Categories
உலக செய்திகள்

உக்ரைனில் நடப்பதற்கு நீங்கள் தான் பொறுப்பு…. நேட்டோவை கண்டிக்கும் ரஷ்யா…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டிற்கு நேட்டோ நாடுகள் ஆயுதங்கள் வழங்குவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. ரஷ்யப் படைகள் தீவிரமாக உக்ரைன் நாட்டில் போர் தொடுத்து வருகின்றன. உக்ரைன் படைகள் இதனை தடுக்க போராடிக் கொண்டிருக்கின்றன. எனவே, அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுத உதவி செய்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய அரசு, நேட்டோ நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறது. அந்நாட்டின் நாடாளுமன்ற கீழ் சபை தலைவரான வியாசெஸ்லாவ் வொலோடின் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவிற்கு மட்டும் சலுகை உண்டு”…. தள்ளுபடி விலையில் எண்ணெய்….அதிருப்தியில் அமெரிக்கா….!!

ரஷ்யாவிடம்  இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கும் முடிவு அமெரிக்காவிற்கு சற்று அதிருப்தியை உண்டாக்குகிறது. உக்ரைன் ரஷ்யா போர் நடக்கும் இச்சூழ்நிலையில் ரஷ்யாவிடம்  இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கும் முடிவு அமெரிக்காவிற்கு சற்று அதிருப்தியை உண்டாக்குகிறது. இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின்  செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூரியதாவது “நாங்கள் இந்தியா தலைவர்களுடன்  பல்வேறு மட்டங்களில் தொடர்பில் இருக்கிறோம். மேலும் இந்தியா ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில்  எண்ணெய் வாங்குவது சரியான முடிவு […]

Categories
உலக செய்திகள்

பாதியில் நிறுத்தப்பட்ட புடின் பேச்சு…. தொலைக்காட்சி நிகழ்ச்சியால் பரபரப்பு…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், லட்சக்கணக்கான மக்களின் முன்னிலையில் பேசிக் கொண்டிருந்த நிகழ்ச்சியை, ஒரு தொலைக்காட்சி திடீரென்று பாதியில் நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 24ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின், நாட்டு மக்களின் முன்னிலையில் உரையாற்றுவதற்காக மாஸ்கோவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இதில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குவிந்தனர். லட்சக்கணக்கான ஆதரவாளர்களின் முன்னிலையில் அதிபர் விளாடிமிர் புடின் உரையாற்றிக் கொண்டிருந்தார். […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகள் தீவிர தாக்குதல்… உக்ரைனின் பாலே நடக்கலைஞர் பலி…!!!

ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த உக்ரைன் நாட்டின் நடனக்கலைஞர் ல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 24-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் உக்ரைன் நாட்டின் ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில், 43 வயதுடைய அந்நாட்டின் பாலே நடன இயக்குனரான ஆர்டியோம் தத்சிஷினுக்கு  காயம் ஏற்பட்டது. எனவே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த மூன்று வாரங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நிலை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. 109 குழந்தைகள் பலி…. தொட்டில்களுடன் நடந்த அஞ்சலி…!!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 24-ஆம் நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், அங்கு உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகளின் தாக்குதல்களால் பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்நாட்டின் லிவில் நகரத்தில் இருக்கும் கவுன்சில் அலுவலகத்தின்  வெளியில் குழந்தைகளுக்கான தொட்டில் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. தற்போது வரை ரஷ்யப்படைகள், உக்ரைன் நாட்டில் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 109 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக உக்ரைன் அரசு தகவல் வெளியிட்டிருக்கிறது. எனவே, போரில் […]

Categories
உலக செய்திகள்

உதவிக்கரம் நீட்டியதற்கு நன்றி…. பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பிய வங்காளதேச பிரதமர்…!!!

வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, உக்ரைன் நாட்டிலிருந்து தங்கள் மக்கள் வெளியேற உதவி செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 24-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யப் படைகள், உக்ரைன் நாட்டில் நுழைந்த மூன்றாம் நாளில் அங்கு மாட்டிக் கொண்ட இந்திய மக்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது. அதன் மூலமாக, இந்திய மக்களுடன் சேர்த்து வேறு நாட்டினரும் மீட்கப்பட்டனர். பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

போர் எதிரொலி…. ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடை…. நார்வே அறிவிப்பு…!!!

