Categories
மாநில செய்திகள்

“தாமதமான நீதி”…. இதுதான் உலக தமிழ் இனத்தின் மகிழ்ச்சி நாள்..‌‌.. விடுதலையான ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி கருத்து….!!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 6 பேரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் மதுரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ரவிச்சந்திரன் ஜெயிலில் இருந்து வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த மகிழ்ச்சி உலக தமிழ் இனத்தின் மகிழ்ச்சி நாள்‌. தமிழ் பேசும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். துயரம் எனக்கானது என்ற போதிலும் மகிழ்ச்சி உங்கள் அனைவருக்குமானது. எங்களுக்காக உயிர் நீத்த செங்கொடியின் […]

Categories
மாநில செய்திகள்

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம்… தமிழக அரசு பதில் மனு.!!

நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்க கோரும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அதன் பதில் மனுவை கொடுத்துள்ளது. அதில், பேரறிவாளனை ஏற்கனவே நீதிமன்றம் விடுவித்ததை போலவே இந்த விவகாரத்திலும் நீதிமன்றமே முடிவு எடுக்கலாம்.  நளினி ரவிச்சந்திரன் விடுதலை குறித்து நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“நளினி, ரவிச்சந்திரன் விடுதலையில் திமுக பச்சைத்துரோகம்”….. சீமான் கண்டனம்….!!!!

நளினி, ரவிச்சந்திரன் விடுதலைக்கு எதிரான திமுக அரசின் நீதிமன்ற நிலைப்பாடு, ஏற்கவே முடியாத பச்சைத்துரோகம் என சீமான் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கினுள் சிக்குண்டு இருக்கும் அக்கா நளினி மற்றும் தம்பி ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் தங்களை விடுதலை செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தமிழக அரசு முன்வைத்த வாதமானது பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தருகிறது. தம்பி பேரறிவாளன் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிபெற்ற வழக்கில், ஆளுநர் என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழக அரசுக்கு ஒரு வார கால அவகாசம்… மதுரை ஐகோர்ட் உத்தரவு…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர் ரவிச்சந்திரன். இந்த 25 ஆண்டு சிறை வாசத்திற்கு இடையே அவருக்கு 3 முறை பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, குடும்ப சொத்து பாகப்பிரிவினைக்காகவும், தனது தாயாரை பார்க்கவும் ஒரு மாதம் பரோல் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் சிறையில் இருக்கும் […]

Categories

Tech |