Categories
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்…. ஏராளமான வீடுகள் சேதம்…. 4 பேர் பலி…. வெளியான தகவல்…!!

ஏவுகணை தாக்குதலில் 4 பேர்‌ உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்கிரனுக்கும் இடையே 131 நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறது. இந்த போரில் ரஷ்யாவை எதிர்ப்பதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்கிரைனுக்கு ஏவுகணை உள்ளிட்ட சக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்கி வருகிறது. இந்த சக்தி வாய்ந்த ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்ய போர் எதிரொலி…!!! சுவிஸ் கைக்கடிகாரத் தொழிலுக்கு பாதிப்பு….!!

  உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்ததால் பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால் எதிர்பாராத சில பாதிப்புகள் மற்றும் தொழில் முடக்கங்களை பல நாடுகள் சந்தித்து வருகின்றன. அந்த வரிசையில் ஸ்விஸ் கைக்கடிகார தயாரிப்பிற்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கைக்கடிகாரத்திற்கு பெயர்போன சுவிட்சர்லாந்து நாட்டில் கை கடிகாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் வைரங்கள் பெருமளவில் ரஷ்யாவிடமிருந்து தான் வாங்கப்படுகின்றன. ரஷ்யாவின் மிகப்பெரிய வைரச்சுரங்க குழுமமான Alrosa தான் சுவிட்சர்லாந்துக்கு பெருமளவில் வைர ஏற்றுமதி […]

Categories
உலக செய்திகள்

#OMG: போரில் இருந்து பின்வாங்க மாட்டோம்…. ரஷ்யா திடீர் அறிவிப்பு…..!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது […]

Categories
உலக செய்திகள்

முடிவுக்கு வரும் ரஷ்யா -உக்ரைன் போர்?…. பேச்சுவார்த்தை தொடங்குகிறது….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]

Categories
உலக செய்திகள்

#JUSTIN: உக்ரைனில் 3-வது நாளாக நீடிக்கும் பதற்றம்…. கீவ்வில் இணைய சேவை பாதிப்பு…..!!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நடைபெற்று […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: நாங்களும் எதிர்க்க தயாராகிட்டோம்…. ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி….. உக்ரைன் அரசு…..!!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்தது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் […]

Categories
உலக செய்திகள்

#JUSTIN: நாங்களும் பதிலடி கொடுப்போம்…. 800 ரஷ்ய வீரர்கள் மரணம்…..!!!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

ரஷ்யா, உக்ரைன்போர் பதற்றம்: இனி இதுக்கெல்லாம் விலை உயர்வு…? மக்களே ஷாக் நியூஸ்…!!!!

ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றம் காரணமாக பல்வேறு பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா,உக்ரைன் இடையே நடைபெறும் போர் பதற்றம்  காரணமாக பல்வேறு பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் கச்சா எண்ணெய் வினியோகத்தில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக ரஷ்யா   அமைந்துள்ளது. போர் பதற்றத்தால் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 100 டாலரை தொட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக […]

Categories

Tech |