நார்வே அரசு, ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து கடுமையாயக போர் தொடுத்து வருவதை உலக நாடுகள் எதிர்த்தன. எனினும், ரஷ்யா பின்வாங்கவில்லை. தொடர்ந்து அந்நாட்டின் மீது தீவிரமாக தாக்குதல்கள் மேற்கொண்டு வருகிறது. எனவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்தன. மேலும், பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரஷ்யாவில் நிறுத்திக்கொண்டன. இந்நிலையில், நார்வே தங்கள் நாட்டிலிருந்து பொருட்கள், சேவைகள், தொழில்நுட்ப ஏற்றுமதி […]

Categories
உலக செய்திகள்

சப்பா….!! இன்னும் எத்தனை நாள் தான் தாக்கு புடிக்க முடியும்….? திணறி வரும் ரஷ்யா….!!!

ரஷ்யாவின் படையடுப்பை 20 நாட்களுக்கு மேலாகியும் உக்ரைன் வீரர்கள் எதிர்த்து போராடி வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனை ஒரே வாரத்தில் கைபற்றி விடலாம் என்று புதின் நினைத்து இருந்தார். இந்த நிலையில் 20 நாட்களுக்கு மேலாகியும் உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இதற்கிடையில் ரஷ்யா உக்ரைனின் வான்வெளியை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் 1,396 போர் […]

Categories
தேசிய செய்திகள்

தள்ளுபடி விலையில் பெட்ரோல்…. வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்….!!!

இந்தியன் ஆயில் நிறுவனத்தை தொடர்ந்து ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன மும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் வாங்கி உள்ளது. இதன் மூலம் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு தடுக்கப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை தள்ளுபடி… இந்தியா போட்ட சூப்பர் டீல் …!!!!

ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா டீல்  பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைனில் ரஷ்ய ராணுவ தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. முதலில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை தாண்டியபோது பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக உயர்ந்து மார்ச் 8ம் தேதி 130 டாலரை தொட்டு  பெரும் பீதியை கிளப்பியுள்ளது. எனினும் உக்ரேன்- […]

Categories
உலகசெய்திகள்

இதுதான் காரணமா..? தடுப்பூசி அங்கீகரிப்பதில் தாமதம்… உலக சுகாதார அமைப்பு கருத்து…!!!!

ஸ்புட்னிக் வி  தடுப்பூசி மீதான மதிப்பீடு தாமதமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் கொரோனா தொற்று  பரவியது. அதில் ரஷ்யாவில் தான் முதன் முதலாக கொரானா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஷியாவின் கமலேயா தேசிய தொற்றுநோய் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் தான் இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அதன் பின் ரஷ்யா உட்பட 60 க்கும்  மேற்பட்ட நாடுகளில்  ஸ்புட்னிக் […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யாவின் தீர்மானம் நிராகரிப்பா..? ஐநா கவுன்சில் நடைபெறும் விவாதம் ..!!!

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கொண்டுவந்துள்ள மனிதாபிமான வரைவுத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென உறுப்பினர்களுக்கு ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில்  ரஷ்யா கொண்டுவந்துள்ள மனிதாபிமான வரைவுத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என ஐநா  உறுப்பினர்களுக்கு ரஷ்யா வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற இருக்கும்  நிலையில் இன்று இந்த விவாத கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சூழலில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று மீண்டும் அவசரமாக கூடுகிறது. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், அயர்லாந்து, […]

Categories
உலக செய்திகள்

போரை நிறுத்த சர்வதேச நீதிமன்றம் உத்தரவு… மீறினால் அவ்வளவு தான்… உக்ரைன் அதிபர் எச்சரிக்கை…!!!

உக்ரைனில் நடக்கும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் அதை மீறினால் ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படும் என்று உக்ரைன் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகள் ரஷ்யாவின் நடவடிக்கையை கடுமையாயக எதிர்த்து வருகின்றன. மேலும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச நீதிமன்றத்தில் நடந்த விசாரணை…. இந்திய நீதிபதி ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிப்பு…!!!

சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய நீதிபதி ரஷ்ய நாட்டை எதிர்த்து வாக்களித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 22-ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் படைகளும் இதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டில் பள்ளிக்கூடங்கள், வீடுகள், மருத்துவமனைகள் என்று அனைத்து பகுதிகளிலும் ரஷ்ய படைகள் வேட்டையாடி வருகின்றன. இதனிடையே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, ரஷ்யா எங்கள் நாட்டில் இனப்படுகொலை செய்து வருகிறது என்று குற்றம்சாட்டினார். மேலும் இந்த போர் உடனடியாக நிறுத்தப்பட […]

Categories
உலக செய்திகள்

STOP WAR: உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…. அதிபர் ஜெலன்ஸ்கி….!!!!!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே செல்கிறது. அதன்படி ஒருபக்கம் பேச்சுவார்த்தை, மறுபக்கத்தில் கொடூர தாக்குதல் என்பது ரஷ்யாவின் யுக்தியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா இன்று 22-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல நகரங்களை ஆக்கிரமித்து வருகிற ரஷ்யபடைகள் தலைநகர் கீவ்வை ஆக்கிரமிப்பதில் அதிக  தீவிரம் காட்டி வருகின்றன. இப்போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. எனினும் பேர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

விட்டுக்கொடுப்பது பற்றி துளியும் சிந்திக்கவில்லை…. அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் நாட்டின் அதிபர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக நேற்று உரையாற்றியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நேற்று 21-வது நாளாக போர் தொடுத்திருக்கும் நிலையில்,  அந்நாட்டின் அதிபர் செலன்ஸ்கி அமெரிக்க நாடாளுமன்றத்தில் காணொலிக் காட்சி வாயிலாக  நேற்று உரையாற்றியுள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது, அமெரிக்காவின் 9/11  தாக்குதலுக்கு பின், மிகவும் மோசமான போரை நாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த 8 வருடங்களாக ரஷ்ய நாட்டின் ஆக்கிரமிப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது வரை விட்டுக்கொடுப்பது தொடர்பில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்ததால்… கைதான ரஷ்ய செய்தியாளர்…. ஜாமீனில் விடுவிப்பு…!!!

உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதாகையுடன் நேரலையில் தோன்றி கைது செய்யப்பட்ட செய்தியாளர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாகப் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், ரஷ்யாவின் ஒரு அரசு செய்தி தொலைக்காட்சியில் மெரினா ஓவ்சியனிகோவா என்ற பெண் செய்தியாளர் நேரலையின் போது ‘போரை நிறுத்துங்கள்’ என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் வந்திருக்கிறார். அவர் வைத்திருந்த பதாகையில், ‘போரை நிறுத்துங்கள்’, ‘பிரச்சாரத்தை நம்பவேண்டாம்’, ‘உங்களிடம் பொய் கூறுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் […]

Categories
உலக செய்திகள்

“சோவியத் யூனியன் நாடுகள்” தானியங்கள் ஏற்றுமதி நிறுத்தி வைப்பு?…. ரஷ்யா திடீர் முடிவு…..!!!!!

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளுக்கு தானியங்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்தி வைக்க ரஷ்யா முடிவு செய்திருக்கிறது. உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், உள்நாட்டில் உணவுப் பொருள்களின் விலை உயா்வு மற்றும் பற்றாக்குறையைத் தவிா்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் முடிவால் கஜகஸ்தான், கிா்கிஸ்தான் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். கோதுமை ஏற்றுமதியில் முன்னணி வகித்து வரும் ரஷ்யாவும் உக்ரைனும் போரில் ஈடுபட்டு இருப்பதால் பல்வேறு நாடுகளில் உணவுப் […]

Categories
உலக செய்திகள்

“இத பயன்படுத்தாதிங்க”…. விளைவுகள் மோசமாக இருக்கும்…. எச்சரித்த நோட்டா….!!!

ரஷ்யா உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்று நோட்டா பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் மீது ரஷ்யா 20-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் தலைநகர் கீவ்வை  கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நோட்டா பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்  செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் “ரஷ்யா உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது. அதனை மீறி பயன்படுத்தினால் அதற்கான விளைவை ரஷ்யா தர வேண்டி இருக்கும். […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய ஹெலிகாப்டர்கள் அழிப்பு… உக்ரைன் படைகள் அதிரடி…. வெளியான புகைப்படம்…!!!

