ரஷ்யாவின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் கட்டுப்பாடுகள் சில நாடுகளின் பணம் மற்றும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் கூறியுள்ளார். ரஷ்யா மீது விதிக்கப்படும் பொருளாதார தடையினால் ஏற்படும் தாக்கமானது உலகம் முழுவதும் உணரப்படும் என்று முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டெலிகிராம் சேனல் வழியாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “ரஷ்யா நாட்டின் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் மிகப்பெரிய அளவிலான உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும். […]
