பாவி பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளார்கள். […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைக்கு எதிரான தாக்குதல்…. உக்ரைன் படையில் சேர விரும்பும்… 3000 அமெரிக்கர்கள்…!!!

அமெரிக்காவைச் சேர்ந்த 3000 மக்கள் ரஷ்ய படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்த விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி, ரஷ்ய தாக்குதல்களை சமாளிக்க தங்கள் நாட்டின் சர்வதேச பாதுகாப்பு படையில் சேர்வதற்கு பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார். அதன்படி, அமெரிக்க மக்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர்  உக்ரைன் அதிபரின் அழைப்பிற்கு இணங்கி ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிடுவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். இதில் அதிகமானோருக்கு ஈராக், போஸ்னியா போன்ற நாடுகளில் போர் முனையில் தாக்குதலில் ஈடுபட்ட அனுபவம் […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு….! “ரஷ்யாவில் ‘போலி செய்திகளுக்கு’ தடை”…. பிரபல செயலி முடக்கம்”….!!!

ரஷ்யாவில் தனது ஒளிபரப்பை நிறுத்தி உள்ளது டிக் டோக் செயலி நிறுவனம் .  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெள்ளிக்கிழமை அன்று 15 ஆண்டுகள் வரை ‘போலி செய்திகளுக்கு’ சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை கையெழுத்திட்டுள்ளார். இந்த சட்டத்தின் கீழ் ராணுவத்தை பற்றிய தவறான செய்திகளை வெளியிடுவதற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இதனைத் தொடர்ந்து பொருளாதார தடைகளை ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கும் நபர்களுக்கும் அபராதம் போடப்படும். மேலும் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் போலியான செய்திகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் சுகாதார கட்டமைப்புகள் மீது தாக்குதல்…. வன்மையாக கண்டிக்கும் WHO…!!!

உலக சுகாதார மையமானது, உக்ரைன் நாட்டின் சுகாதார கட்டமைப்புகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை உறுதிப்படுத்தியிருக்கிறது. ரஷ்ய படைகள், முதலில் உக்ரைன் நாட்டின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் மேகொள்வதாக தெரிவித்து, அந்நாட்டிற்குள் நுழைந்த நிலையில், உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானோம், இந்த தாக்குதல் நடந்திருப்பதை உறுதி செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டின் சுகாதார கட்டமைப்புகள் மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன என்பதை உலக சுகாதார மையம் உறுதிப்படுத்துகிறது. […]

Categories

Tech |