உக்ரைன் நாட்டின் கெர்சன் விமானதளத்தில் நின்ற ரஷ்யாவின் ஹெலிகாப்டர்கள், உக்ரைன் படையினரால் அழிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின்மீது 21-ஆம் நாளாக ரஷ்யப் படைகள் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. நேற்று உக்ரைன் நாட்டின் கெர்சன் நகரை கைப்பற்றியதாக ரஷ்யப் படைகள் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கெர்சன்  நகரில் இருக்கும் விமான தளத்தில் நின்ற ரஷ்யாவின் ராணுவ ஹெலிகாப்டர்களை  உக்ரைன் இராணுவத்தினர் பீரங்கிகளை கொண்டு அழித்துள்ளனர். ரஷ்யாவின் ஹெலிகாப்டர்கள் தீப்பிடித்து எரியும் செயற்கைகோள் புகைப்படங்கள்  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… பெரிய நகர்களை கைப்பற்ற முடியாத நிலையில் ரஷ்யப்படைகள்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் 21-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் அந்நாட்டின் பெரிய நகர்களில் ஒன்றைக்கூட கைப்பற்றவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டில்  மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகிறார்கள். எனவே, தங்கள் உயிரை காத்துக் கொள்ள மக்கள் லட்சக்கணக்கில் அந்நாட்டிலிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். ரஷ்யாவின் இந்த கொடூரமான தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல […]

Categories
உலக செய்திகள்

“விளாடிமிர் புடின் போர்க்குற்றவாளி!”…. அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின் போர்க்குற்றவாளி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 21-ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டில் பொதுமக்களும் பரிதாபமாக உயிரிழந்து வருகிறார்கள். இதனால் மக்கள் தங்களை காத்துக்கொள்ள பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். ரஷ்யாவின் இந்த கொடூர தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பல்வேறு உலக நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் ரஷ்ய நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா…. அமெரிக்காவின் பதில் என்ன…?

இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து மிகக்குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு, அந்நாட்டின் பல முக்கிய நபர்களை நிலைகுலையச் செய்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு பதிலடியாக ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்தார். இதனால் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக அதிகரித்தது. ஒரு பீப்பாய் விலை 100 டாலராக இருந்து, 110 […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு….! “உக்ரைனில் களமிறங்கியுள்ள லட்சக்கணக்கான ஹேக்கர்கள்”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

உலகம் முழுவதும் இருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ ஹேக்கர்கள் சைபர் தாக்குதலில் உக்ரைனை வெற்றி பெற செய்வதற்கு உதவி செய்ய வருகின்றனர். ரஷ்யா உக்ரைன் மீது 20 வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் போரினை நிறுத்த முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்யப் படைகள் கீவ்வை  கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகிறது. இதற்கிடையில் இரு நாடுகளுக்கும் இடையே சைபர் தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் செக் பாயிண்ட் ரிசர்ச் என்ற […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் தலைநகரை நெருங்கிய ரஷ்யப்படைகள்… அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தாக்குதல்…!!!

ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்வின் மையப் பகுதியை நெருங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 20ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. நேற்று ரஷ்யப்படைகள் அதிகாலை நேரத்தில் 15 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி தரைமட்டமாக்கி இருக்கிறது. மேலும், தலைநகர் கீவில் இருக்கும் உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய விமான உற்பத்தி தொழிற்சாலையை ரஷ்யப் படைகள் அழித்திருக்கிறது. போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், உக்ரைன் அதிபர் போலந்து […]

Categories
உலக செய்திகள்

விளாடிமிர் புடினை சண்டைக்கு அழைத்த எலான் மஸ்க்…. ட்விட்டரில் நடந்த மோதல்…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மீண்டும் எலான் மஸ்க் சவால் விடுத்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 20வது நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்வதால் உக்ரைன் நாட்டின் தொலைதொடர்பும், இணையதள சேவைகளும் கடும் பாதிப்படைந்திருக்கிறது. எனவே, டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிடம் உக்ரேன் இணைய சேவைகள் வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தது. அதன்படி, எலான் மஸ்க் உக்ரைன் நாட்டிற்கு தன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபருக்கு நான் ஒற்றைப் போருக்கு சவால் விடுகிறேன்…. எலோன் மஸ்க் திடீர் ட்விஸ்ட்….!!!!!

