Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி…. ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க…. மாஸ்டர் பிளான் போட்ட காவல்துறை…..!!!!

தமிழக முழுவதும் உள்ள ரவுடிகள்,குற்றப் பின்னணி கொண்டோரை கண்காணிக்க பருந்து என்ற செயலியை தமிழக காவல்துறை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ரவுடிகளின் தற்போதைய நிலை, இருப்பிடம், குற்ற வழக்குகள், அவர்களின் கூட்டாளிகள்,குடும்ப பின்னணி மற்றும் அவரது குடும்பத்தில் வேறு யாரேனும் ரவுடிகள் உள்ளார்களா? உள்ளிட்ட விவரங்களை கண்காணித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க இந்த செயலி உதவும் என தமிழக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி 16,502 ரவுடிகள் இருந்ததாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க தனிச்சட்டம்!…. முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி….!!!!!!

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது “வனப்பரப்பை அதிகப்படுத்துவது, பசுமை சூழலை உருவாக்குவது இன்றைய மனித குலத்திற்கு மட்டுமின்றி வருங்கால தலைமுறைக்கும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. தற்போது முதன் முறையாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட வன அலுவலர் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார். இவ்வாறு உயர் அலுவலர்கள் பங்கேற்றுள்ள 3 நாட்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி ரவுடிகள் தப்பிக்கவே முடியாது…. டி.ஜி.பி. போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி., சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வன்முறையாளர்கள், கூலிப்படையினர், கொலை குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் விரைந்து முடிக்க வேண்டும். இதையடுத்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தந்து சிறையில் அடைக்க வேண்டும். அதன்பின் நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள திருட்டு வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து, திருடப்பட்ட பொருட்களை மீட்க வேண்டும். அதனை தொடர்ந்து தவறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தலைமறைவு ரவுடிகளை…. டி.ஜி.பி. போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரவுடிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று  டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் வரும் பிப்..19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அரசியல் சார்பு ரவுடிகள் “ஓட்டு சேகரிப்பு” என்ற போர்வையில் வலம் வருகின்றனர். இதனிடையில் ஓட்டுப் பதிவுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

தேர்தலை முன்னிட்டு…. பிரபல ரவுடிகள் மீது 392 வழக்குகள் பதிவு…. அதிரடி காட்டும் காவல்துறை….!!!!

தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் 1,234 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்புக்காக பிரபல ரவுடிகள் மீது 392 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 211 ரவுடிகளிடம் பிராமண பத்திரத்தில் கையெழுத்து, 7 ரவுடிகள் கைது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் தேர்தல் அன்று 18,000 காவல்துறையினர் […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கு… “2 ரவுடிகள் என்கவுண்டர்”… போலீஸ் அதிரடி.!!

செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் காவல் துறையினரின் என்கவுண்டரில் உயிரிழந்தனர். செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அருகே நேற்று அப்பு கார்த்தி மற்றும் மகேசை நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் மைதீன் மற்றும் தினேஷ் இருவரும் கொடூரமாக கொலை செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.. இந்த நிலையில் காவல்துறை 4 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தது.. இந்த நிலையில் திருப்புலிவனம் காட்டுப்பகுதியில் மைதீன் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இனி அரிவாள், கத்தி வாங்கினால்… அட்ரஸ் கொடுக்கணும்… டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி!!

தமிழகத்தில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பை கண்டறிய அனைத்து காவல் நிலையத்திற்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்..  தமிழகத்தில் கொலை குற்றங்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறை 3 நாட்கள் தொடர்ந்து ‘ஸ்டாமிங் ஆபரேஷன்’ நடத்தினார்கள்.. இந்த அதிரடி ஆபரேஷனை தமிழக காவல்துறை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தியது.. சென்னையிலும் நடத்தப்பட்டது. இந்த சோதனையில் குறிப்பாக 3,325 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், கொலை சம்பந்தப்பட்ட 1,110 கத்திகள், 7 கள்ளத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தமிழக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எடுத்தாச்சு மொத்த லிஸ்ட்டையும்…. இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…. அசத்தும் மதுரை காவல்துறை….!!!!

தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதில் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்ற மாவட்டங்களில் மதுரையும் ஒன்று. மதுரையில் மட்டும் சுமார் 1600 க்கும் மேற்பட்ட நபர்கள் பல்வேறு குற்றங்களில் செய்து வருகின்றனர்.இநிலையில் மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்தா சின்ஹா என்பவர் காவல் உயரதிகாரிகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் ஒரு மொபைல் செயலி ஒன்றை வடிவமைக்க உத்தரவிட்டார். அந்த செயலில் ரவுடிகள் பற்றி பல்வேறு தகவல்கள் குறித்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் ரவுடிகளின் பெயர் வாரியாக, காவல் […]

Categories
மாநில செய்திகள்

‘ஸ்டாமிங் ஆபரேஷன்’… தமிழகம் முழுவதும் “52 மணி நேரத்தில் 3,325 ரவுடிகளை தூக்கிய போலீஸ்”…. அதிரடி ஆக்சன் தொடரும்!!

