வருடங்கள் பல கடந்தாலும் மறக்க முடியாத வரலாறாக அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை 1918-ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சி ரவுலட் சட்டம் அடக்குமுறைச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் மூலம் எந்த ஒரு அரசியல்வாதியும் எந்த காரணமும் காட்டாமல் விசாரணை ஏதும் நடத்தாமல் கைது செய்யவும் சிறையில் அடைக்கவும் காவல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த சட்டத்தை பாலகங்காதர திலகர் மற்றும் மகாத்மா காந்தி வன்மையாக கண்டித்தனர். பஞ்சாப் மாகாணத்தில் ரவுலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது […]