அமெரிக்க மின்சார வாகனம் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸின் நிறுவனருமாகவும் எலோன் மஸ்க் இருக்கிறார். இவர் ரஷ்ய ராணுவத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் ஸ்டார்லிங்க் இணையச்சேவையை செயல்படுத்துதல் மற்றும் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இணைப்பைக் கொண்டுவர உதவும் உபகரணங்களை அனுப்பி வைத்தார். இந்த நிலையில் எலோன் மஸ்க் நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சவால் ஒன்று விடுத்துள்ளார். இது தொடர்பாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் கொடூரமான தாக்குதலைத் […]

Categories
உலக செய்திகள்

தாக்குதல்களை தீவிரப்படுத்த முயற்சியா….? சீனாவிடம் ட்ரோன்கள் கேட்ட ரஷ்யா….!!!

உக்ரைன் நாட்டின் மீது தாக்குதலை அதிகரிக்க ரஷ்யா, சீனாவிடம் ட்ரோன்கள் கேட்டதால்  அமெரிக்கா அதிர்ச்சியடைந்திருக்கிறது. ரஷ்யாவின் நட்பு நாடான சீனா, உக்ரைன் நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிக்க கூடாது என்று கூறி வந்த ஜோபைடன் அரசுக்கு தற்போது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யா, சீனாவிடம் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதலை அதிகரிப்பதற்காக ட்ரோன்கள் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டனில் இருக்கும் சீனாவின் ஒரு தூதரக அதிகாரி, இந்த பிரச்சனையில் சீனா பற்றி அமெரிக்கா தவறான […]

Categories
உலக செய்திகள்

“நேட்டோ நாடுகள்”…. ரஷ்யா தாக்குதல் நடத்தும்?…. உக்ரைன் அதிபர் எச்சரிக்கை……!!!!!

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா விரைவில் நேட்டோ நாடுகள் மீதும் தாக்குதலை முன்னெடுக்கக்கூடும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையில் மேற்கு உக்ரைனின் லீவ் நகரில் இரவோடு இரவாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 134 பேர் படுகாயமடைந்தனர். இப்பகுதியானது நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக இருக்கும் போலந்து நாட்டு எல்லைக்கு மிக அருகில் அமைந்திருக்கும். இந்நிலையில் உக்ரைன் வான்பரப்பை மூடுவதாக அறிவிக்கவில்லை என்றால் […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்… ரஷ்யாவிற்கு எதிராக குரல் எழுப்பிய உக்ரைன் பிரதிநிதி…!!!

ஐ.நாவிற்காக உக்ரைன் நாட்டின் நிரந்தர பிரதிநிதியான செர்ஜி கிஸ்லிட்சியா, ரஷ்ய தாக்குதலை கடுமையாக கண்டித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 20-வது நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் முக்கியமான நகரங்களில்ரஷ்யப்படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில், நியூயார்க்கில் நடந்து கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐநா விற்கான உக்ரைன் நாட்டின் நிரந்தர பிரதிநிதியான செர்ஜி கிஸ்லிட்சியா உக்ரைன் சார்பாக பேசினார். அவர் தெரிவித்ததாவது, ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டில் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் செய்தி நேரலையில்…. உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த செய்தியாளர் கைது…!!!

ரஷ்யாவில் செய்தி நேரலையில் ஒரு பெண் செய்தியாளர் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளுடன் வந்ததால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ரஷ்யாவில் செய்தி நேரலை நடந்து கொண்டிருந்தபோது, Maria Ovsyannikova என்ற ஒரு பெண் செய்தியாளர், திடீரென்று உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் இருக்கும் பதாகையை வைத்துக்கொண்டு தோன்றியிருக்கிறார். அதாவது, உக்ரைன் நாட்டின் மீது நடக்கும் போர் குற்றம், பொய்யான பிரச்சாரங்களை மக்கள் நம்ப கூடாது, ரஷ்ய மக்களே போருக்கு எதிராக இருக்கிறார்கள் என்று எழுதப்பட்ட பதாகையை நேரலையில் […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு…. இதுதான் சரியான அடி…. லாபம் உக்ரைனுக்கு தான்…. அமெரிக்க மருத்துவ நிறுவனம் அதிரடி அறிவிப்பு….!!!

