உக்ரைன் வீரர்களுக்கு ஆயுதங்களை விட்டு சரணடைய இரண்டு மணி நேரம் ரஷ்யா கெடு விதித்துள்ளது. உக்ரைன் தலைநகர் மரியுபோலில் ஏழு வாரங்களாக அந்நகரம் மற்றும் அப்பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் உக்ரைன் வீரர்கள் உள்பட வெளிநாட்டு வீரர்களும் பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்ய தளபதி Colonel General Mikhail Mizintsev ரஷ்ய நேரப்படி இன்று 2 மணியிலிருந்து 3 மணிக்குள் உயிர் வாழ விருப்பம் இருந்தால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுங்கள் என்று கூரியுள்ளர். ஆனால், […]
