Categories
மாநில செய்திகள்

“கூலி படையின் பலே ஸ்கெட்ச்” பிரபல ரவுடியின் தலை துண்டித்து பயங்கர கொலை…. பகீர் பின்னணி இதோ……!!!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே தைலாவரம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு (அ) வைகோ (28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் வினிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வைகோ கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா விற்பனை போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கிறார். இவர் மீது 3 கொலை வழக்குகள்,‌ 6 கொலை முயற்சி வழக்குகள் என மொத்தம் 18 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மது போதையில் சண்டை…. ரவுடி வெட்டி கொலை…. நண்பர்களின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பி.டி.மூர்த்தி நகர் வீரவாஞ்சிநாதன் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ் என்ற சுப்பிரமணி(24). ரவுடியான இவர் மீது காவல் நிலையத்தில் கொலைமுயற்சி உட்பட 10-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் ரமேஷ், தன் நண்பர்களான செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகரை சேர்ந்த வீரா என்ற வீரராகவன்(25), விஜய் என்ற தம் விஜய்(25), ஜோதி நகர் 8வது தெருவை சேர்ந்த வெங்கட் என்ற வெங்கடேசன்(27), செங்குன்றத்தை அடுத்த காந்திநகரை சேர்ந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த ரவுடி….. சகோதரர்களின் வெறிச்செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

பிரபல ரவுடியை சகோதரர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மணலி பகுதியில் பிரபல ரவுடியாக ராஜசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் சிறையில் இருந்த ராஜசேகரன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் மணலி சின்னசேக்காடு பகுதியில் இருக்கும் காலி மைதானத்தில் அமர்ந்து ராஜசேகரன் மது குடித்துக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றிவளைத்து விட்டனர். அதன்பிறகு மர்ம நபர்கள் ராஜேந்திரனை சரமாரியாக வெட்டியதால் சம்பவ இடத்திலேயே அவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சினிமா பாணியில் கொல்லப்பட்ட ரவுடி… அலறியடித்து ஓடிய மக்கள்… தஞ்சாவூர் அருகே பரபரப்பு…!!

தஞ்சாவூரில் ரவுடி தலையை துண்டித்து கொலை செய்யப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி(35). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. சிரஞ்சீவி  பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சியில்  கோழிக்கறி கடை நடத்தி வந்தார்.  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக சிரஞ்சீவி  மாலை அணிந்திருந்தார். இந்நிலையில் நேற்று மாலை ஐயப்பன் கோவில் செல்வதற்கு தேவையான பூஜைப் பொருட்கள் வாங்குவதற்காக பெரிய கடைத் தெருவிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று  கொண்டிருந்தார். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மொத்தம் 3 மனைவிகள்…. இதற்கு காரணம் 2வது மனைவி…? சுடுகாட்டில் பயங்கரம்…!!

பிரபல ரவுடி ஒருவர் சுடுகாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கொண்டங்கி கிராமத்தில் வசிப்பவர் சந்திரன். இவர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆவார். இவருக்கு சதீஷ்குமார் என்ற ஒரு மகன் உள்ளார். ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சம்பவத்தன்று கிராம பகுதியில் உள்ள சுடுகாடு பக்கத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக திருப்போரூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. […]

Categories

Tech |