ரஷ்யாவில் இருந்து கிடைக்கும் லாபத்தை உக்ரைனுக்கு வழங்க போவதாக  ஃபைசர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் ரஷ்யாவில் உள்ள அமெரிக்க மருத்துவ நிறுவனம் தனது லாபத்தை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கையில்” ரஷ்யாவில் புதிய மருத்துவ சோதனைகள் மற்றும் அதற்காக புதிய ஆள் சேர்ப்பு போன்ற நடவடிக்கைகளை நிறுத்த உள்ளம். ஆனால் ரஷ்யாவிற்கு மருந்து வழங்குவதை நிறுத்த போவதில்லை. மேலும் உக்ரைன் மனிதாபிமான […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டுடனான கருங்கடல் அடைக்கப்பட்டது…. ரஷ்ய ராணுவம் அறிவிப்பு…!!!

ரஷ்ய ராணுவம், உக்ரைன் நாட்டுடனான கருங்கடல் எல்லையை அடைத்து விட்டதாக கூறியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 20-வது நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யப்படைகள், அந்நாட்டின் பல நகரங்களை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் ரஷ்ய ராணுவம், எல்லைப்பகுதியை அடைத்து விட்டதாக கூறியிருக்கிறது. ரஷ்ய ராணுவத்தின் அமைச்சகமானது, ரஷ்ய கடற்படைகள் உக்ரைன் நாட்டுடனான கருங்கடலின் எல்லைப்பகுதியை அடைந்திருக்கின்றன. இதனால், சர்வதேச கடல் வர்த்தகத்தில் உக்ரைன் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், இனி வரும் நாட்களில் இவ்வாறான நடவடிக்கைகள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. ரஷ்யாவிற்கு உதவுமா சீனா….? எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!!

ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சீனாவிடமிருந்து அதனை வாங்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா 19 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சீனாவிடமிருந்து வாங்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரஷ்யா உக்ரைனில் போர் தொடங்கி மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் சில வகையான ஆயுதங்கள் இல்லாமல் இருக்கிறது. மேலும் அமெரிக்கா ரஷ்யாவுக்கு […]

Categories
உலக செய்திகள்

என்னது? எங்களிடம் ஆயுதங்கள் கேட்டார்களா…? அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுக்கும் சீனா..!!!

சீன அரசு உக்ரைனில் தாக்குதலை அதிகரிக்க ரஷ்யா தங்களிடம் ராணுவ உதவி கேட்டதாக கூறப்படும் தகவல் பொய் என்று கூறியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 19-ஆவது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ரஷ்யப்படைகள், அந்நாட்டின் பல நகர்களில் தீவிரமாக தாக்குதல் முன்னெடுத்து வருவதால் அதிக உயிர்ப்பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனிடையே அமெரிக்கா, உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக தாக்குதல் மேற்கொள்ள சீனாவிடம் ராணுவ உதவிகளை ரஷ்யா கேட்டதாக குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும் அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் கொடூரத்தின் உச்சம்…. கர்ப்பிணி பெண் இடுப்பு நசுங்கி… குழந்தையுடன் பலி…!!!

ரஷ்யப் படையின் கொடூர தாக்குதலில் இடுப்புப்பகுதி நசுங்கி கர்ப்பிணி பெண் குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 19ஆம் நாளாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் ரஷ்ய படைகள் பயங்கரமாக தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அங்கிருக்கும் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அப்போது திடீரென்று ரஷ்யப் படைகள் அந்த மருத்துவமனை மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை எதிர்க்க தயங்கும் மத்திய கிழக்கு நாடுகள்… காரணம் என்ன…?

மத்திய கிழக்கு நாடுகள் ரஷ்ய நாட்டிற்கு எதிராக பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்ப்பதாக கூறப்படுகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 19-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இத்தாக்குதலை எதிர்த்து அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளும் ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. எனினும், எகிப்து, துருக்கி, சவுதி அரேபியா, ஈரான், சிரியா, எகிப்து, இஸ்ரேல் மற்றும் கத்தார் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது நடவடிக்கை மேற்கொள்வதை […]

Categories
உலக செய்திகள்

போர் முடிவடையுமா?…. 4-ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடக்கம்…. வெளியான அறிவிப்பு…!!!

