Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பிரபல ரவுடி வெட்டிக்கொலை”…. கஞ்சா கும்பலுடன் ஏற்பட்ட மோதலால் கொலை நடந்ததா…? போலீசார் விசாரணை….!!!!!

கஞ்சா கும்பலுடன் ஏற்பட்ட மோதலால் பிரபல ரவுடி சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவில் சிலர் ஆயுதங்களுடன் சண்டை போடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றார்கள். அங்கே 30 வயதுடைய இளைஞர் பிரைட் ஆல்வின் என்பவர் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்தார். […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ரவுடியை வெட்டி சாய்த்த கும்பல்…. போலீசின் அதிரடி வேட்டை…. இருவர் கைது….!!

வில்லியனூரில் ரவுடியை சரமாரியாக வெட்டி கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள மணவெளி காசிவிசுவநாதர் பகுதியில் மதன் என்பவர் வசித்து வரந்தார். பிரபல ரவுடியான இவர் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் இருந்துள்ளன. இந்நிலையில் இவர் இரவில் வழக்கம்போல தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அரசு சாராய ஆலை அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த மர்ம கும்பல் ஒன்று மதனின் மோட்டார் சைக்கிளை […]

Categories

Tech |