ரஷ்யாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது நேற்று காலை குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவுடன் கிரீமியா தீபகற்ப பகுதியை இணைக்கப்பட்ட பின்னர், ரஷ்ய அதிபர் புதின், புதிய பாலம் ஒன்றை உருவாக்கி கடந்த 2018-ஆம் ஆண்டு திறந்து வைத்துள்ளார். கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே 19 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்ட இந்த பாலமானது ரஷ்யாவின் முக்கிய நிலப்பரப்புடன் கிரீமியாவை இணைக்கின்றது. இந்த பாலத்தில் ரெயில்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு என இரு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த […]