உக்ரைனில் போர் நடக்கும் நிலையில் உக்ரைன்-ரஷ்ய தரப்பில் உள்நாட்டு பிரதிநிதிகளிடையே  நான்காம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் உக்ரைன் நாட்டில் எப்போது போர் முடிவடையும்? என்று வருத்தத்துடன் இருக்கின்றன. இந்நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனில் ஒவ்வொரு நாளும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அந்நாட்டில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. அந்த அளவிற்கு ரஷ்யப் படைகள் அனைத்து நகர்களிலும் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா தரப்பில் காணொலிக் காட்சி மூலமாக […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு….!! ராணுவ தளத்தின் மீது குண்டு வீச்சு…. 180 கூலிப்படையினர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

உக்ரைன் ராணுவ பயிற்சி நிலையத்தின் மீது ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் 180 வெளிநாட்டு கூலிப்படையினர் பலியாகி உள்ளனர்.  உக்ரைனில் யவோரிவ் நகரில் வெளிநாடுகளில் இருந்து ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலில் ஈடுபட 180 கூலிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையில் ரஷ்ய படையினர் அந்நகரில் உள்ள உக்ரைன் ராணுவ பயிற்சி நிலையத்தை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வெளிநாடுகளிலிருந்து வரவளைக்கப்பட்ட 180 கூலிப் படையினர் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா பாதுகாப்புத்துறை […]

Categories
உலக செய்திகள்

இதற்க்கு நிச்சயம் பதிலளிக்கனும்…. கடத்தப்பட்ட மேயர்கள்… கண்டனம் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியம்…!!!!!

ரஷ்யப் படைகள் கடத்தி வைத்துள்ள இரண்டு மேயர்களை உடனடியாக விடுவிக்க கோரி ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ரஷ்ய படைகள் கடத்தி வைத்துள்ள மேலிடோ போல் மற்றும் னிபிரோருடேனி  நகர மேயர்களை உடனடியாக விடுவிக்க கோரி ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேலிடோ போல் நகர மேயரை ரஷியப் படைகள் கடத்தியதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்த நிலையில், தற்போது னிபிரோருடேனி  நகர மேயரும் கடத்தப் பட்டதாக கூறப்படுகிறது.இருமேயர்கள் கடத்தப்பட்டதற்கு  கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறிய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் தீவிரமடைந்த போர்… 7 மருத்துவமனைகள் அழிப்பு…. சேதமடைந்த 104 மருத்துவமனைகள்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களில் தற்போது வரை 7 மருத்துவமனைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 19ஆம் நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்துவதால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் உக்ரைன் நாட்டை சேர்ந்த மக்கள் தங்களை காத்துக்கொள்ள அந்நாட்டிலிருந்து அதிக அளவில் வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களில் தற்போதுவரை 7 மருத்துவமனைகள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து 26 லட்சம் மக்கள் வெளியேற்றம்… ஐ.நா அகதிகள் நல அமைப்பு தகவல்…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறிய மக்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை தாண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள்  பலனளிக்காமல் போனது. எனவே, உக்ரைன் போர் உலகளவில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயத்தில் ரஷ்யப் படைகள் ஒவ்வொரு நாளும் தாக்குதலை தீவிரப்படுத்தி கொண்டிருக்கின்றன. இதனால் உக்ரைனின் முக்கிய நகரங்கள் முழுக்க நிலைகுலைந்து போயிருக்கிறது. அந்நாட்டில், பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. அந்த அளவிற்கு ரஷ்யப் படைகள் நாடு […]

Categories
உலக செய்திகள்

இவங்களுக்கு இதும் வேணும், இன்னமும் வேணும்…. ரஷ்யாவிற்கு பல கோடி ரூபாய் இழப்பு….!!!

 38,000 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை ரஷ்யா இழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா 19 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய ராணுவத்தின் 58 போர் விமானங்கள், 83 ஹெலிகாப்டர்கள், 363 பீரங்கிகள் என மொத்தம் 2, 593 தளவாடங்களை உக்ரைன் அளித்துள்ளதாக போர்ப்ஸ் செய்தியாளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவிற்கு இதனால் 18 ஆயிரத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
உலக செய்திகள்

லிவிவ் நகரில் ராணுவ தளத்தின் மீது குண்டுவீச்சு தாக்குதல்…. 35 பேர் பரிதாப பலி…. சோகம்…..!!!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 18-வது நாளாக நீடித்து வரும் நிலையில் இதனை தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஐ.நா. அமைப்பும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையில் போர் காரணமாக இருநாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என்று பலர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் ரஷ்ய படைகள் முக்கியமான நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே சமயம் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. “நீங்கள் தலையிட வேண்டும்”…. நோட்டாவிற்கு பிரபல செஸ் வீரர் அழைப்பு….!!!

