ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரஷ்ய படைகள் உக்ரைன் மீது குண்டு மழை, வான்வழி, தரைவழி, கடல்வழி உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே 4-வது நாளாக தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் சர்வதேச பணப்பரிவர்த்தனையான SWIFT வங்கி முறையிலிருந்து ரஷ்யா நீக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் SWIFT வங்கி முறையிலிருந்து அமெரிக்கா, பிரிட்டன், […]
