ரவுடி ஒருவர் கும்பகோணத்தில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க நினைத்து குளத்தில் குதித்ததால் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தை அடுத்துள்ள தாராசுரம் எம்.ஜி.ஆர் காலனியில் 30 வயதுடைய சிலம்பரசன் என்பவரின் பெற்றோர் வசித்து வருகிறார்கள். இதில் திருமணமான சிலம்பரசன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடன் சென்னையில் வசித்து வந்துள்ளார் . அங்கு அவர் மெக்கானிக் வேலை வேலை வருகிறார். இவர் மீது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மன்னார்குடி, கும்பகோணம், […]