உக்ரைனுக்கு எதிரான போரில் அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் தலையிட வேண்டும் என்று ரஷ்ய செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவ் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் போரில் அமெரிக்காவும் நோட்டாவும் செயல்பட வேண்டும் என்று  ரஷ்யாவைச் சேர்ந்த முன்னாள் உலக செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவ் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “உக்ரைனுக்கு அமெரிக்காவும்,  நோட்டாவும் ஒன்றும் செய்யாது என்று தெரியும். இதனால் புதினுக்கு ஒன்றன்பின் ஒன்றாக பச்சை […]

Categories
உலக செய்திகள்

தீவிரமடையும் போர்…. உக்ரைனில் மாட்டி தவித்து வந்த சீனர்கள் மீட்பு….!!!

உக்ரைன் நாட்டில் மாட்டித் தவித்துக் கொண்டிருந்த சீன மக்களை ஏற்றிச் சென்ற விமானம் பாதுகாப்பாக சீனா சென்றடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 18ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இத்தாக்குதலில் இருதரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, அந்நாட்டு மக்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக லட்சக்கணக்கில் நாட்டிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். இந்நிலையில், உக்ரைன் நாட்டில் மாட்டி தவித்து வந்த சீன மக்கள் தற்காலிக விமானத்தின் மூலமாக மீட்கப்பட்டு சீனாவின் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் தீவிரமடைந்த போர்… அச்சத்தில் கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்…!!!

ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டில் தாக்குதலை தீவிரப்படுத்தியிருப்பதால் அந்நாட்டின்  இர்பின் நகரத்திலிருந்து மக்கள் விரைவாக வெளியேறி வருகிறார்கள். உக்ரைன் நாட்டின் தலைநகரை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. மரியுபோல் நகரத்தில் தாக்குதல்கள் தொடர்கிறது. 17 நாட்கள் நடந்த போரில் தற்போதுவரை 1300 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய படையினர் கீவ் நகரை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ரஷ்ய படைகள் கைப்பற்றிய மரியுபோல், கார்கிவ், மைக்கோலைவ், சுமி போன்ற நகர்களில் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து குண்டு […]

Categories
உலக செய்திகள்

போர் நிறுத்தப்படுமா…? புடினை பேச்சுவார்த்தைக்கு அழைத்த உக்ரைன் அதிபர்…!!!!

உக்ரைன் அதிபர் ஜெருசலேமில் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அழைத்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 17-ஆம் நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது.  அந்நாட்டின் பல நகர்களை, ரஷ்ய படைகள் கைப்பற்றியதோடு தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதனை எதிர்த்து உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆயுத உதவிகளையும், நிதி உதவிகளையும் அளித்து வருகின்றன. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு உதவ….. வெளிநாட்டு ஆயுதங்களை கொண்டு செல்லும் வாகனங்கள்….. ரஷ்யா கடும் எச்சரிக்கை….!!!!!

தங்களுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு வழங்கி வரும் ஆயுதங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் தாக்கப்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு துணைப் பிரதமா் சொ்கெய் ரியப்கோவ் கூறியதாவது, பாதுகாப்பு விவகாரத்தில் ரஷ்யா ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. தற்போது அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக பெரும்பாலான ஆயுதங்களை உக்ரைனில் குவித்து வருவது மிகவும் ஆபத்தான செயலாகும். அத்தகைய ஆயுதங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் ரஷ்யா ராணுவத்தின் சட்டப்பூா்வ தாக்குதல் இலக்குகள் என்பதை […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன் – ரஷ்யா போர்” எங்களின் 1300 வீரர்கள் உயிரிழப்பு…. அதிபர் அளித்த பேட்டி….!!

உக்ரைன் வீரர்கள் 1300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் பேட்டியளித்துள்ளார்.  உக்ரைன் ரஷ்யா இடையே நடந்துவரும் போர் உலக நாடுகளிடையே பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ரஷ்யா நாளுக்கு நாள் உக்ரைன் மீது தாக்குதலை அதிகரித்து வருவதால் மக்கள் குழிக்குள் பதுங்கிய நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் உக்ரைன் அதிபர் பேசுகையில் “இதுவரை 1300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளார். குண்டுகளை வீசுவதும் மக்களை கொன்று நகரத்தை கைப்பற்றுவதும் தான் ரஷ்ய படையின் குறிக்கோள் என்றால் வரட்டும் […]

Categories

Tech |