ஸ்டாமிங் ஆபரேஷன்’ மூலம் தமிழகம் முழுவதும் 52 மணி நேரத்தில் 3,325 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்..  தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களை குறைக்கவும், கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களை  இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற குற்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், கடந்த இரண்டு நாட்களாக அதிரடி கைது நடவடிக்கை, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், மாநகரங்களில் ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.. இந்தசோதனையில் 36 […]

Categories
மாநில செய்திகள்

டிஜிபி போட்ட உத்தரவு… “தமிழ்நாடு முழுவதும்… 2 நாட்களில் 2,512 ரவுடிகள் கைது”… தொடரும் தேடுதல் வேட்டை.!!

தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களில் 2,512 ரவுடிகளை, காவல்துறையினர் கைது செய்து அதிரடி காட்டியுள்ளனர். தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களை குறைக்கவும், கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களை  இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற குற்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், கடந்த இரண்டு நாட்களாக அதிரடி கைது நடவடிக்கை, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், மாநகரங்களில் ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.. கடந்த இரண்டு நாட்களாக நடந்த சோதனையில் […]

Categories
மாநில செய்திகள்

போலீசார் அதிரடி… தமிழகத்தில் ஒரே இரவில் 560 ரவுடிகள் கைது!!

தமிழகம் முழுவதும் குற்ற தடுப்பு நடவடிக்கையாக ஒரே இரவில் அதிரடியாக 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கைதான ரவுடிகளிடம் இருந்து 256 அரிவாள், கத்திகள் 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் 700 இடங்களில் நடந்த சோதனையில் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.. அவர்களிடமிருந்து கஞ்சா, மாவா பொட்டலங்கள் சிக்கின. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் ரவுடிகளின் அராஜகத்தை ஒடுக்க போலீசார் இந்த அதிரடி ரெய்டு நடத்தினர்.

Categories
தேசிய செய்திகள்

இது காவல் நிலையமா…? இல்ல மதுபானகடையா..? ஹாயாக அமர்ந்து மதுபானம் அருந்தும் கைதிகள்… வைரலாகும் வீடியோ..!!!

டெல்லியில் போலீஸ் காவலில் இருந்த சில குற்றவாளிகள் மது அருந்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ராகுல் காலம் மற்றும் நவீன் பாலி ஆகியோர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பிரபல ரவுடி நீரஜ் பாவனாவுடன் சேர்ந்து சிறைக்குள் சகல வசதியுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டும், செல்போன் பயன்படுத்திக் கொண்டும் இருக்கும் வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை […]

Categories
தேசிய செய்திகள்

சினிமா பாணியில் இருந்த ரவுடிகள்… மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம்…. இலங்கையில் பரபரப்பு…!

சினிமா ரவுடிகளை போல இருந்த 9 பேர் கொண்ட கும்பல் மாணவர்களை தாக்கி பணம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையிலுள்ள கம்பளை பேருந்து நிலையத்திற்கு வரும் பள்ளி மாணவர்களை ஒரு கும்பல் தாக்கி பணம் பறித்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 9 பேர் சேர்ந்த கும்பலில் இருந்தவர்கள் 19 -20 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும்,அவர்கள் காதுகளில் தோடுகளை அணிந்து தலைமுடிகளுக்கு வண்ணம் பூசி திரைப்பட ரவுடிகள் போல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரவுடி கும்பல் பள்ளி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவல் நிலையம் முன் நடந்த கொடூரம்… பதைபதைக்க வைக்கும் பயங்கர சம்பவம்…!!!

சென்னையில் தம்பியை பழிவாங்குவதற்கு அண்ணனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் கண்டுபிடித்தனர். சென்னையில் உள்ள திரு.வி.க.நகர் புளியந்தோப்பு டிமலஸ் சாலையில் பேசின்பிரிட்ஜ் காவல்  நிலையம் அருகில் நேற்று மதியம் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, உதவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து திருட்டு… “அடித்து துரத்திய வட்ட செயலாளர்”… சரக்கு போட்டுவிட்டு 7 சரக்கு ஆட்டோக்களை அடித்து நொறுக்கிய நபர்கள்..!!

இருசக்கர வாகன திருட்டை தட்டிக் கேட்டதால் மது பிரியர்கள், ஏழு சரக்கு ஆட்டோக்களை அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூளை சைடாமண்ஸ் ரோட்டில் உள்ள கண்ணப்பர் திடல் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 78 வது வார்டு வட்டச்செயலாளர் இருந்து கொண்டிருக்கிறார். அப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பெட்ரோல் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அப்பகுதியை சேர்ந்த சில நபர்களை செயலாளர் விஜயகுமார், ஏரியாவுக்கு வரக்கூடாது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!

வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் நிலுவையில் வழக்கு உள்ள ரவுடி என்பது தெரியவந்தது.   வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வரும் பவித்ரன் என்பவர் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர். கடந்த 27ஆம் தேதி இரவு வேலை முடித்து பச்சையப்பா கல்லூரிக்கு அருகே சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 7000 ரூபாய் பணத்தையும் அவரின் செல்போனையும் […]

Categories
மாநில செய்திகள்

“ரவுடிகளுடன் அரசியல்வாதிகள் கூட்டணி”… கவலையில் உயர் நீதிமன்றம் …!!

ரவுடிகளுடன் அரசியல்வாதிகள் தொடர்பு வைத்திருப்பதாக நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது பல்வேறு சூழலில் போலீசார் தாக்கப்படும் நிலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி காவலர் சுப்பிரமணியனின் மரணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் யாரும் வாய் திறக்காதது வேதனை தருவதாக, உள்ளது என நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து வேலு என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு […]

Categories

Tech |